இவரது மனைவி மத்திய சமூக நலத்துறையில் வேலை செய்தவர், அவருக்கு வரும் ஓய்வூதியத்தில் தான் குடும்பம் நடக்கிறது. முதல்வரின் மனைவி வெளியே செல்லும்போது அரசு காரை உபயோகிப்பதில்லை.
ரிக்ஷாவில் எந்த பாதுகாவலரும் இன்றித்தான்
செல்கிறார். இத்தனை எளிமையான முதல் மந்திரி யாரென்று யோசிக்கிறீர்களா? திரிபுராவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முதல்வரான மாணிக் சர்க்கார் தான் அவர்.
செல்கிறார். இத்தனை எளிமையான முதல் மந்திரி யாரென்று யோசிக்கிறீர்களா? திரிபுராவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முதல்வரான மாணிக் சர்க்கார் தான் அவர்.
courtesy;malaimalar

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval