Wednesday, February 22, 2017

8 ஆம் வரை மட்டுமே படித்து பறக்கும் கருவியை உருவாக்கிய நம்ஊர் விஞ்ஞானி!

திண்டுக்கல்லை சேர்ந்த 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இளைஞர் சுயமாக பறக்கும் கருவியை உறுவாக்கி வானில் பறந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த கருவி மூலம் 25 ஆயிரம் அடி வரை பறக்க முடியும் இதை உருவாக்க 12 ஆண்டுகள் ஆனது தற்போது எனது பறக்கும் கனவு நினைவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ராஜஞானபிரகாசம்.
வெளிநாட்டில் லசட்சக்கணக்கில் செலவாகும் இதற்கு , நான் வெறும் 50 ஆயிரத்தில் இதை செய்து முடித்துள்ளேன் இதன் மூலம் யார் வேண்டுமானாலும் வானில் பறக்கலாம் என நம்மூர் படிக்காத விஞ்ஞானி ராஜஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.
இவர் திண்டுக்கல் வயலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval