Monday, March 28, 2016

எச்சரிக்கை! இன்றிரவு 12.30 மணி முதல் பூமியை நோக்கி ஆபத்து!

Image result for rays imagesஇன்றிரவு 12.30மணி முதல் காலை 3.30 மணி வரை ஆபத்தான, அதிக அளவில் கதிர் வீச்சு அகண்ட கதிர்கள் பூமியைக் நெருங்கி கடந்து செல்லுகின்றது.
ஆகையால் தயவுசெய்து உங்கள் தொலைபேசி ( செல் போன்)களை ஆஃப் பன்னி அவற்றை உங்கள் அருகாமையில் வைக்காதீர்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் தூரத்தில் வைக்கவும்.
இந்த செய்தியை அமெரிக்கா நாசா மற்றும் பிபிசி செய்திகளில் இடம் பெற்று உள்ளன, சிங்கப்பூர் தொலைக்காட்சியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆகவே மிகவும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
courtesy lankapuri

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval