Tuesday, June 3, 2014

மரண அறிவிப்பு


புதுமனைதெருவை சார்ந்த மர்ஹும் செ .அ  அஹமது தம்பி அவர்களுடைய மகனும் மர்ஹும் மாப்பிள்ளை சம்சுதீன் மர்ஹும் , ஜமாலுதீன்  இவர்களின் சகோதரருமான  ஹாஜி ஃபாருக் அவர்கள் சென்னையில் காலமானார் .இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை அதிராம்பட்டினதிற்க்கு  கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. .அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக  துவா செய்வோமாக


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval