Thursday, December 21, 2017

அருமையான சமுதாய சொந்தங்களே

Image may contain: one or more people, beard and sunglasses
இன்று காலை வரை அடையாளம் தெறியாத நிலையில் தான் உள்ளார் அதிகம் பகிருங்கள் ......
இந்த முதியவர் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இறந்து விட்டார் .
காவல் துறையினர் #SDPI_கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் தந்தனர் இறந்த முதியவர் வைத்து இருந்த பைகளின் எந்த ஆவணம் இல்லை
இன்று காலை (19/12/2017 ) 9.30 வரை யார் என்று தெறியாத நிலையில் தான் உள்ளது ..
நாளை மதியம் வரை தகவல் தெரியாவிடில் நாளை மாலை பெரம்பலூர் மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும் இன்ஸா அல்லாஹ் ...
மையம் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது ...
தகவல் தெரிந்தவர்கள் sdpi கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் டாக்டர் முஹம்மது ரபீக் அவர்களை தொடர்பு கொள்ளவும் ... 98422 98892 ...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval