Showing posts with label _உஷார். Show all posts
Showing posts with label _உஷார். Show all posts

Tuesday, April 10, 2018

_உஷார்


மாவிலையில் காணப்படும் இப் பூச்சி கடித்துவிட்டால் , அபரிமிதமான வியர்வை வெளியாகும் . சுமார் நான்கு மணி நேரத்திற்குள் மரணமடைவதற்கான வாய்ப்புகளும் உண்டு . எனவே , மாவிலைகளை வெறும் கைகளினால் பறிப்பதைத் தவிர்க்கவும் . பிள்ளைகளை மாமரத்திற்கு அருகில் செல்வதையும் தவிர்க்கவும் .

Friday, February 16, 2018

செக்கில் எடுக்கபடும் எண்ணெய் மீது உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

செக்கில் எடுக்கபடும் எண்ணெய் மீது உணவு பாதுகாப்பு துறை ஆய்வு, அது 
பாதுகாப்பில்லா எண்ணெய் என 
சில விஷயங்களை உறுதிபடுத்தியது அத்துறை : செய்தி

*ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் -படியுங்கள் பகிருங்கள்*

சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

Tuesday, December 5, 2017

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்......


Image may contain: textசமீபகாலமா நம்ம ஊர் கல்லூரி, பள்ளிக்கூடங்களைச் சுத்தி இருக்க பெட்டிக்கடைகளில் ‘கூல் லிப்’னு (Cool Lip)ஒரு பொருள் அமோகமா விற்பனை ஆகுது. மாணவர்களை குறி வைக்கும் ஒரு சில நபர்களும் இதனை பள்ளி கல்லூரிகளின் அருகே விற்பனை செய்கிறார்கள்.

Tuesday, November 28, 2017

முத்துப்பேட்டையில் நடந்த உண்மை சம்பவம்*

Scared young girl with an adult man's hand covering her mouth
குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்தின் பல இடங்களில் ஊடுருவியுள்ளனர். பெற்றோர்களே உஷார்………!!!*

_*திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கண் தெரியாதவர்கள் போன்று வேடமனிந்து வந்த இரு மர்ம நபர்களால் 15 வயது பள்ளி மாணவன் கடத்திச்செல்லப்பட்டுள்ளான்.

Monday, November 27, 2017

பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் கவனத்திற்கு

Image may contain: 2 people, people smilingசென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தனது பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் கவனத்திற்கு
ஒரு சகோதரரின் பதிவில் இருந்து-
நான் தற்போது சென்னை மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கிறேன் அதாவது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி என்று நினைக்கிறேன் அதற்கு எதிர்புரம் தான் மேடவாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது

: ஃப்ரிட்ஜில் வைத்த தோசை மாவில் உஷார்,

 ஃப்ரிட்ஜில் வைத்த தோசை மாவில் ஊற்றி சாப்பிட்ட தோசை நஞ்சாகி ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்...’ சமீபத்தில் செய்தித்தாள்களில் பரபரப்பாக அடிப்பட்ட இந்த செய்தி, குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்தும் மக்களை பீதி கொள்ள வைத்தது.

Sunday, August 20, 2017

#குக்கர்_உஷார் #கேஸ்_ஸ்டவ்_உஷார்

: என்து #மனைவி_தாயார்_எங்களது #உயிரை_இன்று_அல்லாஹ் #காப்பாற்றினான்

#குக்கர்_உஷார்
#கேஸ்_ஸ்டவ்_உஷார் 

பிரியமான சகோதரிகளே இல்லத்தரசிகளே