Showing posts with label -. Show all posts
Showing posts with label -. Show all posts

Sunday, November 11, 2018

- ஓர் நிஜ ஹீரோ!

Image may contain: 6 people, people sitting and child
படித்ததில் வலித்தது,
தந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்...
- ஓர் நிஜ ஹீரோ!
“நான் அன்னைக்கு வெல்டிங் பட்டறையில் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். ‘அம்மா செத்துடுச்சி’ன்னு என்னுடைய கடைசித் தம்பி வந்து சொன்னான். அழுதுக்கிட்டே வீட்டுக்கு ஓடியாந்தேன். ஒரே ஆறுதலாக இருந்த அம்மாவும் செத்துடுச்சி. இனிமேல் நம்மளை யார் பாத்துக்குவாங்கன்னு நினைச்சு அழுதேன்” என்ற மாரியப்பன் கண்களில் இப்போதும் கண்ணீர் வழிகிறது.

Wednesday, May 2, 2018

பெண் அதிகாரி சுட்டுக்கொலை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது

பெண் அதிகாரி சுட்டுக்கொலை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட கசாலி பகுதியில் பல ஓட்டல்கள் சட்டவிரோதமாக கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

Sunday, April 29, 2018

ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த தமிழர்களை கைது செய்த ஆந்திர போலீசார்!

Image
திருப்பதியில் ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தமிழர்களை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், 10 மணி நேரத்துக்கு பின் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள ஹெச்.டி.காம்ப்ளக்சில் செயல்படும்

Tuesday, April 24, 2018

காலம் மாறிவிட்டது* படித்ததில் பிடித்தது,

ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று என்னும் காலம் மாறிவிட்டது.* 

*காரணம் 

*மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,

Friday, February 16, 2018

ஆய்வாளர் சிவகுமார் வாழ்த்துவோம்

Image may contain: 1 person, outdoor and text
கட ந்த இரண்டு வாரமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது தலைநகர் சென்னையில் நடைபெற்ற ரவுடி வேட்டை. தமிழகம் தாண்டி இந்தியாவையே அதிரவைத்த சம்பவம்.இந்திய வரலாற்றில் 120 ரௌடிகளை சுற்றி வளைத்து அதில் 75 ரௌடிகளை கைது செய்தது வரலாற்றில் இது முதல்முறை.காவல்துறையில் இப்படிப்பட்ட சாதனை நிகழ முதற்காரணமாய் இருந்தவர் பள்ளிக்கரணை ஆய்வாளர் திரு. P. K. சிவகுமார் அவர்கள். சம்பவத்தன்று வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினரை கண்டு நிற்காமல் சென்ற இருசக்கரவாகனத்தை சினிமா பாணியில் துரத்திசென்று பிடித்தனர்.பிடிபட்ட நபரை சோதனை செய்தபோது அவனிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன தொடர்ந்து காவல்நிலையம் அழைத்துவந்து மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிபிடி விசாரணையில்

Monday, January 29, 2018

ஏதோ ஒரு ரூபத்தில் தெய்வம் வந்தது.. படித்ததில் பிடித்தது

எனக்கு 77 வயது! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...அன்பின் நீரூற்ற மறந்த
எத்தனையோ முதியவர்களில்
நானும் ஒருவன்! இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்

Saturday, January 27, 2018

போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் வழங்கப்படுகிறது


போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் வழங்கப்படுகிறதுசென்னை,

போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, January 2, 2018

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

Image may contain: 1 person, drawing
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

Friday, September 15, 2017

திருடர்கள் இரண்டு வகை:*```

1. சாதாரண திருடன்:*```

✍🏻```இவன் —
நமது பணம், பை,
கடிகாரம், தொலைபேசி 
போன்ற நமது உடைமைகளை திருடுபவன்.

Tuesday, May 16, 2017

கிண்டி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் இளம் பெண்ணிடம் அத்துமீறி திருடும் திருடன், திருடனை சுழற்றி விட்டு பிடித்த வாலிபர் நேரடி காட்சிகள்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை கிண்டி பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது, கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் திருடர்கள் தங்களின் கை வரிசையை காட்டுவது வழக்கம்.

Tuesday, April 18, 2017

உயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்... - இதுதான் காரணம்

நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள், குளிரூட்டப்பட்ட உயர்ந்த கட்டடங்கள் என அனைத்தும் நம் கண்ணோட்டத்தில் வளர்ச்சியின் அடையாளங்கள். நாம் ஒரு புறம் சிக்கிமின் செழிப்பான காடுகளையும்,

Saturday, April 8, 2017

படித்ததில் பிடித்தது..

 தனது மண்டபத்தை இடித்ததால் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் !!

தனது நிலம்அபகரிக்கப்பட்டதால் அரசியலுக்கு வரும் கங்கை அமரன் !!
முதல்வர் பதவியை பறித்ததால் கட்சியை உடைத்த OPS

Friday, March 3, 2017

*கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........*


கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.

பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.

Saturday, February 11, 2017

தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டீர்களா? அப்போ இது தான் நடக்கும்?

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து கடிதம் வந்திருக்கு. “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…

Tuesday, February 7, 2017

நேதாஜி நினைவாக இருந்த ஒரே சாட்சியும் மறைந்தது..!

நேதாஜி பாதுகாவலர் நிஜாமுதீன்
உத்தர பிரதேசத்தின் அசம்கர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜாமுதீன். இவரது தந்தை ஷேக் முகமது அலி, சிங்கப்பூரில் ஓட்டல் நடத்தி வந்தார்.

உலகிலேயே அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் இவர்கள் தானாம்…யார் இவர்கள்?


உலகத்திலேயே நம்முடைய உங்களுடைய பரம்பரை தான் அழகும் இளமையும் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் வரமும் பெற்றிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதம் பொங்கும்?

Saturday, December 24, 2016

பெண்கள் புரிந்துக் கொண்டாள் இங்கேயே நமக்கு சொர்கம் தான்

Image may contain: 1 person, standingதிருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கனவனும் சரி என்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு கனவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தும் மனைவியும் பார்த்தான். கதவை திறந்தால் கொண்ணுடுவேன் என்பது போல் அவள் முறைத்தாள். சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து தாயார் சென்றுவிடுகிறார்.

Thursday, November 17, 2016

விஜய் மல்லையாவின் ரூ1,201 கோடி கடன் தள்ளுபடி?

Vijay mallya 2765666fவிஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 60 நிறுவனங்கள் செலுத்தாமல் வைத்துள்ள சுமார் 7000 கோடி ரூபாய் வராக் கடன்களை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துள்ளதா‌க தகவல் வெளியாகியுள்ளது.

Monday, July 25, 2016

ஆறாயிரம் கோடி சொத்து இருந்தும் பேக்கரியில் கூலிவேலை - இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை!


ன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து,  நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன