Sunday, July 5, 2015

வாசகர்களுக்கு அதிரை மெய்சாவின் அன்பான வேண்டுகோள்

அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும்

 இனி நான் எழுதும் என்னுடைய படைப்புக்கள் அனைத்தையும் எமது சகோதர வலைத்தளமான அதிரை அண்ணாவியாரில்www.adiraiannaviyar.blogspot.com  ல் தொடர்ந்து வாசித்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்  மேலும் நான் எழுதி பிரபலமான மிரட்ட வரும் பேய்( அச்சமூட்டி எச்சரிக்கும் விழிப்புணர்வு)   தொடரை   கூடிய விரைவில் பிரதி வெள்ளி தோறும் வெளியிட உள்ளோம் வாசித்து மகிழுங்கள்  தங்கள் கருத்துக்களையும், அழகிய ஆக்கங்களையும் உலகறியச் செய்ய,எம்மை annaviar1@gmail.com (OR)abdulwaheed92@yahoo.comல் தொடர்பு கொள்ளுங்கள்

என்றும் அன்புடன் அதிரை மெய்சா


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval