Tuesday, November 21, 2017

சில்மிஷம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டிய ஹைதராபாத் விமான நிறுவன பணிப் பெண்!

என் கால தொடு” - தன்னிடம் சில்மிஷம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டிய ஹைதராபாத் விமான நிறுவன பணிப் பெண்!
வேலை முடித்து விட்டு விமான நிலையத்தில் இருந்து விமான நிறுவன பணிப் பெண் வீடு திரும்பும் போது இருவர் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளனர். உடனே அந்த பெண் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர். மன்னிப்பு கேட்டால் போதாது உன் மேல போலிசில் புகார் கொடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் என் காலை பிடித்து மன்னிப்பு கேள் என அந்த பெண் கூற அவர்கள் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval