Wednesday, May 22, 2019

வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளுக்கு,


Inline imageவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளுக்கு, திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை

திருச்சி போன்ற பெரு நகரங்களில் இருந்து பல்லாயிர கணக்கான மாணவா்கள் வேலை தேடி தினந்தோறும்வெளிநாட்டு ஏஜென்சிகளை நிறுவனங்களின் வாசல்களில் காத்துகிடக்கின்றனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

(தெரிந்துக்கொள்வோம் ! கோடாரி தைலம்



Inline imageகோடாரி தைலம் இந்த பெயரை தெரியாமல் அல்லது தமிழகத்தில் இது இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பெயர் பெற்றது. 

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் இதை வாங்காமல் வர மாட்டார்கள். 

தலைவலியா உடனே இந்த தைலம் தான் நினைவுக்கு வரும் பெரியவர்களுக்கு

Friday, May 17, 2019

மரண அறிவிப்பு


Inline imageமலேஷியாவின் மதிப்புக்குரிய குடிமகனாக வாழ்ந்தவர் இத்ரீஸ்!

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

மலேஷிய இந்திய சமூகத்தின் போற்றுதலுக்குரிய தலைவராகவும், மலேஷியாவின் மதிப்புக்குரிய குடிமகனாகவும்  வாழ்ந்த ஹாஜி முகம்மது இத்ரீஸ் அவர்கள் நேற்று இரவு, புனித ரமலானில், தனது 93 ஆம் வயதில்  மரணமடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன்.

மனித உரிமை ஆர்வலர், சுற்றுச்சூழல் போராளி, பயனீட்டாளர்களின் நண்பர் என அறியப்பட்ட அவர்..., ஒரு நேர்மையான மக்கள் ஊழியர் ஆவார்

Wednesday, May 15, 2019

நல்லகண்ணு வாழ்க்கை


Inline imageஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நல்லகண்ணு அவர்களை சந்தித்து இருந்தேன்... 
அப்போது விகடனுக்காக அவரது அரசியல் வாழ்க்கை தவிர்த்து அவரது குடும்ப வாழ்க்கை குறித்து ஒரு நேர்காணல் செய்தேன். 
அதிலிருந்து....(நல்லகண்ணுவை வெறும் அரசியல்வாதியாக மட்டும் பார்த்தவர்கள் அவரது மனதில் இன்னொரு ஓட்டத்தை அவதானிக்க இந்த பதிவு)

Monday, May 13, 2019

படித்ததில் பிடித்தது*

எனக்கு அரசியல் ஞானம் குறைவு.ஆனால் Mr.பொதுஜனத்தை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.*

1.நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் *கலைஞர் TV* ஓடுகிறது.

Saturday, May 11, 2019

கவுரவம்


Inline imageஅலுவலகத்தில் வேலை பார்க்கும் #மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை #அப்பா கவனித்தார். அருகில் வந்து, ‘‘ஏன் தூங்கவில்லை?’’ என்றார். 

‘‘#மனசு_சரியில்லை’’ என்றாள் மகள். 

‘‘உனக்கு #அன்பான_குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா. 

‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள்.

`மகனின் மர்ம மரணம்; வீடு ஜப்தி!' - 24 மணி நேரத்தில் கேரள குடும்பத்தின் துயர் துடைத்த பில்லினியர்


Inline imageகேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள காக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆஷிக். கல்யாணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். அதேபோல் இவரது சகோதரி ஒருவரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்துள்ளார். இதற்கிடையே அவரது தந்தையின் புற்றுநோயைக் குணப்படுத்துவதாக வீடு மற்றும் நிலத்தை வங்கியில் பிணையாக வைத்து சில லட்சங்கள் கடனாக பெற்றுள்ளார் ஆஷிக்.

Wednesday, May 8, 2019

கோடீஸ்வரர் பக்கீராக!

Image may contain: one or more people, people standing and beard
ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின், அங்கு ஹரம் ஷரீபை
சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிகருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி அவரை அணுகினார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார்.

Tuesday, May 7, 2019

ரமளானில் பின்பற்ற வேண்டிய கட்டாய கடைமைகள்

நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

Sunday, May 5, 2019

நகைக்கு வட்டியில்லாமல் கடன்

Sitashi Alloy Jewel Set
  1. சென்னை  டீ நகரில் #ரூபி_ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. நகைக்கு வட்டியில்லாமல் பணம் கொடுப்பதை தொழிலாக செய்து வந்தார்கள். அதாவது ஒரு பவுனுக்கு அதிகபட்ஜம் 10000 ரூபாய்.இது எதற்குமே வட்டி கிடையாது, நீங்கள் நகை தேவைப்படும் நேரம் வாங்கிய பணத்தை