Friday, September 22, 2017

புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர்

Image may contain: 1 person, standing
அரசு மருத்துவமனை கை விட்ட புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர் , குவியும் பாராட்டுக்கள்!
வாயில் புற்று நோய் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இங்கு பார்க்க முடியாது என செந்திலை வெளியேற்றியுள்ளது.
இது மட்டுமல்லாமல் வீட்டின் உரிமையாளரும் நோய் மோசமானதை பார்த்து இடத்தை காலி செய்யக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்த தகவல் வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு அவர்களுக்கு கிடைத்துள்ளது.
Image may contain: 2 people, people standing













இதை தொடர்ந்து செந்திலை மீட்டு மதுரவாயிலில் உள்ள தனியார் தொண்டு நிறுவன மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார் இன்ஸ்பெக்டர் சந்துரு.
ஆய்வாளரின் இந்த மனித நேயச் செயல் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்று வருகின்றது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval