Wednesday, August 27, 2014

மரண அறிவிப்பு !


மல்லிபட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் T.M. முஹம்மது தாவூத் அவர்களின் மகனும், மர்ஹூம் T.M சகாபுதீன், T.M முஹம்மது ராவூத்தர் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரவூப், சரபுதீன், ரஃபி அஹமது ஆகியோரின் தகப்பனாரும், அதிரை மர்ஹூம் கா.மீ.மு. ஹாஜா அலாவுதீன்  அதிரை  கா.மீ .மு (D.M.K) மீராசாஹிப் இவர்களின் மருமகனுமாகிய T. M அப்துல். அஜீஸ் அவர்கள் இன்று மாலை மல்லிபட்டினம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் மல்லிபட்டினம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

.அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக  துவா செய்வோமாக

தகவல் ;சரபுதீன் 
மல்லிபட்டினம் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval