Sunday, January 31, 2021

��படித்ததில் பிடித்தது��

நாய்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை"

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன.
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.

காலத்தால் செய்த உதவி

 கடை வீதியின் ஒரு ஓரமாக நின்று பலூன் விற்றுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.


பலூன்களை பார்த்து விட்டு அதை வாங்குவதற்காக அருகே வரும் குழந்தைகள், ஏன் பெரியவர்களும் கூட , அருகில் வந்து அவள் முகத்தைப் பார்த்தவுடன் சட்டென அவளை விட்டு விலகிப் போனார்கள்.

புடவைத் தலைப்பால் தன் முகத்தின் ஒரு பக்கத்தை மறைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் அவள். ஏனெனில் அவள் முகம் ஆசிட் வீச்சின் அமிலத் தழும்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 

நம் உயிரின் பயணம் பலன் பெரும் 🖤♥️. படித்ததில் மிகவும் பிடித்தது.

பயணி ஒருவர் #ஆட்டோக்காரரிடம்.

எவ்வளவு?.  
என்று கேட்டார்...

300-ரூபாய் ..

200-ரூபாய்க்கு வருமா ? 

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

Tuesday, January 26, 2021

*நான் என்ற திமிர் வேண்டாம்* படித்ததில் பிடித்தது

மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா  

வாழ்ந்து கெட்டவர்கள்,வாழ்வைத் தொடர நேரும் அவலம்.அதை விடக் கொடூரமான விடயம் எதுவுமில்லை.

 


கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்.

*"அடக்கமாகும் வரை அடக்கமாகஇரு"*

Sunday, January 24, 2021

டாக்டர்களின் எதிரி* *நிலக்கடலை* *சக்கரையை கொல்லும்*

 ம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

True Muslim

watch video



Thursday, January 21, 2021

டாக்டர் ஆலோசனை

 இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்.

டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.
வீட்டை பரிசோதிக்கவோ,
அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில்
எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும்
மூன்றரை நிமிடங்கள் கவனிக்க
வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜரும் ஜீவாவும்

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக
இருந்த போது, சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.

Sunday, January 17, 2021

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......????

 ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது

Saturday, January 16, 2021

சூரா ஒதும் போட்டி


 

புற்றுநோய்

 #புற்றுநோய் என்பது ஒரு நோய் அல்ல, மயக்க மருந்து! ரஷ்யாவின் #மாஸ்கோவில்

Image may contain: 1 person, food

உள்ள ஓஷ் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் #புற்றுநோயியல் நிபுணர். புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர் என்று #குப்தா பிரசாத் ரெட்டி (பி.வி) கூறுகிறார்.

மௌலானா அர்ஷத் மதனி

முதல்வர்,தாருல் உலூம் தேவ்பந்த்,

தலைவர்,ஜம்மியத் உலமா.   

Sunday, January 10, 2021

Stop Burning of Muslim Bodies Save Sri Lankan Muslims 

Sri Lanka is the only country in the world which is burning Muslim bodies.
Muslims have been discriminated in Sri Lanka, including denial to public education.

Saturday • January 9 • 9PM ET, 8PM CT, 6PM PT

Speakers from Sri Lanka include Muslim leadership, an Imam, a victim and a lawyer.

எச்சரிக்கைப் பதிவு 

சற்றுமுன்:-

அவசர_பதிவு தஞ்சாவூர் குழந்தை யேசு கோவில் அருகே ஒரு வடநாட்டுப் பெண் குழந்தையை கடத்தி செல்கிறாள்

Friday, January 8, 2021

3ம் உலக தமுழ் நாள்

3ம்  உலக தமுழ் நாள் நிகழ்வில் அண்ணாவியார் குலப்புலவர்கள்.

YouTube Facebook  website  ஆகியவைகளில் கண்டு கழிக்கவும்.

https://youtu.be/B28kZ0urxkA

https://youtube.com/playlist?list=PLuiG85QGVKY8jFBPkebepstkyOSRMCLr9 

https://www.facebook.com/tamilmuslims.org

www.TamilMuslims.org

அதிராம்பட்டினம் அமிர்த மதுரகவி செய்யிது முகம்மது அண்ணாவியார் இயற்றிய நூல் கருத்தரங்கம்


 

 அதிராம்பட்டினம்  அமிர்த மதுரகவி  செய்யிது முகம்மது அண்ணாவியார் 
இயற்றிய நூல்  கருத்தரங்கம்