Monday, September 11, 2017

முக்கிய செய்தி

செல்போன் நம்பருடன் ஆதார் நம்பரை இணைக்க உத்தரவுவிடபட்டுள்ளது என செய்தி.

இதை செய்ய சிறுது காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் விரல் ரேகையை வைத்து, நம் ஆதார் நம்பரை தந்தவுடன், நமது *புகைப்படம் மற்றும் அட்ரஸ் முதல் அனைத்து தகவல்களும், கடைகாரர் பதிவு செய்ய பயன்படுத்தும் செல்போனில் தெரிகிறது.*

உங்கள் வீட்டு பெண்களின் நம்பரை இப்படி சேர்க்கும் போது அவர்களின் ஆதார்கார்ட் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்களும் அவர்களுக்கு ஸ்கிரீன் ஷாட் மூலம் கிடைத்துவிடும்.

*அந்த போட்டோவை தவறாக பயன்படுத்துவது முதல் அட்ரஸை தவறாக பயன்படுத்துவது வரை பல பிரச்சனைகள் வரலாம்....*

இதை தவிர்க்க லேசான வழி,

ஒரு ஆதார் கார்டு நம்பருடன் 5 போன் நம்பரை இணைக்கலாம்.
சிம்கார்டு யார் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும் சரியே, பிரச்சனை இல்லை. 

*எனவே ஆண்கள் உங்கள் வீட்டு பெண்களின் போன் நம்பரை உங்கள் ஆதார் நம்பருடன் இணைந்துவிடுங்கள்.உங்கள் புகைப்படம் மற்றும் விலாசம் மட்டுமே திரையில் தெரியும்.*

எனவே, கவனமாக செயல்படுங்கள் 
*உங்களின் சிறிய அலட்சியம் பெரிய பிரச்சனையில் போய் முடியாமல் இருக்க, கவனமாய் இருங்கள்.*

*காலமும், அன்றாடம் நம்மை சுற்றி நடக்கக்கூடிய சம்பவங்களும் இதை நமக்கு எச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது.*
புரிந்து கொண்டால் சரி. ..

*அக்கரை உள்ளவர்களுக்கு பகிரவும்.*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval