Thursday, March 31, 2016

36 ஆண்டுகால பணியில் இருந்து ஓய்வு பெற்றார் ரமணன்

Ramanan fbகடந்த 36 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மை‌யப்‌ பணியில் இருந்த சென்‌னை‌ வானிலை ஆய்வு மைய‌ இயக்குனர் ரமணன் இன்று‌ பணிஓய்வு பெற்றார்.
வானிலை சார்ந்த பல வார்த்தைகள் பலருக்கும் தெரிவதற்கு காரணமாக இருந்த அவர், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று வானிலை ஆய்வுத் துறையில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்திருந்தார். பிறகு பி.எச்.டி முடித்து வா‌னிலை மையத்தின் இயக்குனராக உயர்ந்தார்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval