Wednesday, May 2, 2018

தேசபக்தன் மரணம்,

Image may contain: 1 person, smiling

இந்திய தேசத்தின் விமானப்படை பிரிவின் தலைவர் 
"இத்ரீஸ் ஹஸன் லத்தீப்"நேற்று,தன் 94 வயதில்
காலமானார்,
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
இந்திய பாகிஸ்தான் பிரிவின்யின்போது பாகிஸ்தான்
இராணுவ விமான படைக்கு உங்களைப்போன்ற
வீரர்கள் தேவை நீங்கள் இங்கு வாருங்கள்,உங்களை
பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தலைவாராக
மாற்றுகிறோம் என்று பாகிஸ்தான் அரசு அழைத்த
போது அதை மறுத்து,"நான் காந்தியின் பிள்ளை,
என் திறமை,அறிவு,செயல்,அனைத்தும் என்னுடைய
நாடான இந்தியாவிற்கே என்றுசொல்லி அந்த அழைப்பை நிராகரித்தார்,
தன் திறமையால் இந்திய விமானப்படை தளபதியாக உயர்ந்த அந்த தேசபக்தன் மரணம்,

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval