Sunday, June 1, 2014

நச்சுக்கடி முறிவு மருத்துவம்..!


Photo: கண்டிப்பாக படிக்கவும் கட்டாயம் பகிரவும்,.
நச்சுக்கடி முறிவு மருத்துவம்..!
மருத்துவரை உடனடியாக அணுக முடியாத
நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப்
பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்
கண்ணாடி விரியன்:பாகல் இலைச்சாற்றை நிறையக்
குடித்து வாந்தி எடுக்கவும்.<a name='more'></a>

#நல்ல பாம்பு:
 வாழைப்பட்டைகளைப் பாய் போல்
பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச்
சாறு உட்கொள்ளச் செய்க.
#தேள்: 
கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும்
சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.
#வண்டு: 
கார வெற்றிலை 2 எடுத்து, 8
மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக.
தெரியாத பூச்சுக்கடிக்கும்
இம்மருந்தையே பயன்படுத்துவ.
#சிலந்தி: 
ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள்,
மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும்.
#வெறிநாய்: 
மஞ்சளையும் பிரண்டையையும் சம
அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில்
வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.
#எலி: 
வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம்
புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும்.
நாய்க்கடிக்கும் இது உகந்தது.
#பூனை: 
தூய்மையாக்கிய
குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால்
விட்டு வெண்ணெய் பதமாக
அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப்
பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.
#பூரான்: 
பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட
இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம்
போகக்கூடாது.
#நட்டுவாக்காலி:
கொப்பரை அல்லது முற்றிய
தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின்
தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்...கண்டிப்பாக படிக்கவும் கட்டாயம் பகிரவும்,.
நச்சுக்கடி முறிவு மருத்துவம்..!
மருத்துவரை உடனடியாக அணுக முடியாத
நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப்
பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்
கண்ணாடி விரியன்:பாகல் இலைச்சாற்றை நிறையக்
குடித்து வாந்தி எடுக்கவும்.

#நல்ல பாம்பு:
வாழைப்பட்டைகளைப் பாய் போல்
பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச்
சாறு உட்கொள்ளச் செய்க.
#தேள்:
கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும்
சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.
#வண்டு:
கார வெற்றிலை 2 எடுத்து, 8
மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக.
தெரியாத பூச்சுக்கடிக்கும்
இம்மருந்தையே பயன்படுத்துவ.
#சிலந்தி:
ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள்,
மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும்.
#வெறிநாய்:
மஞ்சளையும் பிரண்டையையும் சம
அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில்
வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.
#எலி:
வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம்
புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும்.
நாய்க்கடிக்கும் இது உகந்தது.
#பூனை:
தூய்மையாக்கிய
குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால்
விட்டு வெண்ணெய் பதமாக
அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப்
பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.
#பூரான்:
பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட
இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம்
போகக்கூடாது.
#நட்டுவாக்காலி:
கொப்பரை அல்லது முற்றிய
தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின்
தேங்காய்
ப்பாலைப் பிழிந்து தரவும்...
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval