Tuesday, September 12, 2017

சிங்கப்பூர் ஜனாதிபதியாக முஸ்லிம் பெண்மணி

Image may contain: 1 person, smiling, eyeglasses and closeup
மாஷா அல்லாஹ் வளர்ச்சி அடைந்த சிங்கப்பூரின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் அந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகவும் 47 வருடங்களுக்கு பின் ஒரு முஸ்லீம் தலைவராக ஹலிமா யாக்கூப் என்ற முஸ்லிம் பெண்மணி எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படவுள்ளார்.
இவர் கடந்த பல வருடங்களாக சிங்கப்பூரின் சபாநாயகராக செயற்பட்டவர் என்பதுடன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும் ஆகும்.
courtesy;fb

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval