Tuesday, December 6, 2016

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் (சட்டி)  அப்துல் மஜீது அவர்களின் மகனும், முகைதீன் அப்துல் காதர்( ஆயா), சிக்கந்தர் ஆகியோரின் சகோதரரும், முகம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ஹலீம் அவர்களின் மாமனாருமாகிய நாகூர் பிச்சை வர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 07-12-2016 ) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்


தகவல் M.சேக் 
New York
U.S.A

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval