Wednesday, November 21, 2018

கஜா_புயல்_மீட்புபணி


Image may contain: 1 person
ஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை நிறுவி அங்கு முன்பே இருந்த இன்வர்ட்டரில் இணைத்தோம். தற்போது மேகமூட்டமாக இருந்தாலும் சார்ஜ் ஏற ஆரம்பித்து விட்டது. இனி இங்குள்ள 5 குடும்பங்களுக்கு இரவு
என்பது Image may contain: 1 person, sitting
இனிதாக இருக்கும். 
காரணம் இங்கு அக்கம்பக்கத்தில் புயலால் வீடு இழந்தவர்கள் இந்த வீட்டில் தான் தங்குகின்றார்கள். மின்விசிறியும் இயங்கும் என்பதால் குழந்தைகள் கொசுக்கடியில் இருந்து இனி தப்பிக்கும் 
மீட்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் இது போல் புத்திசாலித்தனமாக செயல் பட்டு நமது உறவுகளை கஜா புயலின் பாதிப்பிலிருந்து மீட்கவும். ஏதேனும் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால் 98424-96391 அழைக்கவும். எனக்கு 2004 சுனாமிக்கு முன்னரே பல பேரிடர்களை களம் கண்ட அனுபவம் உண்டு. தற்போது திருச்சியில் விமானநிலையம் அருகே வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகை மாவட்டத்தின் நாகூர் தான்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval