Showing posts with label மனித நேயச் செயல். Show all posts
Showing posts with label மனித நேயச் செயல். Show all posts

Friday, September 22, 2017

புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர்

Image may contain: 1 person, standing
அரசு மருத்துவமனை கை விட்ட புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர் , குவியும் பாராட்டுக்கள்!
வாயில் புற்று நோய் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இங்கு பார்க்க முடியாது என செந்திலை வெளியேற்றியுள்ளது.
இது மட்டுமல்லாமல் வீட்டின் உரிமையாளரும் நோய் மோசமானதை பார்த்து இடத்தை காலி செய்யக் கூறியுள்ளார்.