Monday, April 30, 2018

வாழ்த்துகள் கரூர் மாவட்ட ஆட்சியர்

Image may contain: 2 people, people smiling, people sitting and people eating
கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார்.
ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ' என்று உடைந்து,

சிதம்பரத்தில் மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபன் கல்லால் அடித்து காப்பாற்றிய பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவியர் விடுதி வளாகத்தல் இன்று பிற்பகல் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் விவசாயம் முதுகலை படிக்கும் மாணவி லாவண்யாவை வாலிபன் ஒருவன் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

வீடு புகுந்து சிறுமியைக் கடத்திய இளைஞருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை!


சிறுமி கடத்தல் - குற்றவாளி
நெல்லையில், 7 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்தி, வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அந்த நபர்மீது வழக்குப் பதிவுசெய்ய போலீஸார் காலதாமதம் செய்ததால், பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Sunday, April 29, 2018

ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த தமிழர்களை கைது செய்த ஆந்திர போலீசார்!

Image
திருப்பதியில் ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தமிழர்களை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், 10 மணி நேரத்துக்கு பின் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள ஹெச்.டி.காம்ப்ளக்சில் செயல்படும்

முகேஷ் அம்பானியின் எழில்மிகு கார்.மிக விரைவில் மும்பையின் ரோடுகளில் தவழ போகிறது..

முழுக்க முழுக்க டச் நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.பார்ப்பதிற்கு வேனின் தோற்றத்தில் இருந்தாலும் உள் அமைப்பு, ஒரு ஒரு சொகுசு பங்களாவின் தோற்றத்தில் அமைக்கப்பட்டது. fire proof, bullet proof மற்றும் bomb proof தகுதி சான்றிதழ்களை பெற்றது.இதன் விலை சுமார் 25 கோடி.

Saturday, April 28, 2018

சிகிச்சைக்கு வந்த பெண்களை ஆபாசப் படம் எடுத்த டாக்டர்; இளம்பெண்ணின் கணவரிடம் சிக்கினார்

 மயிலாப்பூரில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த டாக்டர் ஒருவர் இன்று செல்போனில் படம் எடுக்கும்போது சிக்கினார்.
மருத்துவர்களை மக்கள் தெய்வத்துக்கு இணையாகப் பார்க்கிறார்கள் என்று 'ரமணா' திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அந்நிய ஆணாக இருந்தாலும் அவர் மருத்துவர் என்பதாலேயே சிகிச்சைக்காக வரும் பெண்கள் மருத்துவரை நம்பி தங்களை சோதிக்க ஒப்புக்கொள்கின்றனர்.

பெண் மருத்துவரை ஆசைக்கு அழைக்கும் பெரும்புள்ளி நிர்மலாதேவியை தொடர்ந்து லீக்கான அடுத்த ஆடியோ

நிர்மலாதேவி ஆடியோ வெளியாகி பரபரப்பு முடிவதற்குள் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கால்நடைதுறை இயக்குனர் பத்மநாபன் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பெண் மருத்துவரிடம் தனக்காக ரூம் போடச் சொல்லும் ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது

பாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் காணொளி

இந்தியாவில் சமீப காலமாக பெண்கள் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகிறது. ஆசிஃபா சம்பவம் சமீபத்தில் நாட்டையே உலுக்கியது காரணம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும் அமைச்சர்களே பேரணி நடத்தியது.
ஆசிஃபா சம்பவத்தோடு நிற்காமல் அடுத்து அடுத்து சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் தொடர் கதையாகிவருகின்றது.

Friday, April 27, 2018

நீதியரசர் ராஜிந்தர் சச்சார் மறைவு.

Image may contain: 4 people
உம்மத்தின் வேர்களை ஆழமாக வாசிக்க... ஆய்வு செய்ய.... அதன் வலிமைக்காக உழைக்க வைத்த நீதியரசர் இன்று நம்மிடம் இல்லை 
*************************************
குடியரசு இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி சமூக பொருளாதாரா நிலையை ஆய்வு செய்வதற்காக 2005 இல் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்.
650 ஆண்டுகள் இந்தியத் துணை கண்டத்தை ஆட்சி செய்த முஸ்லிம்கள்....கல்வியிலும் பொருளாதாரத்திலும் 100 விழுக்காடு முதன்மை இடத்தை வகித்திருந்த முதன்மை குடிமக்களின் இன்றைய பரிதாப நிலையை தக்க தரவுகளோடு வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.

*நான் கண்ட உண்மை சம்பவம்*

Image may contain: one or more people and outdoorசிதம்பரம் To முட்லூர்
By pass -ரோட்டில்
ஒரு இஸ்லாமிய குடும்பம் காரில் வந்துக்கொண்டிருந்தது.
அந்த காரின் டயர் தீடீரென வெடித்ததால் ஓட்டுனர் ஓரமாக நிருத்திவிட்டு பார்க்க
அங்கே பைக்கில் சென்றுக்கொண்டிருந்த
👉 *ஒரு இந்து சகோதரர்*
பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு

Thursday, April 26, 2018

சர்க்கரை_நோய்க்கு #பயப்பட_தேவையில்லை!

அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம்.
முதலில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை பிறகு டோஸ் அதிகமாகிக்கொண்டே போகும்.

வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும், தமிழர்.

Image may contain: 10 people, people standing and textதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியிலுள்ள சேதுராயன்குடிகாடு என்ற ஊரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் (வயது:30), 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா வந்துள்ளார். நிறுவனம் சரியில்லாத காரணத்தால், அதிலிருந்து வெளியேறி வெளியிடங்களில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஒருமாதம் முன்பு மயங்கிய நிலையில் சாலையில் கிடந்த இவரை அந்த வழியாக வந்த சகோதரர் ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்

தன்னம்பிக்கை யின் மனோசக்தி

Image may contain: one or more people, people sitting and outdoor
ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.
இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.
ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

திருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்!

மொபைல் அன்லாக்மொபைல் தொலைந்தாலோ திருடு போனாலோ வேறு மொபைல் வாங்கிக்கொள்ளலாம் எனக் கடந்து போய்விட முடியாது.. ஸ்மார்ட்போன் என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வைத்திருக்கும் ஒரு பாதுகாப்பான பெட்டகம்.

கள்ள உறவில் புதிய கள்ள சந்தை வீடியோ எடுப்பது தெரியாமல் உளறும் பெண் இணையத்தில் பரவும் வீடியோ

காரைக்கால் பகுதியில் புஷ்பவள்ளி என்ற பெண் கள்ள உறவின் மூலம் குழந்தை பெற்று அதை ஒரு லட்சம் ரூபாய்கு விற்றதை கேமரா எடுப்பது தெரியாமல் உளறும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

Wednesday, April 25, 2018

ஒரு நண்பரின் பதிவு ...

Image may contain: one or more people, people standing and outdoor
பேஸ்புக் அன்பு நண்பர்களே 
ராம்நாடு மாவட்டம் S.P பட்டிணத்தில் 
தண்ணீர் பஞ்சம் அதிகமாவே இருந்தது 
அரசு கிட்டே எவ்வளவோ சொல்லியும் செவிசாய்க்கல உடனே வாட்சப் குருப் மூலமாக போர்போட உள்ளுர் வாலிபர்களே முடிவு செய்து சுமார் 30 லட்சம் உள்ளூர் மக்களே வாட்சப்மூலம் நிதி திரட்டி இன்று அழாகன தண்ணீர் வந்துருக்கு

- படித்ததில் பிடித்தது

வீரமங்கை முதுநிலைக்கண்காணிப்பாளர்

Image may contain: 1 person, sitting
காரைக்காலில் இளம்பெண் ஒருவர் 15
பேர் கொண்ட இரண்டு கும்பலால்
கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்,
காவல்நிலையத்தின் பின் பக்கம் உள்ள
ஒரு அறையில் வைத்து இப்பெண்
கற்பழிக்கப்பட்டுள்ளார்,

Tuesday, April 24, 2018

கழற்சிக்காய் மருத்துவ குணங்கள்


காலம் மாறிவிட்டது* படித்ததில் பிடித்தது,

ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று என்னும் காலம் மாறிவிட்டது.* 

*காரணம் 

*மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,

Monday, April 23, 2018

ரிப்பேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள் அதிர்ச்சி

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸில் உள்ள மத்திய சிறை அதிகாரிகள் ரிபேருக்கு சென்று வந்த தண்ணீர் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறை அதிகாரி ஒருவர் எடுத்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

அன்பு எனப்படுவது.. "பிறரிடம் இருந்து பெறுவதில் இல்லை, பிறருக்கு கொடுப்பதிலேயே உள்ளது".

நான் காலேஜ் படிக்கும் போது நானும் என் தந்தையும் சர்க்கஸ் பார்க்க சென்றோம்.

டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தோம்.

Sunday, April 22, 2018

சென்னையில்_நடந்த_கொடூரம்...!!!

Image may contain: 1 person, standing
#அழுது கொண்டே நடந்ததை கூறிய குழந்தை
#பூசாரியை வெளுத்த பொதுமக்கள்...
#சென்னையில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கோயில் பூசாரியை பொதுமக்கள் அடித்து, உதைத்தனர்.

ஒரு ஓட்டல் முதலாளியின் கதை :

Image may contain: one or more people, food and indoor
ஒரு ஓட்டல் முதலாளியின் கதை :
தன்னுடைய கடையில் சேரும் முருகனான என்னை அவர் ஒரு நிபந்தனையுடன் சேர்த்து கொள்கிறார் .
அத்தியாவசியம் தவிர வேறு எந்த செலவுக்கும் நீ காசு கேட்க கூடாது என கண்டித்து சொன்னார்

மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!

Image may contain: 1 person, hat
மதுரை போலீஸார் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் எஸ். பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார். லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீஸார்
மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் , சமீப
காலமாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை , லஞ்சம்
வாங்காமல் தடுக்கப் போராடி வருகிறார்.
தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்று அந்தப் போலீஸார் எஸ்.பி. யிடம் தெரிவிக்க ,ஓப்பன் மைக்கிலேயே 'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்'

Saturday, April 21, 2018

இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

Image may contain: 1 person, sitting
நண்பர்களே....... 
கண்டிப்பாக படியுங்கள்..!!!
மாற்றம் தேடி....
இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்....
கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்த மனிதரை சந்திக்க நேர்ந்தது அங்கு ஆய்வாளராக பணிபுரிபவர் சாம்சன்...
என்ன செய்தார் இவர்?

வெள்ளை #விஷம் .

Inline image
நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..

ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..

" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்.

-படித்ததில் வலித்தது

பெண்ணே!! 
கழிப்பறையில் 
கவனம்.

Friday, April 20, 2018

ஒரு முறை நேருவிடம்

Image may contain: 1 person, sitting
ஒரு  முறை #நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த #தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிகரணம் அடித்தார்கள்..
#நேரு அமைதியாக சொன்னார், "வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பிவிடுவோம்" என சொல்லிவிட்டு #கல்கத்தா விரைந்தார்..
#காவி கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, செல்வோம் அங்கே அந்தம்மா #ஞானஸ்நானம் கொடுத்துகொண்டிருக்கும், இன்றே தூக்கிவிடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்.

திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம்

Six-year-old raped in UP
உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் | மோடி கடும் கண்டனம்- வீடியோ லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள செம்ஹ பஜ்ஹா கிராமத்தில் இருக்கும்

Thursday, April 19, 2018

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.

Image may contain: 1 person, sitting, plant and outdoor
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று

திருடனை துரத்தி பிடித்து போலிஸில் ஒப்படைத்த சிறுவன்

Image may contain: 5 people
அண்ணா நகரில் டாக்டரின் செயினை பறித்த சென்ற திருடனை துரத்தி பிடித்து போலிஸில் ஒப்படைத்த சிறுவனுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய ஆணையர்!
”மூக்குலயே ஒன்னு வைச்சேன் சார் மயங்கி விழுந்துட்டான்” சென்னை ஸ்லாங்கில் பேட்டி கொடுத்த சிறுவன் சூர்யா

ஈரநெஞ்சம் கொண்டவர்களே உயிர்காக்க உதவிடுவீர்....!!

Image may contain: 1 person
எட்டயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் திலீபன், இவருடைய குழந்தையின் பெயர் ரித்வின் பிறந்து 67 நாட்களே ஆகிறது.
குழந்தைக்கு ஈரல் செயலிழந்து விட்டது, குழந்தையை சென்னை பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
குழந்தையின் ஈரலை மாற்றி உயிர்காக்க வைக்க வேண்டுமென்றால் ரூ. 22 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இயற்கை தேவையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் ஒதுக்கு புறத்தில் கண்டெடுப்பு

கடந்த ஒரு வாரமாக காஷ்மீர் குஜராத் ஹரியான டெல்லி என சிறுமிகள் மீதான வன்கொடுமைகள் தொடரும் நிலையில் உபியில் மீண்டம் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. உபி மாநிலம் எதவா என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் மாலை நேரத்தில் இயற்கை உபாதையை நிறைவேற்ற சென்ற இரண்டு சகோதரிகள் கிராமத்தின் ஒதுக்கு புறத்தில் சுடப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஜம்ஜம் தண்ணீர்..மெக்காவின்.. அதிசயம்..உண்மை .

Image may contain: 1 person, closeup
ஜம்ஜம் தண்ணீர்..மெக்காவின்.. அதிசயம்..உண்மை .
நான் படித்து அதிசயித்து அறிந்ததை பகிர்கிறேன்...
அ.அப்பர்சுந்தரம். மயிலாடுதுறை.
ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை அதிர்ச்சியில் விஞ்ஞானிகள். 5 ஆயிரம் வருடம் பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மக்காவிற்கு உலகின் பலதேசங்களில் இருந்து புனித பயணம் வரும் முஸ்லிம்கள் இந்த கிணற்றுநீரை ஒரு நபர் குறைந்தது 20 லிட்டராவது
தனது நாட்டிற்கு எடுத்து கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும் அதிகம் என்று அர்த்தம்

Wednesday, April 18, 2018

ஆடியோவை தொடர்ந்து வெளியானது நிர்மலா தேவியின் அதிர வைக்கும் வாட்சப் உரையாடல்

நிர்மலா தேவி விவகாரத்தில் அந்த பெரும் புள்ளிகள் யார் என்ற கேள்வியை அனைவரும் எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் நிர்மலாதேவி மாணவிகளுடன் உரையாடிய வாட்சப் உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி ஒன்று அதை இன்று வெளியிட்டுள்ளது. அடியோவில் இருப்பதை விட அதிர வைக்கின்றது அந்த வாட்சப் உரையாடல்

Tuesday, April 17, 2018

சட்டம்


Image may contain: 2 people, people smiling, text

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

Image may contain: tree, sky, house, plant and outdoor
1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால்,

Monday, April 16, 2018

சிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு -படித்ததில் வலித்தது,

Image may contain: 1 personசிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது
அந்த குறிப்பை படித்த துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் ஒரு நிகழ்சியில் கதறி அழுதார்
அந்த சிறுமி எழுதியது
மனித உயிர்களை கைபற்றும் மரணத்தின் வானவரே
எனது உயிரை சற்று விரைந்து கை பற்றுவீராக

8 வயது சிறுமியின் உடல் பையில் கட்டப்பட்ட நிலையில் ஓடையில் கண்டெடுப்பு

Image may contain: outdoorகாஷ்மீர் குஜராத்தை தொடர்ந்து ஹரியான , காணாமல் போன 8 வயது சிறுமியின் உடல் பையில் கட்டப்பட்ட நிலையில் ஓடையில் கண்டெடுப்பு
ஹரியானா மாநிலம் ரொஹ்டக் பகுதியில் உள்ள டைடாவுலி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வாழ்த்துக்கள்..


Image may contain: 2 people, text

Saturday, April 14, 2018

மாணவிகளை பெரும் புள்ளிகளின் படுக்கைக்கு வற்புறுத்தும் கல்லூரி பெண் பேராசிரியர்


அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவர் 4 மாணவிகளை அதிகாரத்தில் உள்ள உயர் மட்ட பெரும் புள்ளிகளுடன் படுக்கைக்கு சம்மதித்து அவர்களின் ஆசைக்கு ஒத்துப்போக வற்புறுத்தும் ஆடியோ ஒன்று தற்போது சமூச வலைதளத்தில் பரவி வருகின்றது.

Friday, April 13, 2018

இதுமாதிரி வெரிகோஸ் நரம்பு பிரச்னை இருக்கா?... இயற்கையான வழியில எப்படி சரிபண்ணலாம்?...

காரணங்கள்
ஸ்பைடர் வெயின் அல்லது நரம்பு சிலந்தி என்று அழைக்கப்படும் இந்த நோயில் நரம்புகள், ஊதா நிறத்தில், சிகப்பு அல்லது நீல நிறத்தில் வீங்கி, ஒன்றொடு ஒன்று பின்னி, முறுக்கப்பட்ட மெல்லிய கோடுகள் போல் காட்சியளிக்கும். இந்த வீக்கமடைந்த நரம்புகளை தோலின் வெளிப்புறத்திலேயே தெளிவாக பார்க்க முடியும்.

அநியாயமாகக் கற்பழித்துப் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆஸிஃபா

Image may contain: 1 person, sunglasses and closeup
அநியாயமாகக் கற்பழித்துப் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆஸிஃபாவைப் பற்றி ...
இதுவரை மோடி கருத்துத் தெரிவிக்காதது தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ...
அதை விடக் கொடுமை ...
கற்பழித்த கயவர்களின் மீது ...
முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யச் சென்ற

Thursday, April 12, 2018

கிண்டியில் கிணற்றில் விழுந்த போராட்டக்காரரை தாமதிக்காமல் கிணற்றில் குதித்து காப்பாற்றிய காவலர்


பிரதமர் மோடி ராணுவ கண்காட்சியை துவக்கி வைக்க இன்று தமிழகம் வந்துள்ளார். பிரதமர் விமான நிலையத்தை அடைந்த போது காலையில் அவருக்கு இளைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர்.

இவர் ஆசிரியையா இல்லை அரக்கியா???

Image may contain: 4 peopleநாமக்கல் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, உயர்சாதி மாணவனின் மலத்தை, கையால் அள்ளச் செய்த ஆசிரியை....!!!
இவர் ஆசிரியையா இல்லை அரக்கியா???
புனிதமான ஆசிரியப் பணிக்கே இந்தப் பெண் ஒரு கேவலம்....!
மலத்தைத் தன் கையால் அள்ளிய பொழுது அந்தப் பிஞ்சு மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்..

#சுத்தம் #சோறு #போட்டது...!

Image may contain: 4 people, people sitting, people eating and food
பரங்கிப்பேட்டையில், ஊரை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவிய துப்புரவுப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில்....
பிரியாணி விருந்தளித்து உபசரித்து கவுரவப்படுத்திய பரங்கிப்பேட்டை முஸலீம் ஜமாத்தார்கள்..
வாழ்த்துக்கள்..!!

என் வெளிநாட்டு காதல் கணவனே....!படித்ததில் சிரித்தது

Image may contain: one or more people, people standing, ocean and outdoorஎன் வெளிநாட்டு காதல் கணவனே....!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டினாய்.!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல.இரவில் மல்லிகைப்பூ தந்துவிட்டு அதற்காக மன்றாடினாய்.

Wednesday, April 11, 2018

காவிரி நீர்:


Image may contain: outdoor and natureபத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.
அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.
"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.

Tuesday, April 10, 2018

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க நண்பர்களே)
சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது.

பெண் படுகொலை கணவர் கைது;

Image may contain: 2 people, selfie and beard
ஞானப்பிரியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கணவர் கைது;
சுத்தியில் அடித்து கொலை செய்ததாக பாலகணேஷ் வாக்குமூலம்!
------------
*சென்னை வடபழனியில்

_உஷார்


மாவிலையில் காணப்படும் இப் பூச்சி கடித்துவிட்டால் , அபரிமிதமான வியர்வை வெளியாகும் . சுமார் நான்கு மணி நேரத்திற்குள் மரணமடைவதற்கான வாய்ப்புகளும் உண்டு . எனவே , மாவிலைகளை வெறும் கைகளினால் பறிப்பதைத் தவிர்க்கவும் . பிள்ளைகளை மாமரத்திற்கு அருகில் செல்வதையும் தவிர்க்கவும் .

Monday, April 9, 2018

நிருபர்களுடன் எல்லைமீறிய வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு ..!!! வைரலாகும் வீடியோ..!!!

நிருபர்களுடன் வாக்குவாதம் ஆகி வெளியேறிய சிம்புவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
 சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார். சினிமா துறையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவே சினிமா துறை திண்டாடி வருகிறது. நடிகர் சங்க மவுன போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. பேசாமல் இருந்ததால்தான் இந்த பிரச்னையே வந்தது. எனக் கூறினார்.

Sunday, April 8, 2018

**மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**

மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால்,

Saturday, April 7, 2018

காரைக்குடியில் 300 பெண்களை கடத்தி, பாலியல் பலாத்காரம் மற்றும் வழிப்பறி கொள்ளை!!!!!!!!!!!

Image may contain: one or more people
. காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்னர் March 16 /2015 அன்று நண்பனுடன் ஒரு பெண் போகும் போது, இடையில் மூன்று பேர் வழிமறித்து, காவலர்கள் என கூறிஅந்த பெண்ணையும் அந்த நண்பரையும் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி, அந்த நண்பனை விட்டு விட்டு பெண்ணை மட்டும் கூட்டி சென்று பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்அடுத்த நாள் அப்பெண்ணை காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுள்ளனர்.

ஆங்கில மருத்துவம் நமது உடலுக்கு ஏற்றதா?

Image may contain: 1 person, smilingபிரஷர் ,சுகர் ,என்று இரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கின்றீர்கள் 10 வருடம் கழித்து பார்த்தால் பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக அதிகரிக்கின்றதே இது குறித்து ஏன்? நாம் சிந்திப்பதே இல்லை !!!
கடுகளவுக்கூட. நமது நோய்கள் எதையும் இந்தமாத்திரைகள் குறைத்ததா?
அல்லது கட்டுப்படுத்தியதா?
அல்லது வருமுன் தடுத்ததா?
எதுவுமே நடக்க வில்லையே? பல லட்சங்கள் வீணாகிபோனதும் நமது உடல் நாசமாய் போனதும் தானே மிச்சம்