Tuesday, June 30, 2015

8 தமிழர்கள் கழுத்தறுத்துக் கொலை: இலங்கை ராணுவ அதிகாரிக்கு தூக்கு!


கொழும்பு: இலங்கையில் 8 தமிழர்களை கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில், அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. சபையும், உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தன. ஆனால், இலங்கை அரசு மறுத்து வந்தது.

Sunday, June 28, 2015

பலாபழத்தின் கொட்டையின் மருத்துவ பலன் தெரியுமா உங்களுக்கு.?

இது பலாப்பழம் கிடைக்கும் சீசன். பலாபழத்தின் கொட்டையின் மருத்துவ பலன் தெரியுமா உங்களுக்கு.?
நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.

மெத்தப் படிக்காத தலைவர்கள்

இந்திய அரசியல் சாம்ராஜ்யத்தில் கால் பதிக்க, கல்வி அடிப்படைத் தகுதி அல்ல. பாமர மக்களின் பிரதிநிதிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதால்தான் இந்திய அரசியல் அமைப்பு, கல்வித் தகுதியைக் கட்டாயமாக்கவில்லை.

Saturday, June 27, 2015

பேசியவாறு வெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் 6

apple i phone 6ஹரியானா மாநிலத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆப்பிள் ஐபோன் 6 ல் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த போன் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ! ஒன்றுபடுவார்களா சமுதாய மக்கள் .!?!?


Favourite gathering place of local fishermen and peopleமுன்பொருகாலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எவ்விதபாகுபாடுமின்றி ஊர் நலனுக்காக எத்தனையோ பொதுச் சேவைகள் செய்து இருக்கிறார்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அக்கரைகாட்டி நமது ஊருக்காக நல்லபல பயனுள்ளவைகளைச் செய்து இருக்கிறார்கள்.அதையொட்டி சுற்றுவட்டார கிராம மக்களும் பயனடைந்து இருக்கிறார்கள்

Friday, June 26, 2015

செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!


திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.
*
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Thursday, June 25, 2015

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்


இராமநாதபுர மாவட்டத்தில் எனது ஊருக்கு அருகில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊர். முஸ்லிம் பெருமக்களால் "தேவர் மகன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
தேவர் பெருமகனாரும் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். அதற்கு முக்கியக் காரணம் உண்டு. தேவர் அய்யாவைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற முஸ்லீம் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தார். அந்தப் பாச உணர்வால் அவர் மரணம் வரும்வரை அதை மறக்கவில்லை.

அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார்.

ஒரு நாள் காலைப் பொழுது. ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வந்தார்கள்.
பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே! நீங்கள் விரும்பினால் உங்கள் துணிமூட்டைகளை என்னிடம் தாருங்கள்! நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள்.

ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....


ஒரு LPG சிலிண்டர் வாங்கி
அது தீர்ந்து
இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....
அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை

ரமலானின் வருகையும் நோன்புக்கஞ்சியின் வாசனையும்.!



ஆக்கம்: அதிரை மெய்சா

குரான் ஓதுதல்,தொழுகை, பாவமன்னிப்பு,இறையோனிடம் இருகையேந்தி துவா கேட்பது விபாதத்து செய்தல்,என இறைவணக்கத்தின் வாசனையோடு ஒவ்வொரு ரமலான் மாதத்துடன் நோன்புக் கஞ்சியின் வாசமும் சேர்ந்து நாம் நோற்க்கும் நோன்பை மனதார மகிழ்ச்சியடையச் செய்து மணக்க வைத்து கழிக்கச்செய்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நோன்புக் கஞ்சி நோன்புவைப்பவர்களுக்கு முக்கிய உணவாக நம்மோடு இரண்டரக்கலந்து விட்டது என்றுசொன்னால் அது மிகையல்ல.

Wednesday, June 24, 2015

சிரித்து வாழவேண்டும் ! பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே !?


அதிரை மெய்சா
மனிதப்பிறவியைப் பெற்றிருக்கும் நமக்கு மனிதனுக்கான அனைத்து தகுதிகளையும் அறிவுகளையும் இறைவன் வழங்கியுள்ளான். நாம் அதை உபயோகிக்கும் விதத்தில்தான் நமது வாழ்க்கைத் தரம் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக அமைகிறது. அப்படி அமைத்துக் கொள்ளும் வாழ்க்கையில் ஒன்றுதான் நாம் சிரித்து சந்தோசமாக வாழ்வதும் , பிறர் சிரிக்க நாம் கேலிச் சித்திரமாய் ஆவதுமாக இருக்கிறது. சிரித்து வாழ்வதும் பிறர் சிரிக்க வாழ்வதும் எல்லாம் தத்தமது பழக்க வழக்கம், நடவடிக்கை, அணுகுமுறை, செயல்பாடு இவைகளில்தான் அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை!


By admin December 26, 2010 Blogமக்களே! என் பேச்சை கவனமாகக்
கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப்
பிறகு மீண்டும் இந்த இடத்தில்
சந்திப்பேனா என்பது எனக்குத்
தெரியாது.

Tuesday, June 23, 2015

வெறுக்கபட்ட இதயம்


ஓர் விழிப்புணர்வுப்பதுவு இது...அதிகம் அதிகம் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்...ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவருடையஇரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ?பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ?அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ?இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு...சித்த வைத்தியத்தால் முடியும்!பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும்போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால்நீங்கள் பயப்டாமல், பதட்டப்படாமல் முதலில் இந்த சித்த மருத்துவத்தை செய்து பாருங்கள்

நோன்பு சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை குறைக்கிறது

தொலை பேசியும் இஸ்லாமிய பெண்களும்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது.

இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.

Sunday, June 21, 2015

இது ஒரு வைத்தியரின் தகவல் நோன்பு திறக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது


நோன்பு திறக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று நம்மில் அதிகமானவர்கள் குளிர் நிரைப் பருகுகின்றனர் இது மிகவும் தவரான முறை இதனால் சிறுநீரகம் சுருங்குகிறது

40-ஹதீஸ்கள்

Article 1 The Holy Qur'an Surah 93. Ad-Duha (The Morning Hours ... 
اِنّما الاَعْمَالُ بِالنّیَّات
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக்கொண்டே கூலி வழங்கப்படும்.

💠 اَلصّلٰوة نُورُ المُومِنِ
தொழுகை விசுவாசியின் ஒளி.

ஒரு நாளுக்கு ஆயிரம் நன்மைகள்

 ஒரு நாளுக்கு ஆயிரம் நன்மைகள்
Ramadan crescentநாளொன்றுக்கு ஆயிரம் நன்மைகளை அள்ளித் தரும் மிக எளிதான வழிபாட்டை நபிகள் நாயகம் பின்வரும் நபிமொழியில் கற்றுத்தருகிறார்கள். அதை உளமாறப் படித்து அது எவ்வளவு எளிதானது என்பதை நீங்கள் உணரும் போது சுப்ஹானல்லாஹ் என்று கூறத் தயங்க மாட்டீர்கள்.

டாக்டர் அஹ்மத்


டாக்டர் அஹ்மத் ஒரு
More similar stock images of ` Doctor with child patient in UK `பிரபலமான மருத்துவர்.
அவர் ஒரு தடவை ஒரு
முக்கியமான மருத்துவ
மாநாட்டிற்குப்
புறப்பட்டார். அது
இன்னொரு நகரத்தில்
நடக்கவிருந்தது.

இந்த ஆண்டு மிக நீண்ட கால அளவை கொண்ட நோன்பு


ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களை கொண்டதாகும் இதில் இந்தியர்களாகிய நாம் வைக்கும் நோண்பு சுமார் பனிரெண்டு மணி நேரத்தில் இருந்து 15 மணி நேரத்திர்கு உள்ளாக இருக்கும்

Friday, June 19, 2015

நியூ யார்க் நகரில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சில் அதிரையர்


அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் மஸ்ஜித் பைதுல் முகர்ரமிள் இன்று  19-06-15 வெள்ளிக்கிழமை  நடைபெற்ற  இ ஃ ப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிரையர் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்ட

அனைவரும் கண்டிப்பாக படிக்கவும்


வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து ,

நோன்பளிக்ளுக்கு ஓர் எச்சரிக்கை


நோன்பாளிக்களுக்கு ஒரு எச்சரிக்கை கராச்சி சிவில் மருத்துவமனையின் சிறுநீரக பிரிவை சேர்ந்த தலைமை மருத்துவர் அதிப்ரிஸ்வி ஒரு தகவலை தருகிறார்கள்.
நோன்பாளி காலையிலிருந்து மாலை வரை தாகித்து இருக்கும் நிலையில் சிறுநீரகம் நீரை இழந்து வறட்சியில் இருக்கும் இந்த நிலையில் இஃப்தார் செய்யும் போது மென்பானங்களான பெப்ஸி ,

Thursday, June 18, 2015

பரகத் பொருந்திய ரமலான் மாதம் கேட்க வேண்டிய துஆ


information ramadan ramadan 2015 ramadan activities events ramadan ...1.இறைவா! எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக.

2.இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக.

3.இறைவா! ரமலான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்குநிறைவாக தந்தருள்வாயாக!

புனிதமிக்க ரமலான்

information ramadan ramadan 2015 ramadan activities events ramadan ...அஸ்ஸலாமு அலைக்கும் 
     நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

Tuesday, June 16, 2015

உறங்காத விழிகள்


பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார்.
'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.

இது ஒரு மாற்று மத சகோதரரின் பதிவு...!


அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மத்துல்லாஹி தால வா பரக்காதுஹூ


The Great Mosque, Mecca
இது ஒரு மாற்று மத சகோதரரின் பதிவு...!
நுழைவுக் கட்டணம் இல்லை !
VIP க்kகு என்று தனி வழி இல்லை !
VIP களுக் கென்று தனி இருக்கை இல்லை !
முக்கியமாக் காசு வசூலிக்கும்
உண்டியல் இல்லை

சவுதி அரேபியா


முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.

Monday, June 15, 2015

சிறுநீரக நோய்களுக்கு ஏற்ற உணவுகள்!

kidney-disease-foodsநம் உடம்பின் சிறுநீரகங்கள் மிக அற்புதமான இயற்கையின் படைப்பு. கிட்ட்த்தட்ட 10லட்சம் நெஃப்ரான்களை(பில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கிய அந்த உறுப்பினுள் ஒரு நாளைக்கு 50,000மிலி தண்ணீரை உள்செல்கிறது. 1500 மிலி தண்ணீரைச் சிறுநீராக தினசரி வெளியேற்றுகிறது.

பொது இடங்களில் இலவச வைஃபை… தகவல்கள் ஜாக்கிரதை!

ca3462_ copyஇன்றைய நிலையில் முக்கியமான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் என அனைத்து இடங்களிலும் இலவசமாக வைஃபை இணைய வசதியானது கிடைக்கிறது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள இந்தக் காலகட்டத்தி இலவச வைஃபை கிடைப்பது நல்லவிஷயம்தான் என்றாலும்,

Saturday, June 13, 2015

சென்னை தனியார் மருத்துவமனையில் நடந்த தவறான சிகிச்சையால் பட்டதாரி பெண் மரணம்

Untitled-11 copyசென்னை முகபேர் பிரபல இருதய பிராண்டியர் லைஃப்லைன் ஆஸ்பத்திரியில் நடந்த தவரான சிகிச்சையால் என் அன்பு மகளை இழந்தேன்.
எனது மகள் M.R.டயானா வயது 25 M.C.A படித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் இருந்த அவருக்கு சிறுவயதில் உள்ள இருதய நோய்க்கான இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை முகபேர் பிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் கடந்த மே மாதம் 27-ம் தியதி சேர்த்தோம். 95% அறுவை சிகிச்சை வெற்றிபெறும் என்றார்கள்.முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பணத்தை கட்டினோம்.28-ம் தியதி காலை 10 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. இரவு வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.நடு இரவு 3 மணிக்கு ICUவில் வைத்து காண்பித்தார்கள்.

மின் கட்டணக் காப்பு வைப்புத் தொகை கணக்கீட்டு முறை

curr1_2437631gஇந் மாதம் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது என்று நினைப்பவர்கள் இந்த விளக்கக் கட்டுரையைப் படித்ததும் கட்டணம் கூடியதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வார்கள்.வைப்புத் தொகை கூட்டியது சரியா தவறா என்பது தனிப்பட்ட விவாதம். எப்படி வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது என்பதற்கான விளக்கமே இந்தக் கட்டுரை.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் சட்ட விதிகளின்படி (As per Regulation 5(5) of the Tamil Nadu Electricity Supply Code)ன் படி 2015-2016 நிதி ஆண்டுகான காப்புத் தொகையை மறு நிர்ணயம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வசூலித்துவருகிறது.

Friday, June 12, 2015

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

kadijd
* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

வாக்களிக்க முன்பதிவு தேர்தல் கமிஷன் புதிய திட்டம்!

front.91131247_std

தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரது கட்டாய ஜனநாயக கடமை என்ற நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக்க தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

விசா விதிமீறல்: இன்போசிஸ், டி.சி.எஸ். நிறுவனங்களிடம் அமெரிக்கா விசாரணை

விசா விதிமீறல்: இன்போசிஸ், டி.சி.எஸ். நிறுவனங்களிடம் அமெரிக்கா விசாரணைவிசா விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பாக இன்போசிஸ், டி.சி.எஸ். நிறுவனங்களிடம் அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணையைத் துவக்கியுள்ளது.

Thursday, June 11, 2015

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்

water copy
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் கூறியது கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும்.

துபாயில் அமைய உள்ள முதல் மிதக்கும் தீவுகள்.!

2199255980
உலகின் முதல் மிதக்கும் தீவுகள் துபாயில் அமையவுள்ளது. இதனை ஒஜ்யானா மற்றும் அமில்லாராஹ் பிரைவேட் ஐலண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து 33 ஆடம்பர தீவுகளை உருவாக்க உள்ளனர். துபாய் நிறுவனமான நகீல் தற்பொழுது இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்த இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இந்த 33 ஆடம்பர தீவுகளும் தனித்தனியே நீச்சல் குளம், அழகிய தோட்டம், என பல சிறப்பம்சம் கொண்டதாகும்.

மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை பெரிய எழுத்தில் எழுத வேண்டும்!

483243மருத்துவர்கள் மருந்துகளைப் பெரிய எழுத்தில் எழுதும் நடவடிக்கை விரைவில் அமலுக்கு வரும் என்று, இந்திய மருத்துவ கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு தெளிவாக எழுதிக் கொடுப்பதில்லை.

Tuesday, June 9, 2015

சவூதி மீது வீசப்பட்ட மிஸ்ஸைலை ஒரே அடியில் வீழ்த்தியது சவூதி ராணுவம்....!!


சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்ட...ு வருகிறார்.

அதிலும் குறிப்பாக ஏமனை ஆக்கிரமித்த தீவிரவாதிக
ளுக்கு எதிரான போரில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இணைக்காமல் தனியாக அரபுப்படையை உருவாக்கி தீவிரவாத இயக்கத்தை நிர்மூலமாக்கியதிலிருந்தே சவூதி அரேபியாவுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கண்புரை நோய்க்கு குர்ஆன் கூறும் மருந்து!!

சுவிஸ் மருந்துக்கம்பெனி, குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களில் அடிப்படையில் கண்புரை நோய்விற்கு அறுவை சிக்கிசை இல்லாமல் ஒரு அற்புதமான மருந்தை உருவாக்குகிறார்கள்.
இது சம்மந்தமான செய்தி கத்தார்நாட்டின் அர்-ராயா என்ற செய்தித்தாளில் வந்த செய்தியாவது, எகிப்திய மருத்துவரான டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் மனிதனின் வேர்வை(Secretions of human Sweat Gland)யில் இருந்து 99சதவிதம் பயனுள்ள, எந்த பக்கவிளைவும் இல்லாத ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்தார்.

வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?

உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.

Sunday, June 7, 2015

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான Hi-Tech Devices என்னென்ன?

High-Tech-Devices copy
இது தொழில்நுட்ப காலம். தொழில்நுட்பம் இல்லையெனில் நமது அன்றாட செயல்களைக் கூட செய்ய இயலாது என்ற அளவுக்கு ஆகிவிட்டது என்பதை விட தொழில்நுட்பம் ஆக்கிரமித்து விட்டது என்றே கூறலாம். அதுவும் இளைஞர்கள்??? கேட்கவே வேண்டாம்.

டெல்லியில் ஊழலில் சிக்கிய 8 போலீசார் டிஸ்மிஸ்

delhi-police-copyடெல்லியில் ஊழலில் சிக்கிய 8 போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 69 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற பிறகு அங்கு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியை உலகின் ஊழல் இல்லாத நகரமாக மாற்றுவேன் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதற்காக மக்களுக்கு அவசர இலவச தொலைபேசி புகார் எண்களையும் டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.

விண்டோஸுடன் இணையும் சாம்சங்!

samsung-ativ-odyssey1 copyபிரபல ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், இந்த ஆண்டு முதல் விண்டோஸ் OS கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்தப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பானது,

Friday, June 5, 2015

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு
நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்


தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் குறித்த தகவல்கள் நம்மை மட்டும் அல்ல நாட்டையே பெருமை கொள்ள வைக்கின்றது. காயிதே மில்லத்தின் 118வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் 1896ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி 1896 பிறந்தார்.

இஸ்லாமிய அழைப்பானர் உமர் பாருக் ( டி.எம் மணி ) வபாத் ஆனார்!



தஞ்சை மாவட்டத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக களமாடியவர் திருப்பனந்தாள் டி.எம். மணி. பல்வேறு துயரங்களைச் சந்தித்து இறுதியில் சாதியை ஒழிக்க வல்ல வாழ்வியல் வழிமுறை இஸ்லாம் என்பதை உளமாற உணர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

Thursday, June 4, 2015

நபி (ஸல்) அவர்களின்வாழ்க்கையிலே...

Image result for quran1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :20-04-570 திங்கட்கழமை, ரபீஉல்அவ்வல் மாதம் பிறை 12
2. பிறந்த இடம் : திரு மக்கா
3. பெற்றோர் : அப்துல்லாஹ் -அன்னை ஆமீனா
4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்

ஹிஜாப்



ஹிஜாப் அணிந்த ஒரு பெண் சூப்பர்
மார்க்கட்டில் தேவையான பொருட்களை
எடுத்துக்கொண்டு பணம்
செலுத்துவதற்காக வரிசையில் நின்றாள்.
சில நிமிடங்களின் பின் அவளது முறை
வரவே, 'கவுண்டருக்கு' அருகே வந்தாள்.
கவுண்டரில் இருந்த ஹிஜாப் அணியாத
அரபிய நாட்டு முஸ்லிம் பெண்,