Saturday, September 30, 2017

புர்காவைக் கொண்டு இந்தியரின் உயிரைக் காப்பற்றிய அரபு பெண்மணி....!!

Image may contain: 1 person
துபாயில் ஒரு அரபுப்பெண்மணி தன்னுடைய புர்காவை கழட்டி இந்திய லாரி ஓட்டுனரின் மீது பற்றிய நெருப்பை அணைத்ததோடு மட்டுமில்லாமல், அவரின் கண்ணியத்தையும் காப்பாற்றியுள்ளார்.
துபாயில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதால் தீப்பற்றிக்கொண்டன.

Friday, September 29, 2017

டாக்டர்.மன்மோகன் சிங் :

Image may contain: 1 person
1991 ஆம் ஆண்டு தென் டெல்லி தொகுதியில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் பத்திரிக்கையாளர் குஷ்வந் சிங் அவர்களிடம் கடன் வாங்கி அந்த தேர்தலை சந்தித்தார். என்றைக்கு நம் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுத்தார்கள், அந்த தேர்தலில் தோற்று போனார். அதற்கு பின் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார். அங்கு காலம் சென்ற முன்னால் முதல்வர் திரு.ஹித்தேஷ்வர் வீட்டை தேர்தல் ஆனையத்தின் விதிமுறை படி வாடகைக்கு எடுத்து அந்த வீட்டிற்கு இன்று வரையும் தவறாமல் வாடகை கொடுத்து வருகிறார். பொருளாதார நிபுணர், எளிமையானவர், அதிகம் பேசாதவர், ஆடம்பர ஆர்ப்பாட்ட அரசியலை விரும்பாதவர்.

கட்டிமுடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் பெயர்ந்து விழுந்த பேருந்து நிழற்குடை!


கட்டிமுடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் பெயர்ந்து விழுந்த பேருந்து நிழற்குடை! கோவை அருகே ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை அடியோடு பெயர்ந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

கோவையில் எட்டிமடை அருகே மகேந்திரமேடு என்ற இடத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.

காமராஜர்

Image result for kamarajar
காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.

உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.

Thursday, September 28, 2017

சிந்தியுங்கள் செயல்படுங்கள்

Image result for coccyx bone images
1. நாம் உபயோகிக்கும் மொபைல் போன்களில்  நாம் அழித்த (Delete செய்த) புகைப்படங்களை Recovery Software மூலம் எத்தனை வருடங்கள் ஆனாலும் அதை திரும்ப கொண்டு வர முடியும். மனிதா உன்னுடைய படைப்பே இத்தகையது என்றால் ?? உன்னை படைத்தவன் எத்தகையவன் ?? சிந்திக்க மாட்டாயா

கை மாற்று அறுவை சிகிச்சை!

Image may contain: 7 people, people smiling, people sittingஆசியாவில் முதல் முறையாக 19 வயது பெண்ணிற்கு கை மாற்று அறுவை சிகிச்சை! வெற்றிகரமாக முடித்த கேரள மருத்துவர்கள்!
கூடுதல் விபரம் மற்றும் காணொளியை கமண்டில் உள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்

பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம்.

ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.
அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர்.

Tuesday, September 26, 2017

மசாஜ் செய்து கொண்டதால் டில்லி வாலிபர் குமாருக்கு நிகழ்ந்த பயங்கரம்!*

வழக்கமாக முடிதிருத்தும் சலூன்களில் Head Massage எனப்படும் தலை மசாஜ் செய்யும் போது கழுத்தை சொடக்கு எடுப்பார்கள்.

இவ்வாறு மசாஜ் எடுத்து கொண்ட குமார் என்ற தில்லியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் பிரீனிக் நரம்பு (Phrenic nerve) துண்டான நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் செயற்கை சுவாசம் செலுத்தியே உயிர் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

ஆட்சியருக்கு இந்த மாதம் சம்பளம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!


மூதாட்டிக்கு வாடகை கொடுக்காத ஆட்சியருக்கு இந்த மாதம் சம்பளம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
Image may contain: 1 personமாதவரத்தில் உள்ள தனது இடத்தில் கடந்த 2009 ஆண்டு வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து அதற்கான வாடகையை அதிகாரிகள் இதுவரை தரவில்லை,

தனது பில் தொகையை கேட்ட அதிர்ச்சியில் டாக்டரை கத்தியால் குத்தியுள்ளார்

  வயதான ஆஸ்துமா நோயாளி தனது பில் தொகையை கேட்ட அதிர்ச்சியில் டாக்டரை கத்தியால் குத்தியுள்ளார். டாக்டர் மற்றும் நர்சுகள் அலறி அடித்து ஓடினர்.

Monday, September 25, 2017

​கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் வாகனம், கணிப்பொறிகள் ஜப்தி..!


​கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் வாகனம், கணிப்பொறிகள் ஜப்தி..!கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்கப்படாததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி செய்யப்பட்டது.

Sunday, September 24, 2017

மெட்ரரோ சுரங்கப்பாதை


Image may contain: text


தகவல்;Abdul Razak
சென்னை

தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா ?

பார்க்க வீடியோ 


 தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா ? உலகில் மனிதன் வாழ தகுதியற்ற 10 இடங்களில் வேலூர் ராணி பேட், ,மரண வாழ்கை வாழும் கிராம மக்கள் , பதற வைக்கும் ஊர் மக்களின் அதிர்ச்சி தகவல்கள் - வீடியோ

Saturday, September 23, 2017

உடல் எடை குறைக்க சிகிச்சை என விளம்பரம் , நம்பி போன பெண் மரணம்!

Image may contain: 2 people, indoorஉடல் எடை குறைக்க சிகிச்சை என விளம்பரம் , நம்பி போன பெண் மரணம்!
திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி இவர் 150 எடை உள்ளவர்கள். டிவியில் சென்னையில் லைஃப் லைன் என்ற மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்து

*உங்களுக்கு ' உள்ளே' என்ன இருக்கிறது ????? *அன்பா - பகையா ? ???அமைதியா - வன்முறையா ?????வாழ்வா - சாவா ?

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.  ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.( இதயத்தில்  அவ்வளவு  பகையுணர்வு)

Friday, September 22, 2017

புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர்

Image may contain: 1 person, standing
அரசு மருத்துவமனை கை விட்ட புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர் , குவியும் பாராட்டுக்கள்!
வாயில் புற்று நோய் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இங்கு பார்க்க முடியாது என செந்திலை வெளியேற்றியுள்ளது.
இது மட்டுமல்லாமல் வீட்டின் உரிமையாளரும் நோய் மோசமானதை பார்த்து இடத்தை காலி செய்யக் கூறியுள்ளார்.

சொத்துக்காக கூலிப்படை வைத்து தந்தையைக் கொன்ற மகன்கள்


 தாய்-தந்தையைக் கொள்வதை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அதையும் மிஞ்சும் அளவுக்கு கணவனை... மனைவியும் மகனும் சேர்ந்து, கூலிப்படையைக்கொண்டு கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம், ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

​ஆதார் எண் திருத்த வந்தவர்களுக்கு PayTM கணக்கு தொடங்கி கொடுத்ததால் சலசலப்பு!

​ஆதார் எண் திருத்த வந்தவர்களுக்கு PayTM கணக்கு தொடங்கி கொடுத்ததால் சலசலப்பு!
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதார் எண் திருத்த வந்த மக்களுக்குப் பேடிஎம் கணக்குத் தொடங்கிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, September 21, 2017

ரூ. 5க்கு ஒரு கேன் (20 லி) மினரல் வாட்டர் கொடுத்து தன் சொந்த ஊர் மக்களை மகிழ்ச்சி படுத்தும் சமூக சேவகர் பாராட்டி பகிருங்கள்

புத்தாம்பூரை சேர்ந்த சிவராம் (36). மரைன் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், மாலுமியாக பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது, சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு இறுதியில் பெருமழையால் சென்னையே தண்ணீரில் தத்தளித்த போது, குடிக்க தண்ணீரின்றி மக்கள் கடும் சிரமப்பட்டனர்.

நாவலில் காணப்படும் மருத்துவ குணங்கள் தொடர்பில் ஓர் பார்வை

 100 கிராம் பழங்களில் உள்ள உணவுச் சத்துக்களின் விவரம் -:
நாவல் பயன்தரும் பாகங்கள்:

இலை, பட்டை, பழம் மற்றும் வேர் முதலியன.

உணவில் தயிர் சேர்க்கும் போது இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!

உணவில் தயிர் சேர்க்கும் போது இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!இந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. கிட்ட தட்ட 4,500 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும்-- மற்றும் உண்டும்-- வந்திருக்கின்றனர்.

பப்பாளியை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத வியக்கத்தக்க அபாய உண்மைகள்!

பப்பாளியை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத வியக்கத்தக்க அபாய உண்மைகள்!   பப்பாளி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் தான். ஆனால் கர்ப்பமாக உள்ள பெண்கள் பப்பாளி மற்றும் அன்னாச்சிப்பழத்தை சாப்பிடக்கூடாது.

Wednesday, September 20, 2017

என் இமைகள் என்னை நெகிழச் செய்த ஓர் அருமையான பதிவு.

Image may contain: one or more people and people sittingஒவ்வொரு இளைஞனுக்கும் அவனது #தந்தையே சிறந்த ஆசான் என்பதை இப்பதிவு உரக்கச் சொல்கிறது..
நீங்களும் படியுங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் இப்பதிவு பிடிக்கும்..!
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு!
மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு - இயற்கை மருத்துவம்

Image may contain: plant, tree, outdoor and natureசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.!
.
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
.
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

Tuesday, September 19, 2017

பெங்களூருவில் கோர விபத்து... வாகனம் ஓட்டிய இளைஞர்களின் பெற்றோர் கைது!

பெங்களூருஎன் மகனுக்கு 5 வயசுதான் ஆகுது. என்னமா பைக் ஓட்டுறான் தெரியுமா!’’
‘‘என் பையனுக்கு ஆக்ஸிலரேட்டர் கால் எட்டக் கூட இல்லை. சூப்பரா கார் ஓட்டுறான்!

Monday, September 18, 2017

இனி ஹெட்செட் பயன்படுத்த, ஒருமுறைக்கு நூறு முறை யோசிப்பீர்கள்.!

இனி ஹெட்செட் பயன்படுத்த, ஒருமுறைக்கு நூறு முறை யோசிப்பீர்கள்.!
நிரூபிக்கப்பட்ட சில ஆய்வுகள், ஹெட்செட் பயன்படுத்தி அதிக ஒலியுடன் தொடர்ச்சியான முறையில் பாடல்களை கேட்பது நிரந்தரமான காதுகேளாமை சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், இளம் குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான பாடல்களை, ஹெட்போன் பயன்பாடு கொண்டு கேட்பதை அனுதினமும் காண முடிகிறது.

Sunday, September 17, 2017

நம்ம மொழி

நம்ம மொழி செம்மொழி..!!

"அம்மா".. மூன்றெழுத்து..!!

"அப்பா".. மூன்றெழுத்து..!

படித்ததில் சிரித்தது

 கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:- 

கணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!... 

மனைவி: பொய் சொல்லாதே... என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!.

Saturday, September 16, 2017

எச்சரிக்கை

Image may contain: 1 person, text புகைபடத்தில் இருப்பவன் பெயர் அலி ராகேஷ் 
இவன் ஐடி (ID)
Rakesh Srinivasan
 சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன் 💃 இவள் தாய் விதவை மேலும் குடும்ப கஷ்டத்திற்ககாபிரத்தால் செய்யும் தொழிலில் ஈடுபட்டாள் 
 மேலும் நாட்கள் செல்ல செல்ல ராகேஷ் தாயர் எய்ட்ஸ் நோயால் இறந்தார்

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...

 நான் தான் நீ...*

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இருந்தது!!  
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி  மரத்திடம் கேட்டது 
மழை காலம் தொடங்க☁ இருப்பதால்  
நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது

Friday, September 15, 2017

படித்ததில் சிரித்தது -,

Image may contain: text and food

இயற்கை மருத்துவம்,

-படித்ததில் பிடித்தது

Image may contain: text

திருடர்கள் இரண்டு வகை:*```

1. சாதாரண திருடன்:*```

✍🏻```இவன் —
நமது பணம், பை,
கடிகாரம், தொலைபேசி 
போன்ற நமது உடைமைகளை திருடுபவன்.

Thursday, September 14, 2017

நேர்மையை கைவிட மாட்டேன் மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரது ஒரே மகள் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தார். நன்றாக படித்திருந்தும் அந்த பரீட்சையில் அவர் தோற்றுவிட்டார். மறுகூட்டல் செய்து பார்த்தால் நிச்சயம் தான் வெற்றி அடைவோம் என்று நம்பி அந்த பெண் தனது தந்தையாரிடம் அதற்கு அனுமதி கேட்டார்

இயற்கை மருத்துவம், படித்தேன் பகிர்கிறேன்.

நேற்று என் உறவினரான 75 வயதான பாட்டியை அழைத்துக் கொண்டு முகநூல் நண்பர்களின் ஆலோசனைப்படி,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்,பலம்நேர் வட்டத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள "விருப்பாக்சிபுரம்"என்ற கிராமத்திற்க்கு சென்றேன்

செல்போனை உடைத்ததால் நண்பனை கொலை செய்த சிறுவன்!


 செல்போனை உடைத்ததால் நண்பனை கொலை செய்த சிறுவன்!திருவாரூர் அருகே செல்போனை உடைத்ததால் 8-ம் வகுப்பு மாணவனை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் மாஜித் முகமது என்ற மாணவன் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

*அழகான வரிகள் பத்து*.

, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
*சாதாரண மனிதர்கள்*

Tuesday, September 12, 2017

தவறான பேருந்து பாதை

Image may contain: one or more people, sky, bus and outdoor
இந்த பேருந்து மன்னார்குடியில் இருந்து 
★ முத்துப்பேட்டை க்கு பகல் 12-30 வந்து 12-45 க்கு புதிய பேருந்து நிலையத்தில், பயணிகளை ஏற்றிக் கொண்டு, திருப்பி செல்ல வேண்டும். ( ஆனால்)
★ பழைய பேருந்து நிலையதிலேயே திரும்பி, ஆசாத்நகர் , ஜாம்பானுடை, ஆலங்காடு செல்லும் பயணிகளை பழைய பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டு,
★ பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வர்களைமட்டு, எற்றிக்கொண்டு சென்று விட்டார்.

விமான கட்டணத்தை விஞ்சும் புல்லட் ரயில் கட்டணம்!

bullet மும்பை-அகமதாபாத் இடையே வேகமான ரயில் மற்றும் அதிவேக ரயில் என இரு புல்லட் ரயில்களை  இயக்க இருப்பதாக,  இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. இந்த மும்பை - அகமதாபாத் ரயில் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, வரும் 14-ம் தேதி,

சிங்கப்பூர் ஜனாதிபதியாக முஸ்லிம் பெண்மணி

Image may contain: 1 person, smiling, eyeglasses and closeup
மாஷா அல்லாஹ் வளர்ச்சி அடைந்த சிங்கப்பூரின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் அந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகவும் 47 வருடங்களுக்கு பின் ஒரு முஸ்லீம் தலைவராக ஹலிமா யாக்கூப் என்ற முஸ்லிம் பெண்மணி எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படவுள்ளார்.
இவர் கடந்த பல வருடங்களாக சிங்கப்பூரின் சபாநாயகராக செயற்பட்டவர் என்பதுடன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும் ஆகும்.
courtesy;fb

Monday, September 11, 2017

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

அருமையான செய்தி*

டாட்டா பிர்லாவிற்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

முக்கிய செய்தி

செல்போன் நம்பருடன் ஆதார் நம்பரை இணைக்க உத்தரவுவிடபட்டுள்ளது என செய்தி.

இதை செய்ய சிறுது காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது.

Sunday, September 10, 2017

முஸ்லிம் லீக் முன்னால் மந்திரி இப்ராஹிம் குஞ்சு அவர்களின் உறவினர்கள் கார் விபத்து


Image may contain: 4 people, selfie and closeupகேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னால் மந்திரி இப்ராஹிம் குஞ்சு அவர்களின் உறவினர்கள் மதுரை அரவிந் மருத்துவமணைக்கு வரும் வழியில் திருமங்குளம் கல்லுப்பட்டி அருகே எதிரே வந்த மினிலாரி மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.

Friday, September 8, 2017

திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..

அன்புள்ள அம்மா,
எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாக ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன்

பால் மற்றும் உணவு பொருட்களில் பினாயிலை ஊற்றிய நகராட்சி ஆணையாளர்!


 பால் மற்றும் உணவு பொருட்களில் பினாயிலை ஊற்றிய நகராட்சி ஆணையாளர்!சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள டீ கடையில் பால் மற்றும் உணவு பொருட்களில் நகராட்சி ஆணையாளர் பினாயில் கலந்ததாக கடைக்காரர் புகார் தெரிவித்துள்ளார்.

ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்படாது ; அறிவிப்பு வெளியானது..

ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு பறிக்கப்பட வேண்டும் என்ற கோஷமும் உயர்ந்து உள்ள அதேவேளை ஆங்சாங் சூகியின் நோபல் பரிசை பறிக்க வேண்டும் என்று 3 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் Change.org என்ற இணையதளத்தில் கையெழுத்திட்டு மனு வழங்கப்பட்டது

Thursday, September 7, 2017

20 நொடிகளில் 'மோடி' யின் மொபைலையும் இந்த 'மோடி'யால் ஹேக் செய்ய முடியும்!

மொபைலை 20 நொடிகளில் ஹேக் செய்ய முடியும்
ஸீ...ஒரு விஷயம்... பயப்படாதீங்க ஓகே. பயமுறுத்துறதுக்காக இதை நான் செய்யலை.  நீங்க எல்லோரும் ஒண்ண புரிஞ்சுக்கணும் . மொபைல்களால இணைக்கப்பட்டிருக்கும் கனெக்ட்டிவிட்டி உலகத்துல ரெண்டே ரெண்டு வகையிலான மனுஷங்கத்தான் இருக்காங்க.

லாரிகள் விபத்து: மீட்புக்குச் சென்ற பெண் எஸ்.ஐ பலியான சோகம்!


நெல்லை மாவட்டம் தாழையூத்து காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர், அகிலா. விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றிய அவர்,

Tuesday, September 5, 2017

மாட்டுத்தொழுவத்தில்_வாழும்...தமிழக மாஜி_MLA..!

 கிருஷ்ணவேணி ex M.L.A
பழைய போட்டோ 
                                        கண்ணீரை_வரவழைக்கும்...
#உண்மைக்கதை!!.😢😢

👣 அரசியல்வாதிகளில் மாண்புமிகு மாவட்டங்கள், நகரங்கள் மட்டுமல்ல; 
ஒன்றிய அளவிலுள்ள கரை வேட்டிகளெல்லாம் கூட இன்றைக்கு ‘பொலிரோ என்ன ஸ்கார்ப்பியோ என்ன என விலையுயர்ந்த கார்களில்’ பறந்து கொண்டிருக்க…

சுங்கச் சாவடி

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி ஜிஎஸ்டியில் பயணிக்கும்போது செங்கல்பட்டுக்கு முன்பாக முதல் சுங்கச் சாவடி (பரனூர்) வரும். சுங்கம் வசூலிக்கும் காலம் முடிவடைந்ததால் இங்கே சுங்கம் வசூலிக்கக் கூடாதென்று நீதிமன்ற உத்தரவு இருந்தது.

அச்சுருத்தும் சூராவளி சுழற்காற்றுக்கிடையே புகுந்த பயணிகள் விமானம்,

, கடலுக்கு மேலே பறந்த போது 3 அச்சுருத்தும் சூராவளி சுழற்காற்றுக்கிடையே புகுந்த பயணிகள் விமானம், என்ன ஆகப்போகுதோ என அச்சத்தோடு பார்த்த பொதுமக்கள் , வைரலாக பரவும் வீடியோ

Monday, September 4, 2017

தூக்கம் வரலையா?! இதையெல்லாம் ஃபாலோ அப் பண்ணுங்க...

தூக்கம் வரலையா?! இதையெல்லாம் ஃபாலோ அப் பண்ணுங்க...தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா... உங்களுக்காகத்தான் இந்த கட்டுரை!ஏன் தூக்கம் வருகிறது என்பதற்கும், ஏன் தூக்கம் வரவில்லை என்பதற்கும் பல நுட்பமான காரணங்களை அடுக்குகிறார்கள் நிபுணர்கள்.