Sunday, August 4, 2019

மரண அறிவிப்பு

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.முகம்மது யூசுப் மர்ஹும் சேக்தாவூத்               இவர்களின் பேரனும் மர்ஹும்அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனுமான செய்யது அபுதாஹிர் அவர்கள்
காலமாகி விடடார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (8-5-2019) காலை 9.00மணிக்கு  பெரியஜும்மா  பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval