Thursday, November 30, 2017

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

 நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

படித்ததில் பிடித்தது,

Image may contain: phone and textImage may contain: 1 person, text
Image may contain: text Image may contain: 1 person, smiling, text

*அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு*

Image may contain: 1 person, beard and closeup
புகைப்படத்தில் கண்டுள்ள நபர் இன்று (30.11.2017) காலை 08.00 மணியளவில் தென்காசி – அம்பாசமுத்திரம் செல்லும் பஸ்ஸில் வந்துள்ளார். அப்போது ஆழ்வார்குறிச்சி-பொட்டல்புதூர் மெயின்ரோட்டில் இசக்கியம்மன் கோயில் அருகே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக பஸ்ஸில் வந்த மேற்படி புகைப்படத்தில் கண்ட நபரும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை செய்துள்ளார். இந்த பணியில் ஈடுபட்டபோது, இவருக்கு மரக்கிளை கண்ணில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பயம் கலந்த ஒரு பதிவு.

Image may contain: 1 personசம்பந்தப்பட்ட உயர் அதிகரிகள் கவனத்தில்கொண்டு செயல்பட ஒரு திறந்த மடல்
#திருவாரூர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வடநாட்டில் இருந்துவந்த #பிச்சைகாரர்கள். அதில் பயம் கலந்த ஒரு வியப்பு என்னவென்றால் இவர்களின் கையில் அரைகுறை மயக்கநிலையில் இவர்களுக்கு துளியும் கூட சம்பந்தம் இல்லாத ஒரு கைக்குழந்தை. இவர்களுக்கு இந்த குழந்தை எப்படி கிடைத்தது? உண்மையில் இது இவர்களின் குழந்தையா? அல்லது கஜனி பட பாணியில் கடத்தப்பட்ட குழந்தைகளா?

Wednesday, November 29, 2017

-படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, textNo automatic alt text available.
No automatic alt text available.Image may contain: text

தலைசிறந்த தலைவர் ஓர் உத்தம மனிதர்

#நபிகள்_நாயகம்(ஸல்)........*

*உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.*

*தலைவரை தேர்வு செய்வதற்குள் பலவிதமான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.

Tuesday, November 28, 2017

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை அமெரிக்க வேலைக்கு குட்பை

கொஞ்சம் நல்லதையும் எல்லாருக்கும் பகிர்வோம் !!! பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்!
Image may contain: 1 person, smiling"அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன்" என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி செல்வன்.

இந்த நூற்றாண்டில், இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் பெரும் பங்கை பிளாஸ்டிக் தத்தெடுத்துள்ளது. காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக களத்தில் குதித்துள்ளார் 26 வயதான சிபி செல்வன்.

அறிவியல் திறமை


Image may contain: 1 person
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள பேர்பெரியான்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் பேர்பெரியான்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரம் ஒன்றை தன் அறிவு,அறிவியல் திறமையால் வடிவமைத்து இயக்கியும் காட்டியுள்ளார்.

வீடியோவை பார்த்து இளம் பெண்ணை விவாகரத்து செய்த கணவர்

மனைவியை 5 வருடத்திற்கு முன்னர் கடத்தி மயக்க மருந்து கொடுத்து தான் நாசமாக்கிய வீடியோவை கணவருக்கு அனுப்பிய வாலிபன், வீடியோவை பார்த்து இளம் பெண்ணை விவாகரத்து செய்த கணவர்
                                                      வீடியோ
                                        

முத்துப்பேட்டையில் நடந்த உண்மை சம்பவம்*

Scared young girl with an adult man's hand covering her mouth
குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்தின் பல இடங்களில் ஊடுருவியுள்ளனர். பெற்றோர்களே உஷார்………!!!*

_*திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கண் தெரியாதவர்கள் போன்று வேடமனிந்து வந்த இரு மர்ம நபர்களால் 15 வயது பள்ளி மாணவன் கடத்திச்செல்லப்பட்டுள்ளான்.

Monday, November 27, 2017

-படித்ததில் பிடித்தது

No automatic alt text available. Image may contain: text
Image may contain: text 

பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் கவனத்திற்கு

Image may contain: 2 people, people smilingசென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தனது பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் கவனத்திற்கு
ஒரு சகோதரரின் பதிவில் இருந்து-
நான் தற்போது சென்னை மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கிறேன் அதாவது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி என்று நினைக்கிறேன் அதற்கு எதிர்புரம் தான் மேடவாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது

கண்ணாடி இன்றி நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி

எந்த செலவும் இன்றி இயற்கையான முறையில் கண்ணாடி இன்றி நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி முறை, முயற்சித்து பார்த்தவர்கள் 4, 5 வாரங்களில் பலன் கிடைத்ததாக கூறுகின்றனர்
வீடியோ


: ஃப்ரிட்ஜில் வைத்த தோசை மாவில் உஷார்,

 ஃப்ரிட்ஜில் வைத்த தோசை மாவில் ஊற்றி சாப்பிட்ட தோசை நஞ்சாகி ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்...’ சமீபத்தில் செய்தித்தாள்களில் பரபரப்பாக அடிப்பட்ட இந்த செய்தி, குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்தும் மக்களை பீதி கொள்ள வைத்தது.

Sunday, November 26, 2017

மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்

ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அவளிடமே  கேட்டேன்.
உடனே அவள்.

- - மருத்துவம்,

பார்க்க வீடியோ

இதுதான் இஸ்லாம் !

Image may contain: 6 people, people smiling, people sitting and textதமிழகத்தை சேர்ந்த ஆதி முத்துவும், கேரளாவை சேர்ந்த அப்துல் வாஜிதும் குவைத்தில் ஒரே கம்பெனியில் பணியாற்றினர்.
அப்துல் வாஜிதை ஆதி முத்து கொலை செய்து விட்டார்.
இதனால் ஆதி முத்துவுக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையிலிருந்து ஒருவரை காக்க வேண்டுமென்றால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும்.

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling, indoor
இவர் எங்கள் வீட்டுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கீரை சப்ளை செய்பவர். இன்று காலை 20 ரூபாய்க்கு கீரை வாங்கி விட்டு நூறு ரூபாய் கொடுத்தேன்.
சில்லரை இல்லையே பா என்றார்.

Saturday, November 25, 2017

ஒரு குட்டி கதை மனிதன்

கடவுள்:  கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார்.  " நீ
 கழுதையாகப் 
                பிறந்து நாள்
          முழுவதும்
பொதி சுமப்பாய்

யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!

1. செல்லாத காசிலும் செப்பு உண்டு!!!!

2. ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.
பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.

ஒரு குட்டி கதை: *மனித மனம் குரங்கை விட மோசமானது.

ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது.

* அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். 

*உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி.

புதிதாக திருமணமான பெண் முட்டைப் பொரியல் செய்வது எப்படி

புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம் தொலைப்பேசியில் முட்டைப் பொரியல் செய்வது எப்படி?" எனக் கேட்கிகிறாள்...

அம்மாவோ..."அது ரொம்ப சிம்பிள்... 3 முட்டையை எடுத்துக்கோ 2 தக்காளியுடன் சட்டியியில் சிறிது எண்ணை விட்டு கிளறி எடுக்கவேண்டும்"  எனக்கூறுகிறார்! 

மகள் தன் செய்முறையை வீடியோ எடுத்து அம்மாவுக்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி

Friday, November 24, 2017

ஆண்களை பற்றி ஒரு மனைவி உருக்கமாக எழுதியது – ஆண்கள் தின சிறப்பு பதிவு

ஆண் என்பவன்…
கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்

சாலையின் குறுக்கே வந்த யானை

சாலையின் குறுக்கே வந்த யானை, தன்னை நோக்கி வருவது தெரிந்தும் காரை விட்டு இறங்கி அருகில் நின்று படம் பிடித்து கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கதி - வைரலாகும் வீடியோ - வைரலாகும் காணொளி

இஸ்லாமிய சட்டங்கள் யாவும் அனைத்து மக்களுக்கானவை!

Image may contain: 2 people, people smiling, textநிருபணமாகிறது நிகழ்வுகளால்..!
கந்துவட்டி கொடுமையால் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் திரைத்துறையை சார்ந்த அசோக் குமார். இதற்கு பலரும் பலவித ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் நடிகர் பார்த்திபன் கந்துவட்டி கொடுமையைத் தீர்க்க என் யோசனை என்று ஒருவருக்கொருவர் உதவும் கூட்டுறவு திட்டம்” ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

-படித்ததில் சிரித்தது -

படிச்சேன் விழுந்து விழுந்து சிரிச்சேன் உடனே ஷேர் பண்ணிட்டேன் 

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது.......

எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு

Thursday, November 23, 2017

ஆண்ணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை

*وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَى*ٰ
*ஆண், பெண்ணைப் போன்றவனல்ல. (3:36)*

ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாஹ் திருமறையில் ஆணும் பெண்ணும் சரி சமமானவர்கள் அல்லர் என்று கூறுகின்றான்.

எது நல்லது?

நம் வீட்டுப் பெண்கள் காலையில் எழுந்து சாயாவுக்கு இஞ்சி, ஏலம் இடித்துப் போட்டு அல்லது காஃபி போட்டு நமக்கு தந்து விட்டு, அடுத்து காலை பசியாற இட்லி, தோசைக்கு மாவரைத்து, அதை உண்வதற்கு உலை வைத்து, தோசை கல்லை சூடாக்கி,

Wednesday, November 22, 2017

-படித்ததில் பிடித்தது


Image may contain: 1 person, sittingமனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"
👨கணவன்;"அதெல்லாம் சேர்த்தாச்சு"
👩🏻மனைவி ;"எங்கம்மா சொன்னது சரிதாங்க"
👨கணவர் ;"என்னா சொன்னாங்க"
👩🏻மனைவி ;"நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?
👨கணவர்; "ஏனாம்?
👩🏻மனைவி;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."
👨கணவர்;" சொல்ல மறந்துட்டேன்.வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்

இது தாங்க மருத்துவ வியாபாரம்.... உஷார்...

பாருங்க நாம இவ்வளவு நாள் என்ன நினைச்சோம் B.P. யின் அளவு 70-140....
70 கீழ போன Low B.P 140க்கு மேல போன High B.P ன்னு நினைச் சோம் ... அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்டாங்க .... இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது....
ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை மாத்தி அமைச்சி இருக்காங்க

Tuesday, November 21, 2017

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

Image may contain: outdoor
தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே ஆத்தூர் ஆத்து பாலத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 18 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம்!
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

சில்மிஷம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டிய ஹைதராபாத் விமான நிறுவன பணிப் பெண்!

என் கால தொடு” - தன்னிடம் சில்மிஷம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டிய ஹைதராபாத் விமான நிறுவன பணிப் பெண்!
வேலை முடித்து விட்டு விமான நிலையத்தில் இருந்து விமான நிறுவன பணிப் பெண் வீடு திரும்பும் போது

Monday, November 20, 2017

அதிகம் பகிருங்கள்! இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும்,

படித்ததில் சிரித்தது - ஒருவர் மளிகை கடையில் தமிழில் கொடுத்த லிஸ்ட்

 ஒருவர் மளிகை கடையில் தமிழில் கொடுத்த லிஸ்ட்.
அதை படிக்கமுடியாமல்
கடைக்காரர் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார்....

அப்படி அந்த லிஸ்ட்டில்
என்னதான் எழுதி இருந்தது?

Sunday, November 19, 2017

இலவசம்*


*_ஓர் முதியவர் தனது பேரனிடம்.:_*

*பேரனே...!!* *சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்,* _ஆனால்_ *நரகத்திற்கு நுழைய பணம்வேண்டும்

விஷமாக மாறிவரும் இட்லி தோசை மாவு! உஷார் மக்களே!

கடந்த சில ஆண்டுகளாக இட்லி,தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமல் மக்கள் இதை வாங்கிக்கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் பெண்கள் வேளைக்கு போகாமல் வீட்டில் இருப்பார்கள்.

Saturday, November 18, 2017

மரண அறிவிப்பு



அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த  மர்ஹூம்  அப்துல் சலாம் அவர்களின் மகளும், மீ.மு அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், இக்பால், சேக் அலி, முஹமது சாலிகு ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் அவர்கள் இன்று சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

ATM எந்திரம்

தற்பொழுது  மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்...!

அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 150 ரூபாய்
பிடித்துக் கொள்ளப்படுகின்றது.

Friday, November 17, 2017

உம்ரா செய்ய வரும் "வயதானவர்கள்" கவனத்திற்கு:-

ஹரத்தில் தற்போது "ஜம் ஜம்" கிணறு சீரமைப்பு வேலை நடைபெறுவதால்!  தவாஃப் செய்வதற்கான இடவசதி  குறைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கூட்டம் அதிகமாக இருப்பதால்! வயதானவர்கள் கடுமையான மனஉளைச்சளுக்கும், துன்பத்திற்கும் ஆளாகிறார்கள்

புற்று நோய்*

*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*

*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது,

ஏராளமான நன்மைகள் நிறைந்த இளநீர்...

நாம் பலவித பானங்களைத் தயாரித்துப் பருகுகிறோம்.

17 வகையான நோய்களை குணமாக்கும் 8 வடிவ நடைபயிற்சி

Thursday, November 16, 2017

முடியாது என்றால் இன்றைய நாள் சாதாரண நாளாக கடந்து போகும்..

Image may contain: 1 personமுடியாது என்றால் இன்றைய நாள் சாதாரண நாளாக கடந்து போகும்.. ஆனால் முடியும் என்றால் இன்றைய நாள் சரித்திரத்தில் கூட இடம்பிடிக்கலாம்...
ஆம்.

ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்



No automatic alt text available.5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மெக்காவிற்கு புனித பயணம் செய்யும் உலகில் பல தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் இந்த கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர் எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.