Showing posts with label 'சாமி ஐயர் மரணித்து விட்டார்...!''- அறிவித்தது பள்ளிவாசல். Show all posts
Showing posts with label 'சாமி ஐயர் மரணித்து விட்டார்...!''- அறிவித்தது பள்ளிவாசல். Show all posts

Wednesday, September 21, 2016

'சாமி ஐயர் மரணித்து விட்டார்...!''- அறிவித்தது பள்ளிவாசல்

அன்புக்கும் நட்புக்கும் தோழமைக்கும் மதம் எந்த விதத்திலும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு அடையாளமாக கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ராமு ஐயர்.