Sunday, September 6, 2015

கர்நாடகத்தில் பெரிய குழாய்கள் மூலம் நீர்


பெரிய அணையில் இருந்து 200கி.மீ. தொலைவில் உள்ள சிறு சிறு குளங்களுக்கு கூட கர்நாடகத்தில் பெரிய குழாய்கள் மூலம் நீர் கொண்டுவந்து எவ்வாறு நிரப்புகிறார்கள் பாருங்கள்....
அவர்களிடம் ஆற்றின் பெருநீருக்குப் பதிலாக ,சிறுநீராவது கேட்டுப்பெற்று குடித்தாலாவது நீர் மேலாண்மை பற்றி சற்றேனும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறிவு வரும்....
இங்கு தாலி அறுப்பு போராட்டத்திலும், கைதிக்கு அபிசேகம் ஆராதனை செய்வதிலும்,தேர்தல் நிதி வேண்டும் என்று உண்டியல் குழுக்குவதிலும் நேரம் சரியாக இருக்கிறது...மக்களை பற்றி சிந்திக்க எங்கு நேரம் இருக்கிறது?!.....
இந்த மாதிரி தண்ணி கெடைக்காம விவசாய நிலங்களை சுருக்குனா தானே மீத்தேன் திட்டம் நிறைவேற்ற முடியும்,கெயில் பைப் லைன் போட முடியும், கோக் பெப்சி கம்பெனி கட்ட முடியும், இன்னும் எல்லா இடங்களிலும் சிப்காட் நிறுவனம் ஆரம்பித்து நாசமா போக முடியும்..
அணை,எரி , குட்டை போன்றவை விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்தபட்டது.. கிணறு,குளம் போன்றவை குடிநீர் ஆதரங்கள்...
விவசாயத்துக்கு சேரவேண்டிய நீரை குடிநீருக்கு கொடுத்ததால் பணம் தின்னி நாய்கள் குடிநீர் ஆதாரங்களை அழித்துவிட்டனர்...
விவசாய நீரை குடிநீருக்கு பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும்...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval