Sunday, November 25, 2018

பிச்சைக்கார வள்ளல்

Image may contain: one or more people and people standing

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே....
TNTJ தென்சென்னை மாவட்டம், மயிலாப்பூர் கிளை சார்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூலுக்கு சென்ற போது நடந்த சம்பவம்

பிச்சைகாரர் (கோடீஸ்வரர்) ஒருவர் தர்மம் செய்த காட்சி கண்களில் கண்ணீர் வருகிறது..
"அல்லாஹ் கொடுக்கும் கைகளை பார்ப்பதில்லை கொடுக்கும் உள்ளத்தையே பார்கிறான்...
தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
#திருக்குர்ஆன் 59:9
அல்லாஹ் இவருக்கு நேர்வழி காட்ட பிராத்தனை செய்யுங்கள்...
மனிதர்களை விட அல்லாஹ் கருணையாளன்....

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval