Saturday, April 30, 2016

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்

 லகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
தற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06 உயர்வு: டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.94 உயர்வு:எண்ணெய் நிறுவனங்கள்

gas-pump-regulations-for-people-with-disabilities பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் lவிலையும் லிட்டருக்கு ரூ.2.94 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Friday, April 29, 2016

'என்னாது...இந்தியாவுக்கு வரணுமா...அதெல்லாம் முடியாது' - மல்லையா!

லண்டன்: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, லண்டன் அருகே  பண்ணை வீட்டில் தங்கியுள்ள விஜய் மல்லையா, "இங்கிலாந்திலேயே தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதனால் இந்தியாவுக்கெல்லாம் வரமுடியாது"  என்று  ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

முஸ்லிம் மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி


முஸ்லிம் மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிமே 1 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகள் தலை முக்காடு அணியக் கூடாது என்றும் முழு கை சட்டைகளை அணியக்கூடாது என்றும் சிபிஎஸ்இ சமீபத்தில் அறிவித்திருந்தது.

Thursday, April 28, 2016

அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்....

ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை

அதனால்தான் உன்னை காரில் அனுப்பாமல் ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பினேன் மகளே...!'- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கடிதம்!

ன்பு என நினைக்கும்போதே நமக்கு தோன்றுவது என்னவோ "அம்மா" என்ற சொல்தான். அன்பின் உருவமே அம்மாதான். ஆனால், ஒரு தந்தையின் அன்பை நாம் எவ்வளவு பெரிய மனிதராக ஆகிறோம் என்பதை வைத்துதான் அறிந்துகொள்ள முடியும். காரணம், தந்தையின் அன்பு அவரது கண்டிப்பில் தெரியும்.

குவைத்தில் ஆரஞ்சு ஜூசில் சிறுநீர் கலந்த பணிப்பெண்!!

குவைத்தில் முதலாளியின் குடும்பத்தை பலி வாங்கும் நோக்கத்தில் பணிப்பெண் ஒருவர் ஆரஞ்சு ஜூஸில் சிறுநீர் கலந்த சம்பவம் கேமரா பதிவு மூலம் தெரிய வந்ததுள்ளது.

Wednesday, April 27, 2016

கொழுப்பை குறைக்கும் உணவு இவைதான்!


இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை, வயது வித்தியாசமின்றி பலர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து, மாத்திரைகளுக்கு எக்கச்சக்கமாக செலவிடுகின்றனர். உணவு வாயிலாக மட்டும் கொழுப்பை கட்டுப்படுத்த முடியும். பூண்டுதான் அந்த எளிய உணவு.
கொழுப்பை குறைப்பதில், பூண்டுக்கு இணை பூண்டேதான்.

அமெரிக்காவையும் ரஷ்யாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய துருக்கியின் அதிநவீன கண்டுபிடிப்பு



சிரியாவின் எல்லைப் புறங்களில் துருக்கி நிறுத்தியிருக்கும் ராடார்களை சீர்குழைக்கும் முறைமையினால், ரஷ்யாவும் அமெரிக்காவும் இரவு நேரங்களில் விமானங்கள் பறப்பதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதுவும் நம்முடையதில்லை!

வெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்.

Tuesday, April 26, 2016

அல்சைமர் என்னும் வயதானவர்களின் ஞாபக மறதி நோய் சரியாக !!!

வேக வைத்த மர வள்ளிக் கிழங்கு ...... ஐம்பது கிராம்
தேங்காய்த் துருவல் .. இரண்டு தேக்கரண்டி
இரண்டையும் சேர்த்துப் பிசைந்து
அத்துடன்
வறுத்த முந்திரி ...... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் ............. ஒரு தேக்கரண்டி
பனை வெல்லம் ............. ஒரு தேக்கரண்டி
ஆகிய மூன்று பொருட்களையும் அரைத்துக் கலந்து

காது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெரிய தவறுகள்!

காது குடைவதில் என்ன பெரிதாக தவறு செய்துவிட போகிறோம். எப்படியும் தினமும் காது குடைந்து அழுக்கை எடுத்துவிடுகிறோமே என்று கூறும் நபரா நீங்கள்? இதுவே பெரிய தவறு தான். நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியா மக்களுக்கு ஒரு நற் செய்தி சவுதியில் இனிமுதல் இந்தியர்களுக்கும் 24 மணிநேரம் செயல்படும் உதவிமையம் திறப்பு.!


சவுதியில் நேற்று முதல் இந்திய தூதரகத்தில் நேற்று முதல் வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரம் செயல்படும் உதவி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளன.

Monday, April 25, 2016

தேள் விஷம் நீங்க



இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்

உங்கள் தண்ணீரை களவாடுவது யார் தெரியுமா? 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்!

ந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம். 

உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு முழுக்க ஆடம்பரம் என நாம் கண்டுள்ள வளர்ச்சி, கடந்த 30 வருடங்களில் அபரிமிதமானது.

Sunday, April 24, 2016

இயற்கை மருத்துவம் !

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

படித்ததில் பிடித்தது சிரிக்க மட்டுமே..

நேத்திக்கு ஒரு தமிழ் பேய் படம் பாக்க போயிருந்தேன்.
ஷோ முடியும்போது இரவு சுமார் 9.45 மணி இருக்கும் . என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்ன ஆட்டோவ காணோம்

ஷேவியர் எஸ் ஜான் என்ற மாற்று மத சகோதரனின் ஆதங்கம்!

NEWS 7 சேனலில் அண்ணன் பீஜே அவர்களின் பேட்டியை பார்த்தேன்...அதைப்பற்றி கருத்து சொல்லி உங்கள் நேரத்தை வீணடிப்பதை விட ஆக்கப்பூர்வமாக ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்...

Saturday, April 23, 2016

முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அ தி.மு.கவில் இணைந்தார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அ.தி.மு.கவில் இணைந்தார்.

நீங்க சாம்சங் மொபைல் J2 J5 J7 ON serious மொபைல் யூஸ் பண்ணுறீங்களா

உடனே 249 MB பைக் Mode சாப்ட்வேர் அப்டேட் வந்திருக்கு உடனே அப்டேட் பண்ணுங்க.
வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பைக் ஓட்டிச் செல்லும் போது BIKE MODE ஆக்டிவ் செய்து விட்டால்.
தேவையில்லாத கஸ்டமர் கேர் நம்பர்களை ரிஜக்ட் செய்துவிடுகிறது.
அவசர அழைப்புகளுக்கு எதிர்முனை யில் இருப்பவர் 1 ஒன்றை அழுத்தினால் மட்டுமே உங்களுக்கு போன் கால்வரும்.
அதுவும் பைக்கை நிறுத்தினால் மட்டும் செல்போனில் பேச முடியும்.
அதிகமான வாகனவிபத்துகளை தவிர்க்கலாம்.

இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு

EsusTrade | Agricultureஇரண்டு நாட்களும் காலை, மதியம், இரவு உணவு தங்குமிடம் மற்றும் பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம்.
இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு மே மாதம் 7,8 தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) நடைபெற உள்ளது.

Friday, April 22, 2016

இவர்தாண் நீதிபதி....!

குமாரசாமிகளையும் சில தத்து பித்துகளையும் பார்த்து இந்திய நீதித்துறை மீதே நம்பிக்கை சீர்குலைய தொடங்கியிருக்கும் சூழ்நிலையில், இதோ நாங்கள் இருக்கிறோம் என்று இந்திய அரசியல் சாசனத்தை உயர்த்தி பிடித்து எழுந்து நிற்கிறார் உத்தராகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே எம் ஜோசப்.
சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். கேரளா ஐகோர்ட்டில் பத்தாண்டுகள் பணியாற்றியவர். தந்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர். உத்தராகாண்டில் காங்கிரஸ் அரசை கலைத்த வழக்கில் நேற்றும் இன்றும் ஜோசப் எழுப்பிய சாட்டையடி கேள்விகளால் திகைத்து நிற்கிறது மோடி அரசு. அநீதிக்கு எதிராக நீதியரசன் வாள் சுழல்வதை பாருங்கள்:

கார் Head rest:

கார் டாப் டக்ராக இருப்பினும் ஏன் head rest மட்டும் இரண்டு கம்பிகளோடு குச்சி வைத்து குத்தி புடுங்குவது போல் எல்லா கார்களிலும் டிசைன் செய்யப்பட்டு உள்ளது என்று யோசித்தது உண்டா?
கார், தண்ணீரில் மூழ்கினாலோ இல்லை Fire accident நடந்து door lock ஆகி அவதி பட்டாலோ நீங்கள் இந்த கார் head rest ட்டை சீட்டில் இருந்து கழட்டி உள் இருந்து கார் window வின் ஜன்னல் கண்ணாடியை எளிதாக உடைக்கமுடியும்.

நேபாளத்தின் முதல் முஸ்லிம் பெண் வழக்கறிஞர்..

ஆண்கள் மட்டுமே வழக்கறிஞர் தொழிலில் கோலோச்சும் நேபாள நாட்டின் நீதிமன்றத்தில் முதல் முஸ்லிம் பெண் வழக்கறிஞராக சாதித்து வருகிறார் மொஹ்னா அன்சாரி.. கூடவே நேபாள அரசின் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் கேரளாவில் அறிமுகம்


திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் கேரளாவில் நேற்று ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

Thursday, April 21, 2016

தொப்பை கரைய இயற்க்கையான மிகவும் எளிமையான வைத்தியம்

ஆண்களுக்கும் பெண்களுக்குமான தொப்பை கரைய இயற்க்கையான மிகவும் எளிமையான வைத்தியம்.
உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத ஆபத்தான கொழுப்பை கரைக்க எளிய வழி (4 நாட்களில் மாற்றத்தை உணரலாம்)
8 ½ கப் சுத்தமான தண்ணீர்

அன்பு நண்பர்களே..



அரசியல் பின்னணியோ, பொருளாதார வலிமையோ, குடும்பப் பின்புலமோ எதுவுமில்லை எனக்கு. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்காக உரத்து முழங்குவது மட்டுமே எனது அடையாளம்.
பொதுக்கூட்டங்களில், போராட்டங்களில், ஊடகங்களில் ஒலித்த எனது குரல், சட்டப்பேரவையிலும் ஒலிக்க ஒரு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா?

இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க 
முடியுமா ?
இதை படித்து உங்கள் கண்களில் கண்ணீர் வருவதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன்
டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார்
தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில்
நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது .
நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் .

முடி உதிர்வதை தடுக்க:!!

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

Wednesday, April 20, 2016

சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்

சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்
சிறுநீரக கற்கள் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் கனிமங்களினால் உருவாகுபவை. சிறுநீரக கற்கள் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களினாலும், பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரக்கூடும். சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை சந்திக்க நேரிடும். சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் சில பானங்களை பார்க்கலாம்

இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?

Image result for k kamarajகாமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.
உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.

ஒரு நிமிடம் சிந்திப்பீர் சகோதரர்களே !

தர்மம் பண்ண 10 ரூபாய் பெரிது .
ஷாப்பிங் போக 100 ரூபா ரொம்ப சிறியது .
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு பக்கம் திருக்குரான் ஓத அலுப்பு
100 பக்க வார இதழ் ரசனை .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 மணி நேர தராவீஹ் சலிப்பு
3 மணி நேர சினிமா விருவிருப்பு ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பத்திரிக்கை செய்தியில் எந்த சந்தேகமுமில்லை.

Tuesday, April 19, 2016

30 லட்சம்_ரியால் கடன் - முதியவரை மணக்க முடிவெடுத்த ‪#‎சௌதிப்_பெண்‬

சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.
நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார்.
அந்நாட்டின் (சௌதி) சட்டத்தின்படி, இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.

காளிக்கு நரபலி கொடுக்கப்பட்டதா பச்சிளங்குழந்தை ? பெரம்பலூர் பகீர்

மூலிகை செடி வளர்க்கும் இடத்தில் குழந்தையை நரபலி கொடுத்துள்ளனர். ஆறு மனித மூளைகளும் பையில் கட்டிவைக்கப்பட்டு காளிக்கு பலிகொடுக்கப்பட்டுள்ளது' என்ற செய்தி பெரம்பலூர் முழுவதும் பரவத் தொடங்கியதும் மாவட்ட முழுவதிலுமே பரபரப்பு தீ பற்றிக்கொண்டது.

திருப்பூர், தஞ்சையில்... 2 தொகுதிகளை மாற்றிக் கொள்ள காங்.குடன் பேசும் திமுக?


DMK - congress may exchange constituencyசென்னை: காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட திருப்பூர் மற்றும் தஞ்சையில் தலா ஒரு தொகுதிகளை மாற்றிக் கொள்ள திமுக, அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெறுகிறது.

பேஸ்புக்கில் இறைத்தூதரை இழிவுப்படுத்திய இந்தியர் துபாயில் கைது.!

imageஇந்தியாவிலிருந்து பிழைப்புக்காக துபாயிக்கு வேலைக்கு சென்ற இந்தியர் ஒருவர் பேஸ்புக்கில் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்திய பதிவிட்டவரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Monday, April 18, 2016

ஒரு முக்கிய செய்தி பெண்களுக்கு "

in prison for almost a year on charge of armed robbery from a chain ... எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

⚂ சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.

Sunday, April 17, 2016

வெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால் இதனை கவனமாக வாசியுங்கள் -

6193496211050255_904402319580501_2010178884719483917_nநம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும்.
அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என கூறுவார்கள்.
சில நேரங்களில் புரதம், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பல பயனுள்ள பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இது ஒரு இயல்பான நிலை தான்.

நம்ம கடை!! கல்லூரியில் ஒர் இயற்கை அங்காடி!!!


கல்லூரி மாணவர்கள் என்றாலே பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளைத்தான் விரும்பி உண்பார்கள். அவர்களின் தேவைக்கேற்பவே கல்லூரிகளில் உணவகங்களும் செயல்படும். அதற்கு நேர்மாறாக, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பாரம்பர்ய உணவுகளின் அருமைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில்... ‘நம்ம கடை’ என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்களும் பாரம்பர்ய உணவை விரும்பி உண்கிறார்கள்.

கோடையை சமாளிக்கும் ‘மாடல் கிராமம்’- 100% சொட்டுநீர்ப் பாசனத்தில் விவசாய உற்பத்தி!!!

கோடைக்காலம் என்றாலே தண்ணீர் தட்டுப்பாடு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. நீராதாரங்கள் வறண்டு விடுவதால் பல இடங்களில் குடிநீருக்கும், விவசாயத்துக்குமே தண்ணீர் கிடைப்பதில்லை.

படிக்காதவர் எழுதிய கவிதை படித்தால் டாக்டர் பட்டம்!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஹல்தார் நாக். இவரிடம் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?
இவர் மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். ஆனால் இவர் எழுதிய கவிதைகளையும் காவிய தொகுப்புகளையும் சாம்பல்பூர் பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தில் வைத்துள்ளது.

ஆஸ்பத்திரி செலவைக் குறைக்கும் வீட்டுத்தோட்டம்!


நம் குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் விதமாக வீட்டுத்தோட்டங்கள் அமைத்து வருகிறார்கள் பலரும். அந்த வகையில், தனது வீட்டின் தரைப்பகுதியில் புறக்கடைத் தோட்டம் அமைத்து காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட சாகுபடியை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் பகுதியைச் சேர்ந்த பிரேமா நடராஜன்.

ஆச்சரியமூட்டும் பனை கருப்பட்டி !!!!


பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.

பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

• கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

நெல்லுக்கு ஊட்டம் தரும் இயற்கைக் கரைசல்கள்!!!

இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பின்பற்றிய புதிய முறை இயற்கை ஊட்டக் கரைசல்களை அடிப்படையாகக் கொண்டது. இயற்கை ஊட்டக் கரைசல்களைத் தயாரிக்கும் அந்த மூன்று முறைகளையும் பார்ப்போம்.

வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!!


கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடலும் உஷ்ணமாகிவிடக்கூடும். சிவந்த கண்களும், வறண்ட தோலும், கரகரத் தொண்டையுமாக அவதிப்பட நேரிடும். நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்த, வெட்டிவேர் உஷ்ண நோய்களை விரட்டும் வெற்றிவேராகவே இருக்கிறது.

Saturday, April 16, 2016

எந்த ஊரில் என்ன வாங்கலாம் ?-


திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி செல்லும் 
சாலையில் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம்.
இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து
வயதினருக்கும் சட்டைகள் தயார் செய்யப்படுகின்றது.
ஒரே மாதிரியான சட்டைகள் எடுக்கவேண்டும் என்று
விரும்பும் கல்லூரி மாணவர்களாகட்டும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு
விலை மலிவாகவும் அதேசமயம்
தரமானதாகவும் சட்டைகளை வாங்க நினைப்பவர்களாகட்டும்,

மாடித்தோட்ட மகிமை 8 ஆண்டுகளாக மார்க்கெட் போகாத குடும்பம்

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில் வீட்டிலேயே விவசாயம் செய்யும் முறைதான் மாடித்தோட்டம். தமிழ்நாட்டில் பெருநகரங்கள் மட்டுமில்லாமல் சிறுநகரங்களிலும் மாடித்தோட்டம் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

ஜப்பானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை


Tamil_News_large_1502548டோக்கியோ: ஜப்பானில் 24 மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.சுனாமி எச்சரிக்கையும்விடப்பட்டது.

ஜப்பானின் தென்மேற்கே உள்ள கியூஷு தீவில், நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி தொடர்ந்து 20 வினாடிகளுக்கு நீடித்த இந்த நிலநடுக்கத் தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

Friday, April 15, 2016

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது !


டோக்கியா: ஜப்பானில் குமமோட்டோ - ஷி என்ற பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Thursday, April 14, 2016

வேலைக்காக துபாய் செல்லும் பெண்களின் கவனத்திற்கு!


ஆட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பல பெண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு வீட்டு வேலைகள் செய்யவும், உதவியாளர்களாகவும்,