கல்லூரி மாணவர்கள் என்றாலே பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளைத்தான் விரும்பி உண்பார்கள். அவர்களின் தேவைக்கேற்பவே கல்லூரிகளில் உணவகங்களும் செயல்படும். அதற்கு நேர்மாறாக, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பாரம்பர்ய உணவுகளின் அருமைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில்... ‘நம்ம கடை’ என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்களும் பாரம்பர்ய உணவை விரும்பி உண்கிறார்கள்.இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label இயற்கை அங்காடி!!!. Show all posts
Showing posts with label இயற்கை அங்காடி!!!. Show all posts
Sunday, April 17, 2016
நம்ம கடை!! கல்லூரியில் ஒர் இயற்கை அங்காடி!!!
கல்லூரி மாணவர்கள் என்றாலே பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளைத்தான் விரும்பி உண்பார்கள். அவர்களின் தேவைக்கேற்பவே கல்லூரிகளில் உணவகங்களும் செயல்படும். அதற்கு நேர்மாறாக, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பாரம்பர்ய உணவுகளின் அருமைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில்... ‘நம்ம கடை’ என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்களும் பாரம்பர்ய உணவை விரும்பி உண்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)