Thursday, March 23, 2017

12 வயதில் தந்தையான சிறுவன் கைது


12 வயதில் தந்தையான சிறுவன் கைதுகேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயது சிறுவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 17 வயது சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி.கே. ஜப்பார்  கூறியதாவது, இச்சிறுவன் இந்த வயதிலேயே தந்தையாகுவதற்கு ப்ரீகோசியஸ் பருவமடைதல் காரணமாகும் (Precocious puberty)  காரணமாகும்.

அதாவது, சிறுவர்களாக இருக்கும் இவர்களது உடல் பருவமடைதால், இது பெண் குழந்தைகளுக்கு 8 வயதிலும், ஆண் குழந்தைகளுக்கு 9 வயதிலும் நடக்கிறது.

இச்சிறுவன், மிக சிறிய வயதிலேயே பருவமடைந்துள்ளான். மேலும் டிஎன்ஏ பரிசோதனையின் மூலமும் இவன் தான் அந்த பெண் குழந்தைக்கு காரணம் என தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.
courtesy;Dailtthanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval