Tuesday, April 10, 2018

பெண் படுகொலை கணவர் கைது;

Image may contain: 2 people, selfie and beard
ஞானப்பிரியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கணவர் கைது;
சுத்தியில் அடித்து கொலை செய்ததாக பாலகணேஷ் வாக்குமூலம்!
------------
*சென்னை வடபழனியில் நகைக்காக பெண் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்*
கோயில் குருக்களான கணவர் பாலகணேஷிடம் இருந்து 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தது போலீஸ் ; குழந்தையின்மையை காரணம் கட்டி அவமானப்படுதியதால் மனைவியை கொலை செய்ததாக தகவல்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval