Showing posts with label - படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label - படித்ததில் பிடித்தது. Show all posts

Friday, November 23, 2018

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling
1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
*
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

Sunday, October 21, 2018

- படித்ததில் பிடித்தது,

Image may contain: one or more peopleஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

Thursday, April 12, 2018

என் வெளிநாட்டு காதல் கணவனே....!படித்ததில் சிரித்தது

Image may contain: one or more people, people standing, ocean and outdoorஎன் வெளிநாட்டு காதல் கணவனே....!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டினாய்.!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல.இரவில் மல்லிகைப்பூ தந்துவிட்டு அதற்காக மன்றாடினாய்.

Friday, April 6, 2018

- படித்ததில் பிடித்தது

Image may contain: one or more people, people standing and outdoor
காவலர் தன் வீட்டுக்கு போனதும் 
அவர் மனைவி கேட்கிறாள்,என்னங்க இவ்வளவு சோர்வாக வாரிங்க....
இன்றைக்கு எங்கே பணி ...?
அதுவா இந்த விவசாயி நாயிங்க போராட்டம் செய்தானுங்க அத அடிச்சி விரட்டி விட்டு வாரேன்