Saturday, January 31, 2015

கியாமத் நாளின் அடையாளங்கள் <==


Recent Photos The Commons Getty Collection Galleries World Map App ...==> கியாமத் நாளின் அடையாளங்கள் <==
♣ மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

🔴 என்ன அலுவல்கள் இருந்தாலும் தயவு செய்து ஒரு "இரண்டு நிமிடங்கள்" ஒதுக்கி இதை படியுங்கள் !


Non-Systematic or Traditional Islamic Burial Site ஒவ்வொரு மனிதனின் மரணமும் எமது கபர் வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் ஞாபகபடுத்துகின்றன💢

💧💎 ஒரு மனிதனை
தூய்மையாக படைத்து
அவனுக்கு தேவையான
வசதிகளையும் கொடுத்து

Friday, January 30, 2015

‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை நீக்க தேசிய அளவில் விவாதம் மத்திய மந்திரி கருத்தால் சர்ச்சை

ரவிசங்கர் பிரசாத்அரசியல் சாசன முகப்பிலிருந்து மதச்சார்பற்ற என்ற வார்த்தையை நீக்குவதற்கு தேசிய அளவில் விவாதம் தேவை என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
விளம்பரத்தால் வந்த சர்ச்சை

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள்!

fruitsசர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.
ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண்.

Thursday, January 29, 2015

நாடு முழுவதும் 1 கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது

வசதி படைத்துவர்களுக்கு காஸ் மானியம் வழங்குவதை ரத்து செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் உள்ளவர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகும் என்று தெரிகிறது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது.

சமூக வலைத்தளங்களின் மூலம் பரவும் பொய்யான செய்திகள் – புலம்பும் மருத்துவர்கள்

indruவாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், ரத்தம் கேட்டோ, காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க கோரியோ உதவிகோரும் குறுஞ்செய்திகள் அடிக்கடி வருவது வழக்கம்.
அதுபோன்ற தகவல்களின் உண்மைதன்மையை அறியாமல் பலரும் அதனை தங்கள் நண்பர்களுக்கு பரப்புகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய இலவச ஹெல்ப்லைன் சேவை: விரைவில் அறிமுகம்

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய இலவச ஹெல்ப்லைன் சேவை: விரைவில் அறிமுகம்தேசிய அளவிலான புதிய ஹெல்ப்லைன் சேவையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விரைவில் அறிமுகம் செய்கிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் தொடர்புடைய இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் விரைவில் 1033 என்ற

Tuesday, January 27, 2015

மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்: ஒபாமா

OBAMA-AP PHOTO_8மதரீதியாக பிளவுபடாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்’’ என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார். மூன்று நாள் பயணத்தை முடிக்கும் முன்பு நிறைவுரையில் அவர் இப்படி பேசியுள்ளார். மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று இறுதி நிகழ்ச்சியாக டெல்லி சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் பேசினார்.

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்


இன்று அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் கடும் பனிப்புயல் அடித்து போக்குவரத்து  பாதிக்கப்பட்டது பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது சாலைகளில் பனிக்கொட்டி கிடப்பதை புகைப்படத்தில் காணுங்கள்

ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்!

சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது.
ஜாவா, டாட் நெட், ஆரக்கிள், வெப் டிசைனிங், சாப்ட்வேர் டெஸ்டிங் ஆகிய 24க்கும் அதிகமான பயிற்சிகள் பயிலகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

Monday, January 26, 2015

இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம்

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.

சீனாவிடமிருந்து இந்தியாவைக் காக்க 1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்!


சீனாவிடமிருந்து இந்தியாவைக் காக்க
1600 கோடி வழங்கிய முஸ்லிம்
வள்ளல்!
எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க
ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம்

வள்ளல்!
கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன்
நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு,
இந்தியாவுக்கு மிகவும்
அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.
சீனாவிடமிருந்து எழுந்த பெரும்

ஒரு ரூபாயில் ஒரு உயிர்




ஒரு ரூபாயில் ஒரு உயிர் " இருபத்தி நான்கு மணி நேர மருத்துவ சேவை செய்யும் சாதனை தமிழன் காஜா மொய்தீன் !
ஒரு ரூபாயில் ஒரு உயிர்
இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள்
பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது.

Sunday, January 25, 2015

மரண அறிவிப்பு



மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா .நெ .கமால் பாட்ச்சா அவர்களின் மனைவியும்,மர்ஹும் ஜாகிர் ஹுசைன் ,சாகுல் ஹமிது ,ஹாஜா அலாவுதீன்,முகம்மது யூசுப் ,அரபாத்,இவர்களின் தாயாரும் ,மர்ஹும் I .சுலைமான் அவர்களின் சிறிய தாயாரும்,

Saturday, January 24, 2015

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப் பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...

 இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

 நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
 கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன். 
 நீ என்னை விரும்புகிறாயா?

ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் இந்திய தேர்தல் கமிஷன் முடிவு

aadhar-cardபோலிகளை ஒழிப்பதற்கு வசதியாக ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
போலி வாக்காளர் சேர்ப்பு
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் பட்டியலை தயாரிப்பதும், அதை ஆண்டாண்டு புதுப்பிப்பதும் மிகப்பெரிய பணியாகும். இதில், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவது தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய தலைவலி.

உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள்: அப்துல் கலாம்


உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள்: அப்துல் கலாம்ஜெய்ப்பூரில் நடந்து வரும் லிட்ரேச்சர் திருவிழாவில் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல்கலாம் இளைஞர்களுக்கு தன் வாழ்க்கையில் இருந்து அனுபவங்களை தொகுத்து வழங்கிய அறிவுரைகள் பின்வருமாறு:-
இளைஞர்களே! ஒருபோதும் உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள்.

Friday, January 23, 2015

சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை ரியாத்தில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 01:00மணிக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் மரணமடைந்ததார். இத்தகவலை அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்த நிலையில் மன்னர் அப்துல்லாஹ்வின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இமாம் துருக்கி பின் அப்துல்லாஹ் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டு, பின்பு மன்னர் ஃபஹத் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு அருகில் மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பஹ்ரைன், துபை,கத்தார்,துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆகியோர் பங்கேற்றனர்.
வீடியோ நன்றி: சவூதி ஸ்டேட் டிவி

விருத்த சேதனம் செய்து கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானதா ? ஓர் வரலாற்று பார்வை !! (circumcision) !!

Untitled-1 copy
விருத்த சேதனம் ( english : circumcision : ஆண் விருத்த சேதனம் எனப்படுவது,ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சையாகும். கூர்மையான கத்தி, கூர்தகடுகள், கவ்வி போன்றவற்றின் உதவியுடன் இது செய்யப்படுகின்றது. பெரும்பாலும் மத
மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன.

இஸ்லாமியர் மக்கள்தொகை கணக்கெடுப்பு: உண்மை என்ன?

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரும் மதவாரி கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே, எக்கச்சக்க கதைகள் பேசப்படும். அவை உண்மையான முடிவுகள் வெளிவரும் பொழுதுதான் எத்தனை அபத்தமானது என்றே நமக்கு புலப்பட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் 2500 நகரங்களில் இலவச வை-பை வசதி : மத்திய அரசு திட்டம்

wifi-free
இணையதள வசதியை மேம்படுத்த நாடு முழுவதும் 2500 சிறு, பெரிய நகரங்களில் இலவச வை-பை வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இணையதள சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற குறிக்கோளுடன் அனைத்து துறைகளிலும் இணையதள வசதியை மேம்படுத்தி வருகிறது. அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.

Thursday, January 22, 2015

சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் காலமானார்

saudikingabdullahbinabdulaziz
சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் (வயது 90) உடல் நல குறைவு காரணமாக இன்று அதிகாலை 1.00A.M. அளவில் மரணமடைந்தார். கடந்த சில வாரங்களாக அவர் நிமோனியா நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மன்னராக அவருடைய சகோதரர் சல்மான் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் கைவசம் வைத்திருக்கின்ற வாட்ஸ்-அப் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்ஸ்-அப்பின் புதிய சேவை அறிமுகம்!கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாட்ஸ்-அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின் அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகெங்கும் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

Wednesday, January 21, 2015

ஆரோக்கியத்துக்கு 5 உணவுகள்!

indian-gooseberries-621
இன்றைய உணவு நுகர்வு கலாசாரத்தில், மருத்துவச் செலவுக்கென்றே தனியாகச் சம்பாதிக்க வேண்டிய நிலை நிலவுகிறது. அந்த அளவுக்கு நாளொரு மேனி பொழுதொரு நோயும் வரிந்து கட்டி வரத் தொடங்கி விட்டன. ‘சரியான உணவு முறையைப் பின்பற்றி நலமாக வாழலாம்’ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் சோபியா, அதற்கென கூறும் 5 வழிகள் ஆரோக்கிய வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.

பாரிஸ் தாக்குதல்: உயிர்களை காப்பாற்றிய இஸ்லாமியருக்கு குடியுரிமை

Untitled-1 copyகடந்த 9ம் திகதி பிரான்சில் கிழக்கு பாரிஸ் பகுதியில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டிற்குள்(Kosher supermarket) நுழைந்த தீவிரவாதி ஒருவன் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.
அப்போது லசானா பாத்திலி(Lassana Bathily Age-24) என்ற கடையின் பணியாளர்

Monday, January 19, 2015

பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை…!

facbookபேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று பேஸ்புக் அனைத்திலும் சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். அந்த வகையில் பேஸ்புக் பயன்படுத்தும் சிலர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கனக்கு வைத்திருப்பார்கள். அந்த வகையில் நீங்களும் பேஸ்புக் கனக்கை பொழுபோக்கிற்காக பயன்படுத்தினால், அடுத்து வரும் ஸ்லைடர்களில் இருக்கும் சில குறப்புகளை கொண்டு பேஸ்புக்கில் பொழுதை கழிக்கலாம்.

டுவிட்டர் வழியாக பணம் அனுப்பலாம்: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வசதி அறிமுகம்

twittercloudசமூக வலைத்தளமான ‘டுவிட்டர்’ வழியாக பணம் அனுப்பும் வசதியை முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பண்ட் டிரான்ஸ்பர் மட்டுமின்றி பிரீபெய்டு மொபைல் ரீசார்ஜ்கள், அக்கவுண்டில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வசதிகளையும் டுவிட்டரில் வழங்குகிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி.

Sunday, January 18, 2015

எச்சரிக்கை - பி.எஸ்.என்.எல் பெயரில் ஒரு "சதுரங்க வேட்டை"


cell phoneஇன்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்.  சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்து கொண்டிருந்தேன்.
அப்போது  அலைபேசியில் ஒரு அழைப்பு. ராமன் சாரா என்று கேட்டு நாங்கள் டெலிகாம் டிபார்ட்மெண்டிலிருந்து பேசுகிறோம்.

ஆண்

Happy Indian Youthண் அழத் தெரியாதவன் அல்ல..
கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..
அன்பில்லாதவன் அல்ல..
அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்..
வேலை தேடுபவன் அல்ல..
தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.
பணம் தேடுபவன் அல்ல..
தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்..

ரத்த வெள்ளத்தில் பத்திரிக்கையாளர்கள் கவனிப்பார்களா கருத்துப் போராளிகள்?

1.அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு மக்கள் மீது தொடுத்த போரினால் 15 பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது என்பது சாதாரண செய்தி அல்ல..உலக கருத்துப்போராளிகள் கருத்து சொல்ல முன் வரவில்லை
2.2003 ஆம் ஆண்டில் அல் ஜஸீரா டிவி சேனல் மீது ஏவுகணை தாக்குதலில் பலியானோர் 3 ..காயம் அடைந்தோர் 4

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை..!!
எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

Saturday, January 17, 2015

சொட்டு மருந்தை மறந்திடாந்தீங்க


dozen children in California have developed an extremely rare, polio ...தமிழகத்தில், 18.01.2015 நாளை 43 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து முகாம்களில், 70 லட்சம் குழந்தை களுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசேட தகவல்கள்

கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்:-
1· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.
2· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.
3· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம்

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...!!

Friday, January 16, 2015

கோள்கள், வானவெளியில் உள்ள பொருட்கள்

File:Jupiter-mass planet orbiting the nearby star Epsilon Eridani.jpgகோள்கள், வானவெளியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய விவரம் ஆரம்ப காலந்தொட்டே பலரது கவனத்தைக் கவர்ந்துவந்துள்ளது. பண்டைக் காலத்தில் வானிலைப் பற்றிய அறிவு பெற்ற பல அறிஞர்கள் பலப் பகுதிகளில் இருந்துள்ளார்கள்.

ஜான் பென்னி குக்

John Pennycuick (British engineer)ஜான் பென்னி குக் எனும் அற்புத மனிதர் பிறந்த நாள். எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணி செய்துவிட்டு பொதுப்பணி துறை பொறியியல் வல்லுனராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதை கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார்.

அதிரை TO சென்னை சென்ற பஸ் கோரவிபதுக்கு உள்ளானது


bus-accidentஅதிரையில் இருந்து சென்னைக்கு சென்ற  தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து இன்று அதிகாலை  திருப்போரூரை அடுத்த தண்டலம் அருகில்  எதிர்பாராத விதமாக  நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்து அதிரை வாய்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சே.மு.க சேக் ஜலாலுதீன் அவர்களின் மகன்  அப்துல் கரீம் என்பவர் மரணம் அடைந்த நிலையில் திருத்துறைபூண்டியை சேர்ந்த  ஒரு பெண் இன்று காலை சிகிச்சை    பலனிற்றி      உயிர் இழந்தார் மேலும் படுகாயம் அடைந்த அனைவரும் பல்வேரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலைமை கவளைக்கிடமாக உள்ளது 






அல்லாஹ்காக தயவுசெய்து 2 நிமிடம் இதை படிக்கவும்.

Home / Nieuws / Internet / Streaming media / YouTube wil echte namen
முன்பு வெறும் 13 நிமிட trailer ஆக தான் YouTube -ல் வெளியிடப்பட்டது. ஆனால் இ‌ப்போது முழு 74 நிமிடங்கள் ஓடக்கூடிய இஸ்லாத்திற்கு எதிராக படம் " innocence of Prophet " என்ற பெயரில் YouTube -ல் வெளியிடபட்டுள்ளது.

Wednesday, January 14, 2015

மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.

திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பாலமுருகன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

Descrizione Indian Passport.jpgதிருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் (கே.டி. தியேட்டர் அருகில்) உள்ள பாஸ்போர்ட்டு சேவை மையத்தில் (பாஸ்போர்ட்டு சேவா கேந்திரா) வருகிற 8–ந்தேதி (சனிக்கிழமை) மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட்டு முகாம் நடைபெற உள்ளது.

Tuesday, January 13, 2015

தமிழகத்தில் பெருகும் சர்க்கரை நோய் — கட்டுபடுத்தவேண்டிய உணவு முறைகள்…!


IMG_3230.JPGஉலகிலேயே இந்தியாவில்தான்
சர்க்கரை நோயாளிகள் அதிகம்
அதுவும் தமிழகத்தில் இன்னும் அதிகம்
என்பது சாதாரண செய்தியாகி
விட்டது. அடுத்த பத்தாண்டுகளில்

வேலைகள் பறி போகின்றன இளைஞர்களே, மாணவர்களே கிளர்ந்தெழுவீர்!

  • பொருளாதார அபாய கட்டத்தில் இந்தியா? 
  • வேலைகள் பறி போகின்றன 
  • புதிய வேலை வாய்ப்புக்கும் கதவடைப்பு
  • இளைஞர்களே, மாணவர்களே கிளர்ந்தெழுவீர்!

சில்லரையில் சிகரெட் விற்பனை செய்ய தடை-பொது இடங்களில் புகை பிடித்தால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்


சில்லரையில் சிகரெட் விற்பனை செய்ய தடை-பொது இடங்களில் புகை பிடித்தால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்சில்லரையாக சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கவும் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை இருநூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முடிவு செய்துள்ளது.

Monday, January 12, 2015

பத்திரிக்கை அலுவலக தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை



பத்திரிக்கை அலுவலக தாக்குதலுக்கும் பிரான்ஸ் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : பிரான்ஸ் அதிபர் பேச்சு....

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இமெயில் மூலம் வாக்களிக்க ஏற்பாடு!

உச்ச நீதிமன்றம்வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இமெயில் மூலம் வாக்குச் சீட்
டை அனுப்பிவைத்து, வாக்களிக்க ஏதுவான ஏற்பாடுகளை 8 வார காலத்திற்குள்  செய்ய  மத்திய  அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்

Frozen Sweet Corn Kernelஇன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.

Sunday, January 11, 2015

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்த ராமர்பிள்ளை

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும்
தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் 'மூலிகை பெட்ரோலை' உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர்.
அதன் பிறகு ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு
அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்பு சுல்தான்


 கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது.
“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.

Saturday, January 10, 2015

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் குமரன் பத்மநாதன். இவரை சுருக்கமாக ‘கே.பி.’ என்று அழைப்பார்கள்.
குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலாளராக இருந்தவர்.

பாலிவுட்டைத் துறந்து மீண்டும் மனம் திருந்திய முர்ஸிலின்....!!



காஷ்மீர் மாநிலத்தின் பிரபல தொழிலதிபரான பெரோஸ் பிர்ஸாதாவின் மகளே முர்ஸிலின் பிர்ஸாதா.
பெயரளவில் அவர் இஸ்லாமியராக இருந்தாலும் அவரிடம் இஸ்லாமிய நடவடிக்கை எதுவும் இருந்ததில்லை.

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின்
அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

செல்பி அபாயம் 25 ஆயிரம் வோட் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடும் வாலிபர்

IMG_3199-1.PNGமொபைல் போன்களில் கேமிரா வரத் தொடங்கியதும், செல்பி என்று தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பழக்கமும் வேகமாக பரவத் தொடங்கியது. அதிலும் பேசுபவர் முகத்தை பார்த்தபடி பேசும் வீடியோகால் வந்த பின்பு நிலைமை மோசமானது.

Friday, January 9, 2015

வாலிபர்களே சிந்தியுங்கள்.; செயல்படுங்கள்.


இறைவா... திடீர் மரணத்தை விட்டும்.., இது போன்ற கொடூர மரணத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக..{ஆமீன்}

பாரிஸ் தாக்குதல்: மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு, மசூதிகள் மீதும் தாக்குதல்

IMG_3175.JPGபிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர்
தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர்
மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார். நையாண்டி இதழான , ” சார்லி எப்தோ”