Thursday, April 26, 2018

கள்ள உறவில் புதிய கள்ள சந்தை வீடியோ எடுப்பது தெரியாமல் உளறும் பெண் இணையத்தில் பரவும் வீடியோ

காரைக்கால் பகுதியில் புஷ்பவள்ளி என்ற பெண் கள்ள உறவின் மூலம் குழந்தை பெற்று அதை ஒரு லட்சம் ரூபாய்கு விற்றதை கேமரா எடுப்பது தெரியாமல் உளறும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.
முதல் புருசனும் எத்துக்க மாட்ராறு 2 வது புருசனும் ஏத்துக்க மாட்றாரு வைச்சுருந்த மைதீனும் ஏத்துக்க மாட்றாரு என தான் செய்த அசிங்கத்தை புஷ்பவள்ளி கூறுகின்றார்.
குழந்தைய பெத்து கொடுத்தேன் எனக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க ப்ரோகருக்கு 20 ஆயிரம் கொடுத்தாங்க மிச்சத்த அவரே வைச்சுகிட்டாரு எனக் கூறுகிறார் புஷ்பவள்ளி!
புஷ்பவள்ளியின் பேச்சுக்கள் மறைமுக சந்தையில் கள்ள உறவின் மூலம் குழந்தைகள் உற்பத்தி செய்யப்பட்டு அது விற்பனை பொருளாக்கப்பட்டு வருவதை அறிய முடிகின்றது.
ப்ரோகர் மூலம் படு ஜோராக நடைறும் இந்த குழந்தை விற்பனை அரசின் கண்களுக்கு தெரியவில்லையா ? எனக் கேள்வி எழுந்துள்ளது.
அற்ப சுகத்திற்காக கள்ளஉறவுகள் இருந்த காலம் மாறி தற்போது குழந்தைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் தொழிலாக அது மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரசு இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval