Saturday, May 30, 2015

சோதனையும் இறையருளே!

ஸ்லாத்தின் மீது வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொண்ட இஸ்லாமிய எதிரிகள் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும் உலக அளவில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதையும் கண்டு மனம் வேதனைப்படுகிறீர்களா?

தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி!

நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதிநான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாக கற்பதற்கான வாய்ப்புதான் இந்த சட்டம்.

Friday, May 29, 2015

சற்று நீண்ட பதிவு அவசியம் படிக்கவும்!!!!!

பர்மாவில் வசித்துவந்த இஸ்லாமிய மக்கள் இன்று அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்துக்கொண்டு இருக்கின்றார்கள்....
பர்மாவில் இஸ்லாமியர்கள் மைனாரிட்டி எனப்படும் சிறுபாண்மையினர் என்றுதான் நாம் நினைத்து வந்தோம் ஆனால் உண்மை அதுவல்ல...
விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.....
பர்மாவில் வாழும் இஸ்லாமிய மக்களை ஒடுக்குவதற்க்கு பல ஆண்டுகளாக பல திட்டங்களை பர்மா அரசு தீட்டி இன்று வெற்றி கண்டுள்ளது இது சுமார் 70 ஆண்டுகாள திட்டம்....
ஆம் இதோ புள்ளி விவரங்களை பாருங்கள்.....
இஸ்லாமிய இன அழிப்பை கொண்டு வருவதற்க்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பிண்வருமாறு:

நெல்லூர் மாவட்டத்தில் இரவில் பறவைகள் போல் பறந்து திரியும் அதிசய மனிதர்கள்? -மக்கள் அச்சம்


ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபுகாலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 

இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத் தில் பறப்பதாக தகவல் பரவி  உள்ளது.

சவுதி அரேபிய தம்மாம் பள்ளிவாயலில் ஜும்மாவின் பின்னர் குண்டு வெடிப்பு.! 4 பேர் பலி!

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமத தீவிரவாதிகள் வன்முறை


பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமத தீவிரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதை உலகறியும் பர்மாவின் அராகான் பகுதி முஸ்லிம்களை பெரும்பாண்மையாக கொண்ட பகுதியாகும்

நபிகள் நாயகம்[ஸல்] அவர்களின் 40 உபதேசங்கள்!



நபிகள் நாயகம்

ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம்
அவர்களின் உபதேசங்கள்.
------------------------------
01. Fajr மற்றும், அசர் மற்றும் மக்ரிப்,
மக்ரிப் மற்றும் இஷா இடையே தூங்க
வேண்டாம்.

Thursday, May 28, 2015

ரோஹிங்கியாமுஸ்லிம்கள் பற்றி நோபல்அறிஞர் தேஸ்மொண்ட்டுடு கூறிய வரலாற்று தகவல்கள்!

11295725பிரிட்டிஷ் அரசாங்கம் பர்மிய நாட்டின் வரைபடங்கள் வரையும் போதுரோஹிங்கியா முஸ்லிம்களிடம் கலந்து ஆலோசிக்க வில்லை ..
2.எல்லைகள் வரைபடங்களில் உருவாக்கப்பட்டதன் விளைவு அவர்கள் பர்மிய நாட்டின் எல்லையோர மக்களாக பார்க்கப்பட்டனர். அவர்களின் பூர்வாங்க பகுதிகள் பர்மிய எல்லை பகுதியின் அரசியல் விரிவிற்கு குறுக்கீடாக அமைந்தது .

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஜெ.வை எதிர்த்து களம் இறங்கும் டிராபிக் ராமசாமி!

traffic ramasamy longசென்னை ஆர்.கே.நகர் சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார்.

மாணவர்களின் தரத்தை கணிக்கும் முதல் ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷன்

FEATURE-INTERNET-MICROSOFT-WINDOWS-SMARTPHONEகல்லூரி மாணவர்களின் செல்போன் டேடாவை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் படிப்பு, பார்ட்டி மற்றும் பிற பழக்க வழக்கங்களை கண்காணித்து தானாகவே மாணவனின் தர புள்ளியை சராசரியாக கணிக்கும் முதல் ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷனை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

Wednesday, May 27, 2015

முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண்

முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண்மும்பையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் முஸ்லிம் என்பதால் வெளியே துரத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ்பா குவாதரி என்ற 25 வயது பெண் ஊடகத்துறையில் வேலை பார்த்து வருகிறார்.

MPM சமுதாய நல மன்றம் மல்லிப்படினம்

MPM சமுதாய நல மன்றம்
27 - 05 - 2015. WEDNESDAY
கீழ் கண்ட பதிவை எமது மன்ற உறுப்பினர்கள் முடிந்தவரை ஷேர் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்படினத்திற்கு ஒரு MBBS மருத்துவர் தேவை. பெண் மருத்துவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தங்குமிடம், மற்றும் கிளினிக் வசதிகள் எமது மன்றத்தின் சார்பில் செய்து கொடுக்கப்படும். முழு நேரம் அல்லது பகுதி நேரத்தை விரும்புவர்கள் எமது மன்றத்தை தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம். எமது மின்னஞ்சல் முகவரி: mpmnalamandram@gmail.com
மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம்.

Tuesday, May 26, 2015

குற்றாலத்தில் குளிக்க விரும்பும் பெண்களின் கவனத்திற்கு…

kutralam copyஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டாலே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும். ஆனால் இவ்வாண்டு மே மாதத்திலிருந்தே சீசன் தொடங்கி விட்டது. கடந்த ஒரு மாதமாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.

சென்னை தண்ணீர் பிரச்சினை: ஓர் ஆய்வு சொல்லும் விழிப்புணர்வு தகவல்கள்

DSC_0200_2417305gகனத்த இருட்டு. கண்ணெடுகிலும் அவர்களால் நிலப்பரப்பையே காணமுடியவில்லை. உணவு, நீர் எனக் கப்பலில் இருந்த எல்லாக் கையிருப்புகளுமே தீர்ந்துபோயிருந்தன. பசியைவிட தாகம் அவர்களை வாட்டி எடுத்தது. எங்கேயாவது குடிக்கத் தண்ணீர் கிடைக்காதா என்று தேடித்தேடி, கப்பலில் இருந்தவர்கள் சோர்ந்து போயினர்.

தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழி்க்காத நல்ல எம்.பிக்கள்

நாட்டின் பெரும்பாலான எம்.பிக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்காமல் இருப்பதாக புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
parliamentநாட்டில் உள்ள 542 தொகுதிகளில் ஆண்டு தோறும் தொகுதி மேம்பாட்டிற்காக சுமார் 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி மூலம் எம்.பி ஒருவர் தனது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும் கடந்த 15-ம் தேதி வரையில் எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் சதானந்தாகவுடா, ரசாயணத்துறை அமைச்சர் அனந்த குமார் சிறு மற்றும் குறுந்தொழில் துறை அமைச்சர் கல்ராஜ்மிஸ்ரா, நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் தங்களது தொகுதி நிதியை பயன்படுத்தாமல் உள்ளனர்.
அதே போல் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதுமாக பயன்படுத்தாத மாநிலத்தை பொறுத்த வரை யில் உ.பி. முதலிடத்தையும், மகராஷ்டிரா, பீகார் போன்றவை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்து வருகின்றன. தமிழ்நாடு , கேரளா , மேற்கு வங்க மாநிலங்களை பொறுத்தவரையில் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியைபெரும்பாலான அளவிற்கு பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை கடந்த 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பி்ன்னர் 1994-95-ல் ஒரு கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டது. 1998-ல் அவை இரண்டு கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இந்நிதியி்ன் அளவு 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, May 25, 2015

டெல்லி பஸ்களில் பெண் பாதுகாவலர்கள்..!

5185611717_bf6113f961டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண் பாதுகாவலர்கள் (மார்ஷல்ஸ்) நியமிக்கப்பட உள்ளனர். இந்த தகவலை டெல்லி மாநில போக்குவரத்துறை மந்திரி கோபால் ராய் கூறினார்.

தமிழக அமைச்சரவையின் வரிசைப் பட்டியல்; தலைமைச் செயலாளர் வெளியிட்டார்

tamilnadu secretariatஅமைச்சர்களின் இலாகாக்களின்படி தமிழக அமைச்சரவையின் வரிசைப் பட்டியலை தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1. ஜெயலலிதா முதல்-அமைச்சர்- பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள்,

Friday, May 22, 2015

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி..

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி..
புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

அரபு மண்ணிலிருந்து இஸ்ரேலை துடைத்து எறிவோம் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை....!!


உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் கடற்கரை நகரமான ஜித்தாஹ் மாநகரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இஸ்லாமிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சௌத் அல் பைசல் இஸ்ரேலை கடுமையாக தாக்கி பேசினார்.

சவூதி அரேபியா கிழக்கு மாகணத்தில் வெடிகுண்டு


சவூதி அரேபியா கிழக்கு மாகணத்தில் உள்ள (Qatif) கத்தீப் நகரில் அமைந்துள்ள காதீ மஸ்ஜிதில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் உள்துறை செய்தி தொடர்பாளர் மன்சூர் அல் துர்க்கி தெரிவித்துள்ளார்.
கத்தீப் நகர் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 21, 2015

காவல் துறையில் ஒரு மகத்தான மனிதரை இன்று பார்த்தேன்...

அவர் பெயர் திரு.பாலமுருகன் S. I செல் : 9500030807 ( மடிப்பாக்கம் காவல் நிலையம் ) சென்னை
இன்று காலை சென்னை.. மடிபாக்க்தில் ஒரு விபத்து நடந்தது... தலையில் அடிப்பட்டு 1/2 அரை மணி ஆகியும். உயிருக்கு போராடியவருக்கு. யாரும் உதவி பன்னல.

கடலில் தத்தளிக்கும் பர்மா முஸ்லிம்களை மீட்க விரைந்தது துருக்கி ராணுவ கப்பல்.....!!

பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் முஸ்லிம் இனப்படுகொலை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிருக்கு அஞ்சி நடுங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் வழியாக பர்மாவிலிருந்து வெளியேறி நடுக்கடலில் தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்டெடுக்க துருக்கி ராணுவ கப்பல் விரைந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டும் இதே பர்மாவில் இதேப்போன்று ரமலான் நெருங்கிய வேளையில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் இதேப்போன்ற இனப்படுகொலை நடைபெற்றது.

இஸ்லாம் என் உயிர் மூச்சு

ஒரு பெண் கூறினார்:
"நான் தொழுகை நடத்திக்கொண்டு இருக்கும் போது எனது சிறிய மகள் என்னை நோக்கி வந்து திரும்ப திரும்ப என்னை அழைத்து கொண்டே இருந்தாள். நான் தொழுகையில் இருந்தமையால் அவளுக்கு பதில் கொடுக்கவில்லை

சென்னையில் நோன்பு வைக்க இலவச சஹர் சாப்பாடு....!!

சென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
இறைவனின் மாபெரும் கிருபையினால் சென்னை தி நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள விருதுநகர் ஹலால் ஹோட்டலில் இலவச சஹர் உணவு வழங்கப்படுகிறது.
கடந்த வருடங்களிலும் இதேப்போன்று இலவசமாக சஹர் உணவு வழங்கப்பட்டுள்ளது.
நோன்பு காலங்களில் 30 நாட்களுக்கும் அதிகாலை 3:30 முதல் நோன்பாளிகளுக்கு சுவையான தரமிக்க அசைவ சாப்பாடு வழங்கப்படுகிறது.

சவுதியில் பணிபுரியும் அனைவரின் கவனத்திற்கு!


அஸ்ஸலாமு அலைக்கும்,
வரக்குடிய நவம்பர் மாதம் 3ஆம் தேதியுடன் அரசாங்கம் நமக்கு கொடுத்த கால அவகாசம் முடிவடைகிறது.என் BOSS-ன் சகலை CID பிரிவில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார்.

SSLC தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 219 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 84 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 19, 2015

வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் விரைவில்..!

whatsapp_வாட்ஸ்அப்பில் விரைவில் விளம்பரங்களை வெளியிட முடிவு செய்யபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. விளம்பரங்கள் வெளியிடப்படும் பட்சத்தில் தேவையில்லாத செய்திகள் மற்றும் இணையதளங்களால் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் பிரபலமான மொபைல் மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப்பை உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

துபாயில் பஸ் டிரைவராக பணியாற்றி ஐடி துறையில் சாதிக்கும் தன்னம்பிக்கையுள்ள தமிழர் !!

TamilDailyNews_8426128625870தஞ்சாவூர் மாவட்டம் முத்துபேட்டையை சேர்ந்தவர் முக‌மது இக்பால்(44) இவர் துபாயில் 17 வருடமாக பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். தற்போது தமிழ் மொழியில் ஆன்லைன் வ‌ர்த்தக இணையதளம் தொடங்கியுள்ளதோடு ஐடி துறையிலும் சாதித்து வருகிறார்.

எது உண்மையான இறைவணக்கம் !!


Bedouin1நபிகள் நாயகம் மதீனாவில் ஒரு பள்ளி வாசலுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடு பட்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் சிறந்த பக்திமான் என்றனர். இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார்.

Saturday, May 16, 2015

2000 ரூபாய் வரை பின்கோடு தேவை இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

swipகிரெடிட், டெபிட் கார்டுகளின் மூலம் பொருட்கள் வாங்கும் போது பின் கோடு உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி சிறிய தொகை என்றாலும் கார்டு உபயோகப்படுத்தும் போது நமது பின் கோடினை உபயோகிக்க வேண்டி இருந்தது.

நம்ம முகநூல் பற்றிய பத்து உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டுமா!


நம்ம முகநூல் பற்றிய பத்து உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டுமா! அப்ப வாங்க தெரிஞ்சிக்கலாம்..
துவக்கம்
ஃபேஸ்புக் துவங்கிய முதல் கோடை காலத்தில் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குடும்பம் இந்த முயற்சியை காப்பாற்ற சுமார் 85,000 டாலர்களை செலவழிக்க வேண்டியிருந்தது.

Wednesday, May 13, 2015

பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது ?


தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலை பள்ளிவரை முழுஆண்டு தேர்வு முடிந்து மாணவ மாணவியர்கள் பெருமூச்சுவிட்டபடியிருக்கும் இவ்வேளையில் மிக மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். காரணம் வருஷம் முழுக்க நேரத்திற்கு எழுந்து பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமாவதும் ,வீட்டுப் பாடம் படிப்பதும் தேர்வுக்குப் படிப்பதும் டியூசனுக்கு போவதும் இப்படி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தவர்களுக்கு நீண்ட விடுப்பு என்றால் சும்மாவா...

Tuesday, May 12, 2015

சுவனத்தில் ஒரு வீடு

Article 1 The Holy Qur'an Surah 93. Ad-Duha (The Morning Hours ...தாங்கள் படிப்பதோடு பலரும் பலன் பெரும் வகையில் share செய்யவும்
உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய தேவையாகும் .இத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்க்காக தனது ஆயுளின் பெரும் பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான் .

உளம் தொடும் ஒரு கதை


Islamic Funeral I See Dead People… Moving!இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது.

ஹனீபாவிற்கான முக்கியத்துவம் எப்போதும் குறைந்ததில்லை!

நிச்சயம் மரணம் வரும், நீ ஒரு நாள் இறந்திடுவாய்
நேசரெல்லாம் அழுத பின்னே, நீ சந்தூக்கு ஏறிடுவாய்”

என்ற வரிகளைப் பாடிய, வெண்கலக் குரலை மரணம் தழுவிச் சென்றுவிட்டது.

அரசியலுக்கு தமிழ் ஆர்வத்தால் வந்தேன் என்று சொன்னவர். எடுத்த முடிவிலும், கொண்ட கொள்கையிலும் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்.

Monday, May 11, 2015

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்து


சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்துசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி மற்றும் கவர்னர் ரோசய்யா வாழ்த்து தெரிவித்தனர். 
சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்

வருமானத்தை விட 8.12 சதவீதமே சொத்து அதிகமாக உள்ளதால் ஜெயலலிதா விடுதலை: குமாரசாமி தீர்ப்பு


வருமானத்தை விட 8.12 சதவீதமே சொத்து அதிகமாக உள்ளதால் ஜெயலலிதா விடுதலை: குமாரசாமி தீர்ப்புமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.

Saturday, May 9, 2015

கீழக்கரை தாலுக்காவிற்க்காக 3 ஏக்கர் நிலத்தை அரசுக்கு இலவசமாக கொடுத்த தொழில் அதிபர் !!

etamdaward1கீழக்கரை – ராமநாதபுரம் செல்லும் சாலையில் துணை மின் நிலையம் அருகே 3 ஏக்கர் நிலத்தை அரசுக்கு இலவசமாக தர கீழக்கரை தொழிலதிபர் செய்யது எம் சலாஹுதீன் தர முன்வந்தார். இதனை அரசாங்கம் ஏற்று கொண்ட நிலையில் நேற்று தாசில்தார் கமலாபாய் முன்னிலையில் தொழிலதிபர் சலாஹுதீனும் பங்கேற்று தாலுகாவுக்கன இடத்தை ஒப்படைப்பதற்கு வேண்டிய‌ எழுத்துபூர்வமான பணிகள் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

Friday, May 8, 2015

இறை இல்லத்தில் அமர்ந்து மார்க்க சொர்பொழிவை செவியுறும் அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி


ஆப்ரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய படை தளத்தை கொண்டுள்ள நாடு ஜைபுட்டி
சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி அங்கு உள்ள ஒரு இறை இல்லத்திர்கு வருகை தந்தார்
அப்போது அங்கு மார்க்க உரை நடை பெற்று கொண்டிருந்தது
இஸ்லாம் கூறும் சகிப்பு தன்மை என்ற தலைப்பில் நிகழ்த்த பட்டு கொண்டிருந்த உரையை அந்த இறை இல்லத்தில் அமர்ந்து ஜான் கேரி செவியுற்றார்

ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்

வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார்.
சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது.
அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.

Thursday, May 7, 2015

பொடுகுத்தொல்லை…வயிறு உபாதைகளா? இதோ தீர்வு

onion_004இயற்கை நமக்கு அளித்துள்ள வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
வெங்காயத்தின் காரத்தன்மைக்கு முக்கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்ஃபைடு(alail Propyl-di-sulphide) என்ற எண்ணெய் தான்.

பாஸ்வேர்டை மறந்தாலும் கவலையில்லை புதிய சாப்ட்வேர் வருகிறது

social-media-logosபேஸ்புக், டுவிட்டர் என பல்வேறு இணைய செயல்பாடுகளுக்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) மறக்காமல் இருப்பது மிக கடினமான செயல்களில் ஒன்று. இந்த கஷ்டத்தை போக்கும்விதமாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கடவுச்சொல்லுக்குப் பதிலாக கேள்வி-பதில் முறையை உருவாக்கி உள்ளார்கள்.

Wednesday, May 6, 2015

வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான உணவுகள்!

-pain-relieversஇன்றைய நவீன உலகில் பலரும் பல்வேறு வலிகளால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். அப்படி வலியால் அவஸ்தைப்படும் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் ஒரு மாத்திரை கடையையே வைத்துக் கொண்டு சுற்றுவார்கள்.

3 மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டம்: கோவையில் கைதான மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வாக்குமூலம்

saina_2396508gதமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் மிகப் பெரிய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய பெண் உட்பட 5 மாவோயிஸ்ட்கள் கோவையில் கைது செய்யப் பட்டனர். அவர்களை ஜூன் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.

குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்துகள்: அதிர்ச்சி தகவல்

327051-softஉணவுகளை உட்கொண்ட பின் குளிர்பானங்களை அருந்துவதால் உடலுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. உணவு உட்கொண்ட பின்னர், குளிர் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Tuesday, May 5, 2015

" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? "

Ravi SR Raviஉங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...
அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்

Sunday, May 3, 2015

முகநூலில் விளம்பரங்கள் செய்யலாமா?

facebook3முகநூல் என்று அழைக்கப்படும் Facebook-ஐ பயன்படுத்தாத இளைஞர்களே இல்லை என்று ஆகிவிட்டது. இந்தியா முழுக்க அனைத்து வயதினரும் முகநூல் கணக்கு துவங்கி தங்களது நண்பர்களுடன் இணைந்து உறவாடி தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். செய்திகளை அறிந்து கொள்வதற்கும் கேளிக்கைக்கும், பொழுதுபோக்கிற்கும் பயன்படும் முக்கிய ஊடகமாக முகநூல் ஆகிவிட்டது.

காஃப் சிரப் எதற்கு… கஷாயம் இருக்கு..!

sl1045குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

Friday, May 1, 2015

ஆராய்ச்சியாளர்கள் ‘திடுக்’ தகவல் வடதிசை நோக்கி இந்திய நிலத்தட்டு தள்ளப்படுவதால் தமிழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு

Tamil_Nadu_topஇந்திய நிலத்தட்டுகள் வடதிசை நோக்கி தள்ளப்படுவதால் தமிழகத்தில் சில முக்கிய நகரங்களில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆசிய கண்டத்தை மையமாக கொண்டு கடந்த 2000ம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. 2004ல் கடலில் பெரிய அளவில் ஏற்பட்ட நில அதிர்வால் சுனாமி ஏற்பட்டு ஆசியாவின் பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.

மோடி ஆட்சியில் மத சகிப்பு தன்மை குறைந்துவிட்டது: அமெரிக்க அரசு ஆனையம் குற்றசாட்டு

நரேந்திர மோடிமத்தியில் மோடி அரசு ஆட்சியேற்ற பிறகு நாட்டில் மத சகிப்பு தன்மை குறைந்துவிட்டதாக அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் குற்றசாட்டு சுமத்தியுள்ளது.
சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் என்பது அமெரிக்க அரசால் உலக நாடுகளில் பேணப்படும் மத சுதந்திரம் பற்றி கண்காணித்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையம் ஆகும்.