Monday, February 29, 2016

இந்த காலத்தில் இப்படியும் ஒரு எம்.எல்.ஏ… இன்ப அதிர்ச்சியில் நூலகம் கேட்ட மாணவி

student library01
அரசின் கட்டடங்கள் எப்போதுமே தலைவர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் கையால் திறக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தை ஒரு மாணவியின் கரங்களால், திறந்து வைத்து அழகு பார்த்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்


nalamவிஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் – நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

மத்திய பட்ஜெட் 2016-17 விலை உயரும் பொருட்களும், விலை குறையும் பொருட்களும்

arun-jaitley-5-story_647_022916020019மத்திய பட்ஜெட்டில், வரி உயர்வு காரணமாக விலை உயரும் பொருட்களின் விவரமும், சலுகை காரணமாக விலை குறையும் பொருட்களின் விவரமும் வருமாறு:-
விலை உயரும் பொருட்கள்

Sunday, February 28, 2016

நோக்கியா, பிளாக்பெர்ரி கருவிகளில் ‘வாட்ஸ்ஆப்’ சேவை நிறுத்தம்; வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுத்தப்பட வாய்ப்பு

201602290036088280_Preparing-for-T20-World-CupCourt-will-not-help-the-Asian_SECVPF
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்ஆப்’ வெளிவந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. 2009-ம் ஆண்டு ‘வாட்ஸ்ஆப்’ அறிமுகமான போது பிளாக்பெர்ரி, நோக்கியா கருவிகளே 70 சதவீதம் இருந்தன. ஆனால், தற்போது கூகுளின் ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் ஐ.ஓ.எஸ், மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களே 99.5 சதவீதம் அளவுக்கு புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவையெல்லாம் அப்போது 25 சதவீதம் கூட இல்லை.

மாதம் ரூ.3 லட்சம்… பலே வருமானம் தரும் பால் காளான்…!

pv34b
இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு… அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.

பற்களின் ஆரோக்கியத்துக்கு 10 கட்டளைகள்

images (1)பிரச்னை வந்தால் தான் மருத்துவரை அணுக வேண்டும் என்கிற மனப்போக்கில் பல் ஆரோக்கியமும் தப்புவதில்லை. முறையான பராமரிப்பின் மூலமே பலவித பல் நோய்களை வராமல் தடுக்கலாம் என்கிறார் பல் மருத்துவர் எம்.கணேஷ். அதற்கான பத்து பராமரிப்பு முறைகளையும் பட்டியலிடுகிறார்.

Saturday, February 27, 2016

கடைசி நேர வருமான வரி முதலீடுகள்! உஷார் டிப்ஸ்

p9a
நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை மார்ச் மாதம் தொடங்கிய பின்புதான் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். வருமான வரிச் சலுகை பெறுவதற்காக கடைசி நேரத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.,

உறையவைக்கும் சம்பவம்: சொத்துத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொலை


imagesமகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தாணே மாநகர காவல் எல்கைக்குள்பட்டது கசார்வடாவலி பகுதியைச் சேர்ந்தவர் ஹசினில் வரேக்கர் (35). இவர் சொத்துத் தகராறு காரணமாக தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 14 பேரை சரமாரியாக நேற்று இரவு குத்திக் கொலை செய்தார்.

Friday, February 26, 2016

வாழைப்பூ


வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவையே. வாழைப்பழம் முதல், வாழை இலை , வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. இதில் வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவை வருமாறு:–
1. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக செல்லும்

வாழை, காய்


வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் நாம் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மற்ற வாழைக்காய்களையும் சாப்பிடலாம்.

முருங்கைகீரை

முருங்கைக்காய போன்றே முருங்கைகீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
1. முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.

இஞ்சி


1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

வெண்டையின் காய்,




வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அம்மா


அம்மா's Profile Photoவெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!

Thursday, February 25, 2016

சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன்

சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன் ,
காவல் துறையில் எப்படி மக்களுக்கு அா்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என எடுத்துகாட்டாக இருப்பவா்
இளம் வயதிலையே சிக்கல்கள் பல கடந்து சிகரம் தொட்ட செந்தில்வேலன் , நம்பிக்கை .மிடுக்கான தோற்றம் துடிப்பான வேகத்தோடு ரவுடிசத்தை களை எடுத்து வந்தாா் . இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் உரிய மரியாதையுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) வழங்கப்படுகிறது மேலும் அதன் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது மருத்துவம் படித்தவர் என்பதால் அடுத்த நிலை அதிகாரிகளின் மனநிலை உடல்நிலை அறிந்து அதற்கு ஏற்பக் கட்டளை பிறப்பிக்கிறார்.அரசியல்வாதிகளுக்கு கார் கதவை திறந்துவிடும் அதிகாரிகளுக்கு மத்தியில், இவரை கண்டால் அரசியல்வாதிகளும் பயப்படும் நிலையை உருவாக்கியவர்

Wednesday, February 24, 2016

107 ஆண்டுகளாக குற்றங்களே நடக்காத அதிசய கிராமம்


Tamil_News_large_905515ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், 107 ஆண்டுகளாக, எவ்வித குற்றங்களும் நடக்காத, குற்ற வழக்குகள் பதிவாகாத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங் தலைமையிலான, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது, பூல்ஜர் கிராமம். இந்த கிராமத்தில், 107 ஆண்டுகளாக, இங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு, அக்கிராம மக்களிடமிருந்து, ஒரு புகார் கூட வந்தது இல்லை.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

கரும்புள்ளி
ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும்.

நீங்க வீட்டுல யூஸ் பண்ற சமையல் எண்ணெய்யில எது நல்லது, கெட்டது-னு தெரியுமா?

15-1455514637-10thebestcookingoilsforyourhealth
நாம் அனைவரும் ஒரே விதமான எண்ணெய்யை சமைப்பது இல்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற, விருப்பமான எண்ணெய்யை தான் பயன்படுத்துகிறோம். இன்னும் சிலர் அவர்களது பொருளாதாரத்திற்குக் எது சரிப்பட்டு வருகிறதோ அந்த எண்ணெய்யை தான் பயன்படுத்துகிறார்கள்.

Tuesday, February 23, 2016

தினம் ஒரு தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள்!


நெல்லிக்காயின் நன்மைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காய் ஏற்கனவே புளிப்பு என்பதால், அதனை தித்திக்கும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். நெல்லிக்காயை தேனில் ஊற வைப்பதால் சுவை மட்டுமின்றி, அதன் சக்தியும் இரண்டிப்பாகும்.

பெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்...

நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்...
அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!
குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

அற்புத மூலிகை பிரண்டை


Ends of fences, shrubs growing in the midst of a vast whip whip all parttiruppom virintirukkira pirantaiyai. It includes many medicinal qualities wonderfulவேலிகளின் ஓரங்களிலும், புதர்களின் நடுவிலும் சாட்டை சாட்டையாக பரந்து வளர்ந்து விரிந்திருக்கிற பிரண்டையை எல்லோருமே பார்த்திருப்போம். அது பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கிய அற்புதமான மூலிகைச் செடி என்பதுதான்  பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

Monday, February 22, 2016

வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!


வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.

Sunday, February 21, 2016

இந்தியா வம்சாவளி அடையாள அட்டை மார்ச் 31க்கு பிறகு செல்லாது ! புதிய அட்டை பெறலாம்

Daily_News_2143627405167
இந்திய அரசாங்கம்  வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு இந்திய வம்சாவளிக்கான அடையாள அட்டையை ஏற்கெனவே வழங்கியுள்ளது.இதற்கு பதிலாக தற்போது ‘வெளிநாடு வாழ் இந்தியர்’ என்ற அடையாள அட்டை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  துபாய் இந்திய துணை தூதரகத்தில் விசா வழங்கும் துறையின் அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது. இந்திய அரசாங்கம்  வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு இந்திய வம்சாவளிக்கான அடையாள அட்டையை ஏற்கெனவே வழங்கியுள்ளது.

குளிர்வித்த சாதனை

759ac1951b69e0198723c8927dc35599
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா விஞ்ச நினைக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இவை உறுத்தல். அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு, கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கைகொடுக்கும். இதில் சாதிக்க இந்திய விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்!

Vijayakanth350
தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், சாந்தி, அருண் பாண்டியன், சுந்தரராஜன்,மாஃபா பாண்டியன்,

Saturday, February 20, 2016

ஹிட்லர் சொன்னது

வாழ்க்கை




மறுக்கவே முடியாத உண்மை

முகபரு வருவதற்கான காரணங்கள்???,முகபரு மறைய???


Image result for pimple images1. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர
வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது.

Friday, February 19, 2016

உலக அமைதிக்கு ஒரே தீர்வு முஹம்மது நபியின் கொள்கை : இலங்கை அதிபர் பேச்சு.....!!

Image result for Maithripala Sirisenaஉலக அமைதிக்கு ஒரே தீர்வு முஹம்மது நபியின் கொள்கை : இலங்கை அதிபர் பேச்சு.....!!
உலக அமைதிக்கு ஒரே தீர்வு முஹம்மது நபியின் கொள்கை என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது

யாம் பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டும்.

எ லி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்…
பிறரும் இந்த விபரங்களை தெரிந்து கொள்ள அதிகம் பகிருங்கள். யாம் பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டும்.

சவூதியில் நபிவழி சட்டம் பிரகடனம்! புதிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் ஸவ்த் அதிரடி அறிவிப்பு!

இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .

புதிய மன்னர் சல்மான் பாரிஸ் அவர்களின் அதிரடி அறிவிப்பு

Thursday, February 18, 2016

பனை மரங்களை வெட்ட உங்களுக்கு உரிமை இல்லை...


30 ஆண்டுகள் உங்கள் முன்னோர்கள் நட்டு வைத்த பனை மரங்களை வெட்ட உங்களுக்கு உரிமை இல்லை...
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.

பெண் பார்ப்பது எப்படி !

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் ? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .
அதற்கு அவர்
அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான்

சாதனை

*இவர் பெயர் "பவன்குமார் சம்லிங்" சிக்கிம் முதலமைச்சர்.. கடந்த 2003 ஆம் ஆண்டு சட்டசபையில் சிக்கிம் மாநிலத்தை ரசாயனம் இல்லாத இயற்க்கை விவசாய முறைக்கு மாற்றுவேன் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்,

Wednesday, February 17, 2016

ரூ.251க்கு ஸ்மார்ட்போன்

Daily_News_6690136194230
ரூ.251 விலையில் மலிவான ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்  ரிங்கிங் பெல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. ப்ரீடம்251 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் அறிமுக விழாவில் மத்திய  அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார்.

இந்திய மருத்துவ மாணவர், இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் சடலமாக காணப்பட்டார்


israel_flag_rep
ஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டு உள்ளார், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைப்பு – டீசல் விலை 28 காசுகள் அதிகரிப்பு

e8d1915b-9856-49d3-8a6f-eb7bbfbda6c7_S_secvpf
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

Tuesday, February 16, 2016

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

தெரிந்து கொள்ளவும்

👉
 தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
👉 ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
👉 துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
👉 பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி

இந்தியபிரதமர் லால் பகதூர் சாஸ்திரி...

வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்த ஒரே இந்தியபிரதமர் 
லால் பகதூர் சாஸ்திரி...
கடன் வாங்கி ஒரு கார் வாங்கி அக்கடனை தவணை முறையில் திருப்பி செலுத்தி முடிக்கும் முன்பே மரணம் அடைந்துவிட்டதால் பிள்ளைகள் மீது அக்கடனை விட்டு சென்றார் லால் பகதூர் சாஸ்திரி
ரஷ்யாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரவே அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்ததால் அவரது உடல் இந்தியாவிற்கு விமானத்தில் வந்தது..
அவ்வுடலை விமானம் வரை தோளில் சுமந்து வந்தவர்களில் 
ரஷ்ய அதிபர் கோசிஜினும் பாகிஸ்தான் அதிபர் ஆயுப்கானும் உள்ளடக்கம்....

Monday, February 15, 2016

500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்: புதன்கிழமை வெளியிடுகிறது இந்திய நிறுவனம்

f71c4991-b6fe-432a-8ae9-59d196f53ec0_S_secvpf
ஒரு காலத்தில் காஸ்ட்லியான பொருட்களின் பட்டியலில் இருந்த ஸ்மார்ட்போன்கள், இன்று அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.
தற்போது சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக உள்ளதால்,

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்:

TOP10Cancer-CausingFoods
கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.
1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்!

Daily_News_5920177698136
புயல் வேகத்தில் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் சேவை பல நாடுகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. நம் இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் ஓடப் போகிறது!
ஆனால் நாம் இன்னும் இதற்கு ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதற்காக சமீபத்தில் ஜப்பானிய அரசுடன் இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

Sunday, February 14, 2016

தினம் ஒரு தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள்!

06-1452083164-1-strengthenstheliverandpreventsjaundice
நெல்லிக்காயின் நன்மைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காய் ஏற்கனவே புளிப்பு என்பதால், அதனை தித்திக்கும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். நெல்லிக்காயை தேனில் ஊற வைப்பதால் சுவை மட்டுமின்றி, அதன் சக்தியும் இரண்டிப்பாகும்.

ஓராண்டு ஆட்சி நிறைவு… மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால்

KEJRIWAL_2736793g
ஓராண்டு ஆட்சி நிறைவையொட்டி பொதுமக்கள் செலுத்தாமல் இருந்த ரூ.2,855 கோடி குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
டெல்லி மாநிலத்தின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பதவி ஏற்றார்.

Unbelievable New Discovery! This Fruit Destroys Cancer Within Few Minutes! புற்று நோய்க்கு மருந்து

blushwoodThis news has spread with incredible speed all over the internet and gave hope to millions who suffer from cancer

Saturday, February 13, 2016

விபத்தில் சிக்கும் வாகனங்களில் அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான்



கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைள்.
1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள்.
இதற்க்கு காரணம்

ஏனிந்த காதலர் தினம் !?


Image result for valentines day imagesகாதலர்க்கு ஓர் தினம்
இது காமுகர்க்கு அடைக்கலம்
மாந்தர்களை அழித்திடும்
மானத்தைப் பறித்திடும்

காதலைக் காதலிப்போர்
கண்ணியத்தைப் பேணிடுவர்