Saturday, February 6, 2016

வரலாறு எந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெறாமல் போனதேனோ .?.....


சுதந்திர போராட்டத்திற்கு நிதி வசூல் செய்ய தமிழகம் வந்த காந்திஜி , ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர் ஜமால் முஹம்மது அவர்களை சந்தித்து நிதி கேட்டார் . ஜமால் முஹம்மது அவர்கள் தனது கம்பெனியின் நிர்வாகியும் , மருமகனுமாகிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபிடம் வங்கி வரைவோலையை வாங்கி ,கையெழுத்து மட்டும் போட்டு எவ்வளவு வேணுமோ அவ்வளவு தொகையை நிரப்பிக்கொள்ளுங்கள் என்று தொகையை நிரப்பாமல் வங்கி வரைவோலையை காந்திஜி அவர்களிடம் கொடுத்தார் . இந்திய திருநாட்டில் யாரும் செய்ய , செய்ய இயலாது உதவியை தாய் நாட்டிற்காக நீங்கள் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்று ஜமால் முஹம்மது அவர்களை புகழ்ந்த வரலாறு எந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெறாமல் போனதேனோ .....

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval