Saturday, March 30, 2019

-படித்ததில் வலித்தது,


Image may contain: text

வாழ்த்துக்கள் எஸ் பி சார் .

Image may contain: 1 person, standingவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி. இவர் சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் செய்தி ஒன்றைபகிர்ந்திருந்தார். அதில், தனக்கு விபத்தின் மூலம் முதுகு தண்டுவட எலும்பு முறிவடைந்து விட்டதாகவும்,
இதனால் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது எனவும், இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பதாகவும்,

Thursday, March 28, 2019

தயவு செய்து: ஒரு இரண்டு நிமிடம் படியுங்கள் நண்பர்களே

Image may contain: one or more people, car and outdoor
விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன ,

Thursday, March 14, 2019

காவல் ஆய்வாளரின் மனிதாபிமானம்

Image may contain: 1 person
கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் மூதாட்டி ஒருவர் சென்னை பெரவள்ளுரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் செய்து அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்ந்து வந்த மூதாட்டி தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் சாப்பிடவும்¸ மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் மனவேதனையில் இருந்துள்ளார். 07.03.2019ம் தேதி விரக்தியடைந்த மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பெரவள்ளுர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

Monday, March 11, 2019

படித்ததில் சிந்திக்க வைத்தது

Image may contain: bicycle
இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே...
தினமும் #சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...
ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....
ஏன்னா அவன் #கார் வாங்க மாட்டான்.

Friday, March 8, 2019

எச்சரிக்கை மிக_கவனம்

Image may contain: 1 person, closeup
இவர்கள் அனைவருமே 

குழந்தைகளை திருடி
விற்கும் கும்பல்.
நமது குழந்தைகளை
பாதுகாப்பது நமது
கடமை.

Thursday, March 7, 2019

*ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டிய பதிவு*.


தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...

   பொதுவாக தந்தைகளின்  இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

- மருத்துவம்,


Image may contain: text

Tuesday, March 5, 2019

மரண அறிவிப்பு


மர்ஹும் முகமது மீரா சாஹிப் அவர்களின் மகனார் மர்ஹும் வெங்காச்சி அபுல் ஹசன் அவர்களின் மருமகனார் மர்ஹும் முகைதின் அப்துல் காதர்,மர்ஹும் சாஹுல் ஹமீது,செய்யது முகமது புஹாரி,நெய்னா முகமது இவர்களின் மச்சானுமாகிய ஜமால் முகமது, தமீம் அன்சாரி, ஹாஜா சரிப், பசீர் அஹமது, அபுல் ஹசன், ரியாஸ் அஹமது இவர்களின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி மு.மு.முஹம்மது முகைதீன்

Saturday, March 2, 2019

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா.மு முகமது முகைதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் பி.எம்.கே ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கா.மு ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் ஹாஜி கா.மு குழந்தை சேக்காதி ஆகியோரின் சகோதரரும்,
எம்.எம்.எஸ் சகாபுதீன், கா.மு பதருல் ஜமான், எம்.எம்.எஸ் சரபுதீன், எம்.எம்.எஸ் முகமது சேக்காதி ஆகியோரின் மாமனாரும், கா.மு அப்துல் நாசர், கா.மு சாகுல் ஹமீது, கா.மு ஜபருல்லா ஆகியோரின் தகப்பனாருமாகிய