Tuesday, April 3, 2018

மரண அறிவிப்பு

அதிராம்பட்டினம், மேலத்தெரு .கா .நெ  குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்  செ.செ.கா அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் அகமது கபீர் அவர்களின் சகோதரரும்,  ஏ.எம் பாருக் அவர்களின் மைத்துனருமாகிய
 செ .செ .கா. ஜலீல் அகமது    இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (03-04-2018) மாலை அஸர் தொழுகைக்கு பின் 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஹ்ஃபிரத்திற்கு துஆ செய்வோம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval