Wednesday, January 31, 2018

கதவு, ஜன்னல்களில் மர்மான முறையில் ஒட்டப்படும் கருப்பு ஸ்டிக்கர்கள் கேரளாவாசிகளை அண்மைக்காலமாகவே பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Image
கடந்த சில நாட்களாகவே கேரளாவின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள வீடுகளின் ஜன்னல்களில் வைர வடிவிலான கருப்பு நிற ஸ்டிக்கர்கள் மர்மமான முறையில் ஒட்டப்பட்டுள்ளதை கண்ட பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை அகல ரயில் பாதையில் வெள்ளோட்டம்


இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி மாதம் 15/16/17 தேதிகளில் காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை அகல ரயில் பாதையில் வெள்ளோட்டம் (சோதனை ஓட்டம்) செல்ல ரயில்வே Safety Commissioner, அதிகப்பட்ச வேகத்தில் ( 110 KM ) , தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

Tuesday, January 30, 2018

சினிமா பாணியில் தனது கணவரின் கொலைக்கு பலி

காரைக்கால்: ராமு இவருக்கு வினோதா இளவரசி என்ற இரண்டு மனைவிகள். இரண்டு மனைவியுடன் வாழ்ந்து வந்த ராமு ஒரு நாள் முதல் மனைவியை விட்டு பிரிந்து 2 வது மனைவி இளவரசியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இளவரசி ராமு ஒன்றாக காரில் செல்லும் போது ராமு கொல்லப்படுகின்றார் இளவரசி தப்பித்து விடுகின்றார்.

நீதியை நிலை நாட்டியுள்ளனர்.

Mohamed Ismail

மலேசியாவில் கோலாலம்பூரை சேர்ந்தவர் இந்திராகாந்தி இவருக்கு மூன்று பிள்ளைகள்..ஒன்பது ஆண்டுக்கு முன் இவர் கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்டார்.
அதோடு தன் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மாற்றிவிட்டு..பெயரையும் அரசு கெசட்டில் பதிவு பன்னி இருக்கிறார்.

எச்சரிக்கை! எச்சரிக்கை !!

ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்குபார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர்.

*பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்*

நாம் - முதல் தலைமுறை, 

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை, 

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,

Monday, January 29, 2018

ஏதோ ஒரு ரூபத்தில் தெய்வம் வந்தது.. படித்ததில் பிடித்தது

எனக்கு 77 வயது! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...அன்பின் நீரூற்ற மறந்த
எத்தனையோ முதியவர்களில்
நானும் ஒருவன்! இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்

சொத்திற்காக சொந்த தங்கை செய்த கொடுமை , அக்காவிற்கு நேர்ந்த பரிதாபம்!

மேற்கு வங்கம், கொல்கத்தா, டும் டும் : தாய் இறந்த பின் சகோதரி ஒருவர் தனது மூத்த சகோரியை சொத்தை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்துள்ளார்

ஒரு தலைவன் இப்படிதான் பேச வேண்டும்! - மோடி முதல்... தோனி வரை நமக்கு கற்று தரும் பாடம்


ஒருவரது குணத்தை பெரிதும் வெளிப்படுத்துவது அவரது பேச்சாகதான் இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம்.

படித்ததில் பிடித்தது

பெரிய ஹாலில் செமினார்
நடந்து கொண்டிருந்தது.

அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும்

Sunday, January 28, 2018

வெயில் கொடுமை தாங்க முடியவில்லை, மறுக்க முடியாத உண்மை தான்....

🗓ஜனவரியும் பிறந்தாச்சு நம்ம🐄🐄🐄🐄🐄 ஜல்லிக்கட்டு போராட்ட💪🏼 வெற்றியின் போது ஒரு🤜🏻🤛🏻 உறுதிமொழி எடுத்தோம் நியாபகம் இருக்கா❓❓❓

அன்னிய 🍾🍹🍾🍹🍾🍹🍾குளிர்பானங்களை ❌விற்க மாட்டோம் ✖வாங்க மாட்டோம் என்று.

5 நாள் குழந்தையாக இருந்தபோது உயிர்ப் பிச்சை அளித்த டாக்டரை சென்னையில் சந்தித்த பிரிட்டன் இளம்பெண்

தயவு செய்து அதிகமாக பகிரவும் !!

breast cancer over gray   background vector illustration Stock Vector - 25248153
இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோயை (Blood-Cancer) முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

அந்த மருந்தின் பெயர் *"Imitinef Mercilet"* ஆகும்.

இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது...

அணுக வேண்டிய முகவரி

இறந்த பின்பும் நம்மை வாழ வைப்பது , நம் அன்னை மட்டுமே....!!!

மனதை கலங்க வைத்த பதிவு.....!! 
    என்னங்க...!!  இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்,

  இல்ல உங்க அம்மா இருக்கணும்....!!

யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க"

Saturday, January 27, 2018

-படித்ததில் பிடித்தது

தகவல்;சேக் அலி 
கலிபோர்னியா  U.S.A.

சிரிப்பு கதம்பம்.




அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச??

இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு..


பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா?

போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் வழங்கப்படுகிறது


போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் வழங்கப்படுகிறதுசென்னை,

போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Friday, January 26, 2018

ஒவ்வொரு இந்தியனுக்கும் உரைக்க வேண்டிய விஷயம்..

Image may contain: one or more people and text
மாவீரன் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தின் இறுதி போராளி மறைவு.!
பணம் பதவி ஆசை ஆதலால் மறந்தோம்
இறப்பிற்கு பத்து பேர் கூட போகவில்லை இதுவே சினிமா பிரபலம் என்றால் அன்றே ஆணுக்கு நிகரானவர்
உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அம்மையார்
கண்டுகொள்ளப்படாத தியாகம்.
தியாகி ராஜாமணி சரஸ்வதி

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிய கதை!

மத்திய பிரதேசம் தாவா: இந்திய அரசாங்கத்தன் நோட்டு அச்சடிக்கும் இடத்தில் இருந்து சுமார் 90 லட்சம் ரூபாயை தனது ஷுவில் மறைத்து எடுத்து சென்ற உயர் அதிகாரியை பாதுகாப்பு படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சிறிய அளவிலான குறைகள் உள்ள நோட்டுக்களை நோட்டு அச்சடிக்கும் இடத்தில் அழித்து விடுவது வழக்கால் ஆனால் மனோகர் வர்மா என்ற உயர் அதிகாரி அந்த நோட்டுக்களை அழிக்காமல் மறைத்து நீண்ட காலமாக மறைத்து எடுத்து வந்துள்ளார்.

கடத்தல் கும்பலை மிரளவைத்த போலீஸ்! சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலின் அபாயச் சங்கலியை இழுத்து தப்பிய துப்பாக்கிக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் மடக்கிப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலை கொடுத்த பெண்ணுக்கு நடந்த சோகம்! கோவையைப் பதறவைத்த வடமாநிலத் தொழிலாளிகள்



கோவை அருகே, மனைவியைக் கொன்று, நகை பணம் கொள்ளையடித்துவிட்டு, கணவனுக்கும் மின்சாரம் பாய்ச்சி வடமாநிலத் தொழிலாளர்கள் தப்பியோடி உள்ளனர்

Thursday, January 25, 2018

இயற்கை மருத்துவம்

Image may contain: text

​குடியரசு தின விழாவில் 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு!

Image
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

ஆசியான் அமைப்பைச் சேர்ந்த மியான்மர், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், புருனே ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள்,

செல்ஃபி வீடியோ மோகத்தால் வாலிபருக்கு நேர்ந்த கதி

ட்ரையின் தனக்கு பின்னால் வேகமாக வந்து கொண்டிருப்பதை செல்ஃபி எடுக்கின்றார் வாலிபர் ஒருவர். அவரது நண்பர் ட்ரைன் கிட்ட வருது எனக் கூறியும் ஒரு நிமிஷம் எனக் கூறி மீண்டும் தொடர்ச்சியாக செல்ஃபி வீடியோ எடுக்கின்றார்.

Wednesday, January 24, 2018

'மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை.

Image may contain: 1 person
துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.
அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன.

சென்னையில் பரபரப்பு: சீட் பெல்ட் அணியாததால் அடித்த போலீஸ்; தீக்குளித்த டிரைவர்...*

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் சீட் பெல்ட் அணியாமல் காரில் வந்த இளைஞரை போலீஸ் தாக்கியதால் அந்த இளைஞர் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு பல கட்டுப்பாடுகளை திட்டவட்டமாக அறிவித்து உத்தரவிட்டு வருகிறது தமிழக அரசு.

Tuesday, January 23, 2018

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் படித்ததில் பிடித்தது​

​​வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்​​ 

​​(கடைசி வரை முழுதாக படிக்கவும்)​​

​​வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்,

ரத்தக்காயத்துடன் சுற்றித்திரிந்த செயின் பறிப்பு திருடர்கள்: சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸார்

போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் போக்கு காட்டி தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த செயின் பறிப்பு திருடர்கள் ரத்தக்காயத்துடன் சுற்றும் போது சந்தேகத்தின் பேரில் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி போலீஸார் பிடித்தனர்.
அண்ணா நகர், மதுரவாயல், ஜே.ஜே.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி பொதுமக்களிடம் செயின் பறிப்பு நடந்தது.

​கள்ளத்தொடர்பு விவகாரத்தால் 'செருப்படி' வாங்கிய காவல் ஆய்வாளர்!


Imageதெலங்கானாவில் பெண் ஏ.எஸ்.பியுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளரை, பெண்ணின் உறவினர்கள் காலணியால் அடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கா மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பி.யாக பணி புரிந்து வருகிறார் சுனிதா ரெட்டி. இவருக்கும் சுரேந்தர் ரெட்டி என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் இளம் பெண், மற்றும் இளைஞர் சடலம் 5 மணி நேரமாக அகற்றப்படாத அவலம் - Video

News7Tamil-Videos

Monday, January 22, 2018

Image may contain: car
குவைத் தமிழ் ஓட்டுநர் சேவை மையம்
*வபாத் அறிவிப்பு
*நமது ஓட்டுநர் சேவை மையத்தின், முன்னாள் நிர்வாகி அவர்களின்,உடன் பிறவா சகோதரரும்,அவருடைய நண்பர் இரண்டு பேரும்,21/01/2018,இன்று அதிகாலை வாகன விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரலை_வெட்ட_வேண்டாம்

விரலை_வெட்ட_வேண்டாம்
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!
சர்க்கரை வியாதிக்கார்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு 
மருத்துவரிடம் சென்றால்,

இது தான் தமிழ்நாடு ...

உள்ளம்_நெகிழ்_வைத்த_
ஆர்ப்பாட்ட_களம்...
#திருவாரூரில் ஹெச்.ராஜாவை கண்டித்து இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

Sunday, January 21, 2018

நேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்!

#10
உடல் எடை குறித்த கவலை எல்லாருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. சரியான எடையில் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் குறைக்கலாமோ என்று நினைக்காதவர்கள் யாருமே இருக்க முடியது.  தொப்பை, உடல் எடை அதிகரிப்பது ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருக்கின்றன என்றால் அவற்றை தீர்க்கிறேன்,

Friday, January 19, 2018

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்

Dr. K. Shameem banu MD(Acu) Acupuncturist :
Pls. I request all of u to read and follow it. 
very important.⚠

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்.

ஒரே வாரத்தில் உடலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க

தயாரிக்கத் தேவையான பொருட்கள்:நீங்கள் உணவுப் பிரியரா? அப்படியானால் நீங்கள் அடிக்கடி வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்றவற்றால் அவஸ்தைப்படுவதோடு, வாய்வுத் தொல்லையாலும் கஷ்டப்படுவீர்கள். அதோடு, இதுவரை அணிந்து வந்த உங்கள் ஜீன்ஸ் பேண்ட் இறுக்கமாகி இருப்பதையும் காண்பீர்கள்.

நெஞ்சில் இருக்கும் சளியை வெளியேற்ற தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க!

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

Thursday, January 18, 2018

படித்ததில் பிடித்தது

Image may contain: text Image may contain: text
Image may contain: textImage may contain: text

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் இன்று உலக நம்பர்1 இவர்தான்.

Image may contain: 5 people, people smiling, people standing
நாகை மாவட்டத்தில் செல்வமும், செல்வாக்கும்,
அறிவும், பணிவும் நிறைந்த
முஸ்லிம் கிராமங்கள் நிறைய உண்டு.
அதில் ஒன்று மயிலாடுதுறை அருகேயுள்ள கிளியனூர்.
இந்த குக்கிராமத்தில் பிறந்தவர்
Dr. முஹம்மது ரிழா.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில்
இன்று
உலக நம்பர்1 இவர்தான்.

-படித்ததில் பிடித்தது

💟💗கணவன் மனைவி கவனத்திற்கு💗💟

💟மனைவியை நேசியுங்கள்..
💗கணவனை ஆதரியுங்கள்..

💟மனைவியை புண்படுத்தி பேசாதீர்கள்..
💗கணவனிடம் அன்பாக பேசுங்கள்.

ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டது சரியா?

ஹஜ்முஸ்லிம்கள் இந்த நாட்டில் அதிகச் சலுகைகளையும், உரிமைகளையும் பெற்று வருகிறார்கள்; இந்துக்களைவிட அவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று பொய்ப் பிரசாரம் செய்யும் நபர்கள் அதற்கு முக்கிய ஆதாரமாக எடுத்து வைப்பது ஹஜ் மானியம் என்பதைத்தான்.

5 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு தண்டனை

Image may contain: 1 person, closeup
டான்பாஸ்கோ பள்ளி : 5 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு தண்டனை கொடுத்து சாகடித்த பள்ளி! உண்மையை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகம்!
வாத்து போன்று நடந்து பள்ளியை வெயிலில் சுற்றி வருமாறு
மாணவன் நரேநதிரனுக்கு கூறப்பட்டுள்ளது. இதில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பள்ளிக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகம் கூயுள்ளது. பள்ளி நிர்வாகம். மாலை மாணவனின் நண்பர்கள் நடந்த வற்றை கூறியுள்ளனர்.

*பள்ளி சிறுமிகள்* 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி

 பள்ளி சிறுமிகள்* 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, *உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின்* கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.

🌾 டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் *9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது*

Wednesday, January 17, 2018

புதிய பாதைகள் உருவாகிறது !


புதிய பாதைகள் உருவாகிறது ! அதிராம்பட்டினம் / பட்டுக்கோட்டை இந்த ஊர்களை இணைக்கும் ரயில் பாதைகள் அவை : 1. சென்னை - திருவாருர் காரைக்குடி ஓர் பாதை, 2. மன்னார்குடி - பட்டுக்கோட்டை , 3. பட்டுக்கோட்டை - தஞ்சாவூர், மேலும் சென்னை - மாமல்லபுரம்

Tuesday, January 16, 2018

செயினை பறிக்க முயன்ற திருடன், துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்ற இன்ஸ்பெக்டர் மனைவி

வீட்டிற்குள் புகுந்து இன்ஸ்பெக்டர் மனைவியின் செயினை பறிக்க முயன்ற திருடன், துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்ற இன்ஸ்பெக்டர் மனைவி - சிசிடிவி காட்சிகள்

அரசு மருத்துவமனை என்றால் குறைகூறுபவர்களா நீங்கள் -படித்ததில் பிடித்தது

Image may contain: 5 people, people smiling
அரசு மருத்துவமனை என்றால் குறைகூறுபவர்களா நீங்கள் . தயவு செய்து இப்பதிவை படித்தப்பின் முடிவை மாற்றிகொள்ளவும்..இன்று மாட்டுப்பொங்கல் . திருவண்ணாமலை நகரிலும் அனேக தனியார் மருத்துவமனைகளும் விடுமுறை. 8 வயது குழந்தை மதியம் இரு நாணயங்களை முழங்கிவிட்டது.பெற்றோர்க்கும் முதலில் தெரியவில்லை.குழந்தை மதிய உணவை முழுங்க முடியாமல் தவிக்க இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு பதற்றத்துடன் வர

Sunday, January 14, 2018

இன்று ஒரு நல்ல தகவலைத் தந்ததற்கு நன்றி வாலி அவர்களே..! படித்ததில் பிடித்தது

Image may contain: 2 people
fayaz Ahamed
பசும்பொன் தேவருக்கு பாலூட்டியவர் இஸ்லாமியதாய் என்பது நமக்குத்தெரியும்,ஆனால் பிராமண சமுதாயத்தைச்சேர்ந்த கவிஞர் வாலிக்கு பாலூட்டியவரும் இஸ்லாமியதாய்தான் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்.
“நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூல காரணம்
முஸ்லீம் பால்தான்!”
-சொன்னவர் வாலி

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

6 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய அவரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்று ஆரத் தழுவினார்.

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர்

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர்
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் நாயக் இவர் கும்சகி என்னும் மலைகிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவமனைக்கு செல்வது என்றாலும், அங்கன்வாடி,

Saturday, January 13, 2018

யார்இந்த கான்பகதூர் சர் டாக்டர் முகமது உஸ்மான்..சிறுகுறிப்பு

சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் 
யார் என்று தெரியுமா?
"முதல் தலைமுறை மனிதர்கள்".
வரலாற்று ஆசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் (புத்தக வெளியீடு - 25.12.2016.)
சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர்.

Friday, January 12, 2018

சென்னையை உலுக்கும் வாடகை மனைவி கலாச்சாரம் !

சென்னையை உலுக்கும் வாடகை மனைவி கலாச்சாரம் பற்றிய வீடியோ தொகுப்பு மேலே  உள்ளது இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி..

உலகின் மிகப்பெரிய கப்பல் விமானம் ரயில் பற்றி தெரியுமா .அனைவருக்கும் பகிருங்கள் .



பொதுவாக சாலையில் செல்லும் வாகனங்கள் அன்றிலிருந்து இன்றுவரை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை .

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

Things You Should know Before Knee Replacement Surgery
நம் மனித உடலில் எண்ணற்ற தசை,தமனி,நரம்புகள் எலும்புகள் கொண்டு தான் இயங்குகிறது. இவற்றில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டால் கூட உங்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கிடும். இந்நிலையில், முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்சனையாக இருந்த மூட்டு வலி இன்று இளைஞர்களை தாக்கும் ஓர் நோயாக மாறிவிட்டிருக்கிறது.