Wednesday, October 31, 2018

புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரவி

Image may contain: 9 people, people smiling, people standing
பள்ளியில் இருந்து காணாமல் போன மூன்று வயது சிறுவன் அஜயை சில மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரின் ஒப்படைத்த - புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான டீமை பொதுமக்கள் வெகுவாக பாரட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அரசு பள்ளியில் படித்து வந்து வரும் மூன்று வயது சிறுவன் அஜய் நேற்று மதியம் 3மணி அளவில் பள்ளியில் இருந்து உறவினர் என்ற போர்வையில் பள்ளியில் இருந்து இரண்டு பேர் கொண்ட பெண் கும்பல்

Tuesday, October 30, 2018

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி M.M.S முகமது பாஸி அவர்களின் மகனும், மர்ஹும் மைனர்  கா.நெ அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், M.M.S ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மைத்துனரும், M.M.S பஷீர் அகமது, M.M.S ஜாஹிர் உசேன், M.M.S அன்வர்  M.M.S முகமது சேக்காதி ஆகியோரின் சகோதரரும், கா,நெ அயூப்கான் ,கா,நெ .ஜெஹபர் அவர்களின் மச்சானும்  ரிஜ்வான் அகமது, முகமது நவீத் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அஜ்மல்கான் அவர்கள்  வஃபாத்தாகி விட்டார்கள்

Friday, October 26, 2018

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், கீழத்தெரு  மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகளும், மாயாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மர்ஹூம் ஹாஜி M.M.S அபுல் ஹசன் அவர்களின் மனைவியும்,  ஹாஜி M.M.S தாஜுதீன் அவர்களின் மாமியாரும், ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், M.M.S ஜபருல்லா, M.M.S நிஜார் அகமது, M.M.S பசூலுதீன்,  M.M.S சகாபுதீன், M.M.S அப்துல் ஜலீல், M.M.S ஜஹபர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?

Image may contain: 1 person, sitting, text and food
அஸ்ஸலாமு அலைக்கும் ஜும்மா முபாரக்
#SlavesOfAllah
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?
அம்பானியா? அல்லது அதானியா?
இரண்டு பேரும் கிடையாது.... ஹைதராபாத்தை சேர்ந்த அஸார் மக்சுஸி.
ஒவ்வொரு நாளும் வீடில்லாத, ஏழ்மையான மக்களுக்கு நம் நாட்டில் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியாக இருக்கிறார்கள். அதுவும் ஐதராபாத்தில் தபீர்பூரா பாலத்தின் அடியில் இதைப்போல் பலரை காணலாம். இங்கு இப்போது ஒவ்வொரு ஆணும், பெண்ணும்,

இப்படியும் சில நல்ல மனிதர்கள்....

Image may contain: 1 person
அதிகமுறை டிரான்ஸ்பர் ஆன எட்டையபுரம் கலக்கல் எஸ்.ஐ. செய்த காரியம் என்ன தெரியுமா?
கோடியில் ஒருவர் !
கலக்கல் உதவி ஆய்வாளர் !
இவர் பெயர் திலீபன், இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை மட்டுமே இவரது ப்ளஸ் பாயிண்ட், இவர் வேலைக்கு சேர்ந்து மிகக்குறைந்த சர்வீஸ் காலத்தில் மிக அதிகமான இட மாறுதல்களை பெற்றவர் இதுவைரை இவர் பெற்ற இட மாறுதல்கள்.
அவினாசி - 6 மாதங்கள்
சேர்ந்த மங்களம் - 18 நாட்கள்

Thursday, October 25, 2018

நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான்.

No automatic alt text available.
ஒரு  ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு பசு மாடுகள் மட்டும் இருந்தன.
அதனால் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.
ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.
அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையைச் சொன்னான்.

Sunday, October 21, 2018

- படித்ததில் பிடித்தது,

Image may contain: one or more peopleஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

Wednesday, October 10, 2018

மரண அறிவிப்பு


 மேலத்தெருவை சேர்ந்தமர்ஹூம் கா.நெ அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி க .செ .  செய்யது முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும்,  ஹபீப் முகமது அண்ணாவியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ சாகுல் ஹமீது, கா.நெ அப்துல் ரெஜாக்  ஆகியோரின் சகோதரியும், வி.டி தகளா மரைக்காயர், வி.டி அஜ்மல்கான், எம்.எம்.எஸ் அன்வர் ஆகியோரின் மாமியாரும், சேக் சுலைமான் அவர்களின் தாயாருமாகிய  உம்மல் மர்ஜான் (வயது 65) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

Sunday, October 7, 2018

அன்பு நண்பர்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்...


Image may contain: one or more people and people sittingஅன்பு நண்பர்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்...
4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட,
கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,

Friday, October 5, 2018

அதிகாலையில் வெறும் வயிற்றில் 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Image may contain: textநம் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு இயற்கை நமக்கு பல மூலிகைகளைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மூலிகைகளும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைப் போக்க வல்லது.

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling, standing
முக நூல் நண்பர்களுக்கு வணக்கங்கள்....
இப்புகைபடத்தில் இருப்பவரின் பெயர் ஷிபு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே டீக்கடை&பஜ்ஜி கடை நடத்திவருகிறார் , செங்கல்பட்டு அரசு மருத்துவமனை க்கு சிகிச்சைக்காக சென்றவர்கள் இவரை பற்றி அறிந்திருக்கலாம் . சில மாதங்களுக்கு முன்பு என் துணைவியாரின் பிரசவதிர்க்கு சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தோம், அங்கு அத்தியாவசியா
தேவையாக இருந்தது உணவு மற்றும் தண்ணீர் தான்

படித்ததில் பிடித்தது

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்
உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமான
பெண்கள் திரண்டிருந்தனர்.
அங்கு ஒரு போர்டில் 'மற்ற ஊரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு

Monday, October 1, 2018

``சாப்டீங்களான்னு கேட்கக் கூட ஆள் இல்ல! '' - கதறிய பெண்ணின் குடும்பத்துடன் உணவருந்திய கலெக்டர்

இளம்பெண் குடும்பத்துக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியைச் சந்திக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற ஆனந்தி. ` நீங்கள் உதவவில்லையென்றால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என  கண்ணீருடன் கதறினார்.