Tuesday, May 31, 2016

சவூதி அரேபியாவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உதயமாகிறது வட்டியில்லா இஸ்லாமிய வங்கி.....!!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய வங்கி ISLAMIC DEVELOPMENT BANK (IDB) தனது கிளையை இந்தியா முழுவதும் தொடங்க இருக்கிறது.
முதல் கிளையை குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் துவங்க உள்ளது.

1975ல் இந்திரா காந்தி... 2016ல் ஜெயலலிதா..! கருணாநிதி காட்டம்

1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு அலுவலரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2016ல் அதே குற்றத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? செயல்படாதா? என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்ககுழந்தைகளின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் சிலருக்கு இரட்டைக் குழந்தைகள் மீது அலாதியான பிரியம் இருக்கும். சில தம்பதிகள் இரட்டைக் குழந்தைகள் வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். மேலும் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள முனைவார்கள்.

Monday, May 30, 2016

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்

 “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆவள் கொண்டேன்.

வேலை கிடைக்காத விரக்தியில் சொந்தமாக விமானம் தயாரித்த உபி இளைஞர்!


விமானம்பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் அல்லாடிய இளைஞர் ஒருவர் வெறுத்து போய் தனக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை வைத்து சொந்தமாக விமானத்தை அசத்தியிருக்கிறார். உத்தரபிரேதச மாநிலம், முசாபர்நகர் அருகேயுள்ள கசெர்வா கிராமத்தை சேர்ந்தவர் 26 வயது இளைஞரான அப்துல் வாஜீத்.

படித்ததில் பிடித்தது



Steam-Powered Ship | ClipArt ETC
பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் "நான் படித்த மிகப்பெரிய பாடம்" என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதி இருந்த கட்டுரை அது.

Sunday, May 29, 2016

உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும்


ஒருவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டு
வாசலில் அமர்ந்தபடி குர்ஆனை படித்துக்
கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் , " தாத்தா! எப்பப்
பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,

படித்தது எட்டாம் வகுப்பு... ஆண்டு வருமானம் 290 கோடி ! - சூப்பர் தொழிலதிபர்

'ஒவ்வொரு மனுஷனுக்கும் படிப்பு முக்கியம் , படித்தவர்களால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற  முடியும் என்று நினைத்தால் அது தவறு '' என்கிறார் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து... இன்று ஆண்டுக்கு 290கோடி ரூபாய்க்கு மேல் பால் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ஈரோடு இளைஞர் சதீஷ் குமார்.

Saturday, May 28, 2016

ஆப்பிள் நிறுவன ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.

நான் வணிக உலகில் வெற்றியின் 
உச்சத்தை அடைந்திருக்கிறேன்.
பிறரின் பார்வையில் என்
வாழ்க்கை வெற்றிகரமானது.
எப்படியிருந்தாலும் என்
பணிச்சுமைகள் எல்லாம்
தாண்டி நானும் வாழ்க்கையில்
சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.

அத்தனைக்கும் கோபப்படுங்கள்! - ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ படம் சொல்லும் சேதி! #AngryBirdsMovie

தொடுதிரை மொபைல்கள் வந்த கொஞ்ச நாட்களில் ஆளாளுக்கு, ஸ்க்ரீனில் விரல் வைத்து இழுத்துக் கொண்டே இருப்பார்கள். என்னடா என்று பார்த்தால், இந்த கேம்தான் பலரது மொபைலை ஆக்ரமித்திருந்தது.

ஓடும் ரயிலில் நீதிபதி தகராறு: திருச்சியில் பரபரப்பு! ( செய்தி + வீடியோ)

திருச்சி: ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வக்கீல்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கின்ற இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருச்சியில் ஒரு நீதிபதி குடிபோதையில் ஓடும் ரயிலில் அடாவடியாக நடந்து கொண்ட விவகாரம் பற்றி எரிகிறது.

7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி!

டித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை. பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்

Friday, May 27, 2016

ஈராக்கின் ஃபலூஜா நகரில் மக்கள் பட்டினியால் இறப்பு

மோதல்கள் நடைபெற்று வரும் ஈராக்கின் ஃபலூஜா நகரத்தில் மக்கள் பட்டினியால் இறந்து வருகின்ற செய்திகள் தமக்கு வருவதாக ஐநா அகதிகள் நிறுவனம் கூறுகிறது

குவைத்தில் இந்திய வெங்காயத்தின் விலை இந்திய மதிப்பு 5kg 140 ₹


Original file ‎ (1,600 × 1,067 pixels, file size: 345 KB, MIME type ...ஒரு டன் வெங்காயம் விற்ற விவசாயிக்கு கிடைத்தது ஒரு ரூபாய்: மகாராஷ்டிராவில் அவலம்
#
மகாராஷ்டிர மாநிலத்தில் தற் போது வெங்காய அறுவடை நடந்து வருகிறது. அமோக விளைச்சல் காரணமாக வெங்காயம் எதிர் பார்த்ததை விட கூடுதலாக மகசூல் ஆகியுள்ளது.

துபாய் மற்றும் வளைகுடாவில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளின் கவணத்திற்கு.

மே 24: துபாய் மற்றும் வளைகுடாவில் இருந்து  தமிழகம் செல்லும் பயணிகளின் கவணத்திற்கு.

Thursday, May 26, 2016

ஆட்டோ ஓட்டும் எம்.பி.பி.எஸ் மாணவர். அதற்கு வாங்கும் கூலி விலைமதிப்பில்லாதது!


பெங்களூரு –வினித் விஜயன், தற்செயலாக இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார். இந்த ஆட்டோ டிரைவர் பெயரில்லாத ஹீரோ என்று அழைக்கப்படுகிறான். நாட்பட்ட முதுகுவலிக்கு அவதிப்பட்டு வந்த விஜயன் ஆஸ்பத்திரிக்கு செல்ல காத்திருக்கும் வேளையில், இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார் . மெதுவாக செல்லும்படி கேட்டுகொண்டார்.
அதற்கு ஒரு மென்மையான குரலில் ஒரு ' சரி ஐயா என பதில் வந்தது. அவர் கடந்த காலத்தில் அவர் அதே கேள்வியை கேட்டு, பல ஆட்டோ டிரைவர் மூலம் ஒரு முரட்டுத்தனமாக பதில் வந்ததை நினைத்துப்பார்த்தார்.

மகாராஷ்ராவில் அணைகட்ட 10 ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தை ஊருக்கு வழங்கிய விவசாயி


மும்பை: மகாராஷ்ராவில் அணைகட்டுவதற்காக விவசாயி ஒருவர் 10 ஏக்கர் நிலத்தை ஊருக்கு தானமாக வழங்கியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மகாராஷ்டிரா மாநிலமும் தப்பவில்லை.

திருச்சி விமான நிலையத்திற்க்கு வருவோரின் கவனத்திற்க்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....!!
அன்பான சகோதரர்களே.! திருச்சி விமான நிலையம் வருவோர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் தொழுகைப் பள்ளியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
விமான நிலைய நுழைவு வாயிலுக்கு நேராக அமைந்துள்ள வழியில் சென்று இடது புறமாக மூன்றாவது சந்தில் (இரண்டாவது படத்தில் உள்ளது போல்) ஒரு வழிகாட்டி போர்ட் அமைந்திருக்கும்.

தமிழக காவல்துறை வீரர்களைக் கொண்டாடுவோம்...

பரபரப்பை மட்டும் ஏற்படுத்தி காசு சம்பாதிக்கும் ஊடகங்களால் மறைக்கப்படும் தமிழக காவல்தெய்வங்களின் வீர சரித்திரம்.
திரு.சுதாகர் IPS ( புளியந்தோப்பு DCP) அவர்களது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரயில் பயணிகள் போல் வேடமிட்டு மிகுந்த சிரமங்களைக் கடந்து சிறுவனைக் கடத்திய இளைஞனைப் பிடித்தனர்.

Wednesday, May 25, 2016

தமிழ் தெரியாத தமிழக அமைச்சர்!

Image result for ministry of tamilnadu Balakrishna reddy images
ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கால்நடைத்துறை அமைச்சராக இன்று பதவியேற்பவருமான பாலகிருஷ்ண ரெட்டிக்கு தமிழில் எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதால், சட்டப்பேரவையில் தெலுங்கில் பேசுவாரா அல்லது தமிழில் பேசுவாரா என்று கேட்கப்பட்டு வருகிறது.

பரபரக்க வைக்கும் பறக்கும் தட்டு (UFO – Unidentified Flying Object)

Image result for flying saucerபூமியை தவிர்த்து ஏலியன்ஸ் எனப்படும் வேறுகிரகவாசிகள் வசிக்கும் வேற்றுக்கிரகம் ஏதேனும் உண்டா? அது பற்றி திருக்குர்'ஆனில் ஏதேனும் வசனங்களில் சொல்லப்பட்டுள்ளனவா?

Tuesday, May 24, 2016

கௌரவமான ஒருவாய் உணவுக்கு நீங்கள் தயாரா?


என்று திருமணமாச்சோ அன்று ஒரு ஆணின் சுதந்திரம் பறிபோய்விட்டது.
விளையாட்டில், கராத்தேயில்., சமூகசேவையில்....
காட்டிய ஆர்வங்கள் மூட்டை கட்டப்பட்டன.
அவர்களுக்கான தேவைகள் என்ன என்பதே மறக்கப்பட்டு மனைவி பிள்ளைகளின் கடமைகள் முன்தள்ளப்பட்டன

மனிதநேயம்_இன்னும்_சாகவில்லை‬


செப்.16: காலை 7.30 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்திலிருந்து ( TN.45 N.3720 ) கரூர் டிப்போவை சேர்ந்த பஸ் கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செயதனர்.
அரியாங்குப்பம் அருகே பஸ் சென்ற போது பயணி ஒருவருக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

*முதுகு வலியில் இருந்து பெண்கள் மீளும் வழி*


Image result for packpain  women imagesபெண்கள் நிமிர்ந்து நிற்கவும்– அவர்கள் நினைத்தபடி எல்லாம் குனிந்து, வளைந்து செயல்படவும்– அடிப்படையாக அமைந்திருப்பது முதுகு. இதன் மையமாக திகழ்வது முதுகுத்தண்டு வடம்.

கருவாக தாயின் வயிற்றுக்குள் சிசு உருவாகும் முதல் மாதத்திலே முதுகுத்தண்டுவட கட்டமைப்பும், மூளை கட்டமைப்பும் தோன்றிவிடுகிறது. மூளைக்கும்–

Monday, May 23, 2016

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கிய அபூர்வ வகை பாம்பு மீன்: வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டனர்


திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கிய அபூர்வ வகை பாம்பு மீனை பார்க்க மக்கள் குவிந்தனர்.

தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசை: ஸ்டாலினுக்கு பின் வரிசை....: கருணாநிதி கண்டனம்

Stalin newபுதிய அரசின் பதவியேற்பு விழாவில் எதிர்க் கட்சியினர் அவமதிக்கப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர்:தகவல்


Image result for cell phone imagesநாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.
🔰அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான் போனில் உள்ள

Sunday, May 22, 2016

யார் இந்த பிணராய் விஜயன்

1971ல் RSS கேரளத்தில் வேரூன்ற நினைத்த சமயம் , கேரளத்தில் கம்யூனிசத்தை ஒழித்தால் நமக்கு வேரூன்றி விடலாம் என்று நினைத்து அவர்களின் குலத்தொழிலான மதகலவரத்தை தொடங்க நினைத்தது RSS . அதன்படி கேரளத்தில் கம்யூனிசத்தின் கோட்டை என கருதப்படும் கண்ணூரில் இருந்து தொடங்க நினைத்தது . இதன் முதல் கட்டமாக தலசேரியில் சாமி ஊர்வலத்தில் முஸ்லீம்கள் செருப்பு எறிந்தார்கள் என்று புரளியை கிழப்பிவிட்டு ஊர்முழுக்க கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூறையாடியது RSS

இந்தியாவின் நான்கு மாநிலங்களை அலங்கரிக்கும் பெண் முதலமைச்சர்கள்

  இந்தியாவின் நான்கு திசை மாநிலங்களிலும் பெண் முதல்வர்கள் வீற்றிருக்கும் கம்பீரத் தருணம் இது. அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் வெற்றித்துளிகளும் சுருக்கமாக இங்கு..!
மம்தா பேனர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

Saturday, May 21, 2016

எங்கள் பாதை மிக சரி, பயண தூரம் சற்று அதிகம்: நாம் தமிழர் சீமான்

Cinema News Archives - HosurOnline - a portal for astrology, cinema ...தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி முதன்முறையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்தித்தது.

பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்


பூமி கிரகத்திற்கு அருகே சுழன்று கொண்டிருக்கும் சிறுகோள் ஒன்றை நோக்கி மிகவும் வெளிச்சமான மற்றும் நீளமான ஒரு அடையாளம் தெரியாத விண்கலம் ஒன்று பயணிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

தேமுதிக- ம.ந.கூ மக்கள் நலனுக்காக இணைந்து பணியாற்றும்: வைகோ பேட்டி


சென்னை: சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் ம.ந.கூ தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்த், வைகோ,

இந்திய வரலாற்றில் முதல் முறையாக!

Image result for summer imagesஇந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக அளவிலான வெப்பம் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரத்தில் கடந்த வியாழக்கிழமை 51 டிகிரி செல்சியஸ் (123.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது.