Monday, December 24, 2018

அறிவுரை” அசத்தும் ஈரோடு காவல்துறை

Image may contain: one or more people, people standing and food
”இரவில் வரும் வாகன ஒட்டிகளுக்கு டீ பி்ஸ்கட் வழங்கி விபத்தை தடுக்க அறிவுரை” அசத்தும் ஈரோடு காவல்துறை
இரவு மற்றம் அதிகாலை நேரங்களில் கோபிசெட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் தூக்க கலக்கத்தில் வரும் வாகன ஓட்டிகளால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஈரோடு காவல்துறை சார்பாக டீ பிஸ்கட் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு சீட் பெல்ட், தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval