Wednesday, June 26, 2019

மரண அறிவிப்பு

எனது தாயார் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்,  அன்னாரின் நல்லடக்கம் நாளை 27/06/19 காலை 8 மணிக்கு தக்வா பள்ளி மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமைவாழ்விற்காக இறைவனிடத்தில் பிராத்திக்க வேண்டுகிறேன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

Inline imageS.H.அஸ்லம்
முன்னால் சேர்மன்
                                                           அதிராம்பட்டினம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval