Monday, October 30, 2017

புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு


Image result for fish curry images-படித்ததில் பிடித்தது
 மனைவி ஒருநாள் தன் கணவனுக்குப்
பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்.
இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.
தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை.

Sunday, October 29, 2017

மசூர்/மைசூர் பருப்பின் ஆபத்துகள். பயன்படுத்தாதீர்கள்

ரேஷன் கடையில் இன்று ஜீனி, துவரம்பருப்பு வழங்கப்படும்னு போர்டு போட்டிருந்ததும் என் மனைவி அவசர அவசரமாக ரேஷன் அட்டையை எடுத்துக்கிட்டு போனார்... அடுத்த இருபது நிமிஷத்துல ஒரே உற்சாகமாக என்னிடம் வந்து "என்னங்க...நம்ம கார்டுக்கு 2 கிலோ துவரைங்க.

Friday, October 27, 2017

திரு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும் மருந்து கம்பெனி

திரு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும்
"மக்கள் பாதை" நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன்  JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கியுள்ளோம்.

Wednesday, October 25, 2017

-படித்ததில் சிரித்தது

கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்.....,  பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவை தேடி போய்  பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை..  Apple iphone 7 box அவர் கைல

*தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...*

1 Gal. - Grand Nain 'Naine' Banana Tree - The Grand Naine is Top Bananaநகைச்சுவை நடிகர் நாகேஷ்*

அவர்களின், 

*தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...*

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

*வானொலி:

Tuesday, October 24, 2017

முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்..., ஏன் சொன்னார்கள் தெரியுமா...?

Image may contain: food
இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்...,
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால்., அவருக்கு பூ., காய்., இலை., பிசின் என்று அனைத்தும் பயன்தரக்கூடியவை., முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்யத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை.,
இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்துசெல்வார்.

நண்பனின் கௌரவத்தை காப்பாற்ற, காமராஜர் எடுத்த முடிவு

பார்க்க வீடியோ 


Monday, October 23, 2017

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்*

கடைசி வரை முழுதாக படிக்கவும்)

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்.

கொடுமை!

கந்துவட்டிக்கொடுமையால் தீக்குளித்த 4 பேரில் மூவர் பலி; 3 பேர் கைது..!
யாருக்கும்  இப்படி ஒரு நிலை வரக்கூடாது!

நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு!

கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி!

ஐந்து முட்டாள்கள் யார்??

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!

Sunday, October 22, 2017

இறைவனுக்கு நன்றி

சாலையின் ஓரம் ஒரு மத்திய வயது மதிக்கத் தக்க ஒருவன்...

  பிச்சை கேட்டுக் கோண்டிருந்தான்....!!

சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. 
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்று வாழ்வோம்

திராட்சை பழம் கிலோ எவ்வளவு என்றேன்
60 ரூ. என்றார்

அதே கூடையில் உதிர்ந்த திராட்சை ரூ.30.என்றார்

Saturday, October 21, 2017

பட்டா தொலைத்து விட்டதா கவலை வேண்டாம்!!!

Image may contain: 1 person, eyeglasses
படித்து பயன் அடையுங்கள்! 
பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்!
மனை பட்டா காணாமல் போனால் பரிதவிப்புக்கு ஆளாகிவிடுவோம். முன்புபோல வீட்டுக்குப் பத்திரம் மட்டும் போதும் என இருந்துவிட முடியாது. ஏனெனில் இப்போது பட்டாவும் அவசியம் ஆகிவிட்டது. ஒரு நிலம் உங்களுக்குச் சொந்தனமானது என்பதற்குப் பட்டா உங்கள் பெயரில் இருப்பது அவசியம். மேலும் வங்கிக் கடன் விண்ணப்பிக்க பட்டாவின் தேவை இருக்கிறது. பட்டா காணாமல் போனால் மீண்டும் விண்ணப்பித்து டூப்ளிகேட் பட்டா வாங்கிவிட முடியும். அதற்கான வழிமுறைகள் என்ன?

படித்ததில் பிடித்தது

Image may contain: text Image may contain: 1 person, text
Image may contain: 1 person, standingNo automatic alt text available.

*தலை சிறந்த மனிதர்

மேதகு *அப்துல் கலாம்* அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஜனாதிபதி மாளிகைக்கு  வந்தார்.

வாசலில், ஒருவர் அவர் காலைத் தொட்டார்...உடனே திரு. கலாம் அவர்கள், 

“எழுந்திரு....என்ன வேண்டும் உனக்கு” என்று கேட்டாராம்....அதற்கு அந்த பணியாள், “நான் இங்கே ஜனாதிபதியின் ஷூக்களைத் துடைத்து பாலிஷ் போடுபவன்....உங்கள் ஷூக்களைத் தாருங்கள்” என்று கேட்டாராம்.

உடனே, திரு.கலாம் அவர்கள்,

Friday, October 20, 2017

அரசு போக்குவரத்து பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு!


அரசு போக்குவரத்து பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு!  நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக  பணிமனையின் பழைய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி!


எய்ம்ஸ் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி!  பீகார் மாநிலத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் சிகிச்சையின்றி இறந்த மகளின் உடலை தந்தை 2 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படித்ததி ல் பிடித்தது, ஒரு கிராமத்தை வியக்க வைத்த இறப்பு!

Two feet of a dead body, with an identification tag - blank sign attached to a toe. Covered with a white sheet.தமிழகத்தின் தென் பகுதியில் அந்தக் கிராமம் இருக்கின்றது. கிராமத்தில் மிகப் பெரும்பாலான மக்கள் ஏழை எளியவர்கள். பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டவர்கள். ஆனாலும் தங்கள் உழைப்பையே நம்பி அதன் மூலம் வாழ்க்கையை நகர்த்தும் கண்ணியமான மக்கள்.

டெங்கு காய்ச்சல்

*இது கேரளாவில்...!*

மலையாள மனோரமா இதழின் செய்தியாளர் ராமசாமி, தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருப்பது போல, கேரளாவிலும் ஜூன், ஜூலை மாதங்களில் தீவிரமாக டெங்கு பரவியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் வேகமாக ஆய்வில் இறங்கினார்.

Thursday, October 19, 2017

டெங்கு காய்ச்சலை தடுக்கும் இயற்கை மருந்து கொய்யா இலை!

கொய்யா இலைகளை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். துளிராக இருக்கும் கொய்யா இலைகள் 3 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.

ஆசிரியை அன்னபூரணி அவர்களை வாழ்த்துவோம்.

நேற்று இந்தச் செய்தியை தந்தி தொலைக்காட்சி செய்தியில் பார்த்த கணத்தில் கண்ணீரே வந்துவிட்டது.
இந்த வேலையே வேண்டாமென்று ஒதுங்கிப் போக நினைத்த ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஸ்மார்ட் க்ளாஸ் எல்லாம் அமைத்து தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.

Tuesday, October 17, 2017

எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லது கேடு விளைவிக்கும்

மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தான், மறந்தும் சாப்பிடாதீங்க!!
நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள்.

மனிதாபிமானம்

Image may contain: 1 person, outdoor
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த மெடிக்கல் ஷாப்பில் வாய்ப்புண் என்று மாத்திரை கேட்டேன்.. வாயை திறக்க சொல்லி பார்த்துவிட்டு "இது சூட்டுக்கு வர சாதாரண புண்ணு.. அதுவா சரியாகிடும், மாத்திரை தேவையில்ல போங்க"ன்னு சொல்லி அனுப்பினார்.
சொன்னபடியே மறுநாள் குணமானது. அது சாதாரண உடல் சூடு என கண்டறிந்தது அவர் மருத்துவ அனுபவமாக இருக்கலாம். அதைவிட அவருக்கு அந்த மாத்திரை குறைந்தது 20ரூ வியாபாரம். ஆனாலும் அவர் என்னை ஏமாற்றி விற்காதது அவர் மனிதாபிமானம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Image may contain: text

Sunday, October 15, 2017

-படித்ததில் சிரித்தது -,

ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 

 ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்

Saturday, October 14, 2017

படித்ததில் பிடித்தது


Image may contain: 1 person, textஎஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்.!!!
போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார்.

பொருளாதார சரிவுக்கு காரணம்

Image may contain: 1 person

Abdul Razak
chennai

Friday, October 13, 2017

நெஞ்சில் இருக்கும் சளியை வெளியேற்ற தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க!

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

உங்கள் கண்களையும் கலங்க வைக்கும் !! நேரு மனதை உருக்கிய காமராஜர் செயல் !!


Thursday, October 12, 2017

குதிக்கால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்

குதிக்கால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்பாதங்களில் உள்ள குதிக்கால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்

இயற்கை மருத்துவம்,

எடுப்பான இடையைப் பெற கருவேப்பிலை கருவேப்பிலை

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான  கொழுப்புகள் கரைந்து,

Wednesday, October 11, 2017

படித்ததில் பிடித்தது,

                           No automatic alt text available.

விடுதியின் தண்ணீர் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி!


விடுதியின் தண்ணீர் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி!உடுமலை அரசு கலைக்கல்லூரியின் மாணவியர் விடுதி தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் உயிர் இழந்த மாணவி சடலத்தை மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tuesday, October 10, 2017

இது போன்று ஒரு நடத்துனரை பார்ப்பது அறிது

Image may contain: 1 person, sittingநண்பர்களே நான் நேற்று 08/10/2017 இரவு கும்பகோணம் முதல் சென்னை வரை பயணம் செய்தேன் அப்பேருந்தின் எண் TNSTC 0429 22:30
நடத்துனர் திரு. கோவிந்தராஜ் அவர்களின் செயல் பயணிகள் அனைவரையும் கவர்ந்தது காரணம் பயணம் தொடங்கும் முன் நடத்துனர் கூறிய வாக்கியம்
"அன்பிற்குறிய பயணிகளே அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்கள் பயணம் இனிதாய் முடிய என் வாழ்த்துக்கள் " என்றார்

ரயிலில் கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள்


வாழ்க்கையில் இனி ரயிலுக்கே வரமாட்டோம்: கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள் கண்ணீர்மல்க மன்னிப்பு 

ஸ்மார்ட் போனில் 24 மணி நேரமும் கேம் விளையாடிய இளம் பெண்ணின் கண் பார்வை போனது.

ஸ்மார்ட் போனில் கேம் விளையாடி கண் பார்வையை பறிகொடுத்த இளம்பெண்!
சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

லாரி கவிழ்ந்து விபத்து, தூக்க வந்த க்ரேனும் கவிழ்ந்தது

 ஈரோடு மலை பாதை வளைவை கடக்க முயன்ற லாரி கவிழ்ந்து விபத்து, தூக்க வந்த க்ரேனும் கவிழ்ந்தது , நேரடி காட்சிகள் -
பிரத்யேக வீடியோ

Sunday, October 8, 2017

புயலில் சிக்கிய உலகின் மிகப் பெரிய விமானம்

பார்க்க வீடியோ 

முதல்வர் திறக்கும் முன் 2 நாள் மழைக்கே கீழே இறங்கிய புது பாலம் .. அதிர்ச்சியில் மக்கள்


நாமக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க இருந்த பாலம் அரை அடி கீழே இறங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் மணிமுத்தாறின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது.
 மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது மீரா ஷாகிப் அவர்களின் மருமகனும், ,  ஜபருல்லா, முஹம்மது நூகு, மர்ஹூம் அப்துல் ஜப்பார்,  ஜெஹபர் அலி ஆகியோரின் மச்சானும், நியாத்கான் அவர்களின் மாமானாரும், வலைதள எழுத்தாளர் மெய்சா அவர்களின் சகளையும் ஆஷிக் அவர்களின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அபுதாபியில் வஃபாத்தாகி விட்டார்கள்.

Saturday, October 7, 2017

-படித்ததில் பிடித்தது,


Image may contain: outdoor, text and natureImage may contain: text and outdoor



No automatic alt text available.

டெங்குவிலிருந்து குடும்பத்தைக் காக்க கட்டாயம் செய்ய வேண்டியவை...! #

டெங்குசாதாரணமாக உடம்பு கொஞ்சம் சூடானாலே, 'ஒருவேளை டெங்குக் காய்ச்சலாக இருக்குமோ?' என்று நினைக்கும் அளவுக்கு, தமிழகமெங்கும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது டெங்குக் காய்ச்சல்.

Friday, October 6, 2017

டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை !

இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்....

டெங்கு காய்ச்சலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.