Monday, July 31, 2017

மேலை நாடுகளுக்கு செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு


மேலை நாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்கா போன்ற நாட்டிற்கு செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு.

திருடர்கள் இரண்டு வகை:*

Thief run away with bag
சாதாரண திருடன்:*
இவன் நமது பணம், பை, கடிகாரம், தொலைபேசி 
போன்ற நமது உடைமைகளை திருடுபவன் 👻

*அரசியல் திருடன்:*
இவன் நமது எதிர்காலம், கனவு, தொழில், சம்பளம், கல்வி, ஆரோக்கியம், பலம், மகிழ்ச்சி 
என்பவற்றை திருடுபவன். 😎

இந்த இரண்டு திருடர்களுக்குள் 
வேறுபாடு என்னவெனில்

Sunday, July 30, 2017

கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு கைது

கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு கைதுதுமகூரு ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் மோகன். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

வலிக்கு நிவாரணம்

வீடியோவை பார்க்க 



Saturday, July 29, 2017

காமராஜர் ஆட்சி

வீடியோவை பார்க்க 



தகவல் ;சேக் அலி 
CALIFORNIA U.S.A.

பிறரின் வார்த்தைகளால் பலவீனப்படவேண்டாம் !

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். 

அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. 

சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.

Friday, July 28, 2017

மரண அறிவிப்பு

Image may contain: 1 personநெல்லை மாவட்டம் வடக்கு பெட்டைக்குளத்தை சார்ந்த தற்போது கீழக்கரை அரூஸிய்யா அரபிக்கல்லூரியில் பேரசிரியராக பணிபுரியும் எனது அருமை நண்பர் #மவ்லவி #அலிபாதுஷா_ஜமாலி 
Ali Bathusha அவர்கள் இன்று காலை வாகன விபத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..!
அன்னாரின் மண்ணறை மட்டும் மறுமை வாழ்விற்காக துஆ செய்வதோடு,
அன்னாருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தில் இடம் கிடைப்பதற்கும் துஆ செய்யுங்கள்

நட்புக்களே & குடும்ப உறவுகளே..

அமரர் ஜெயலலிதா தன் இறப்பினில் இரண்டு மிகப்பெரிய உண்மையை விட்டுச் சென்றிருக்கிறார் நமக்காக.
என்ன தெரியுமா அது.

*படித்தில் பிடித்தது...*

வீதி விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களே – அதிர்ச்சி தகவல்

வீதி விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களே – அதிர்ச்சி தகவல் விபத்துக்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக வெளியான  தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வீதி விபத்துக்கள் அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் காணப்படுகின்றது என மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.

வருகிரது

Image may contain: text

Thursday, July 27, 2017

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.


============
அப்பா கட்டிய

வீடாயிருந்தாலும்

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது!*

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்"

*ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்*

*பில்கேட்ஸ் தனது 30 வயதுகளிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்.

*Very interesting & meaningful

A = 1 ; B = 2 ; C = 3 ; D = 4 ;*
*E = 5 ; F = 6 ; G = 7 ; H = 8 ;*
*I = 9 ; J = 10 ; K = 11 ; L = 12 ;*
*M = 13 ; N = 14 ; O = 15 ; P = 16 ;*
*Q = 17 ; R = 18 ; S = 19 ; T = 20 ;*
*U = 21 ; V = 22 ; W = 23 ; X =24

Tuesday, July 25, 2017

உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை!


பாட்டி கைவைத்தியம்;
உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை.
பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை உட்கொண்டாலும் குணமாகாது.

.சவூதி அரேபியாவில் பணியில் உள்ளோர் கவனத்திற்கு

Image may contain: one or more people and outdoor
சவூதி அரேபியாவில் பணியில் உள்ளோர் கவனத்திற்கு 
விடுமுறையில் தாயகம் செல்லவிருப்பவர்கள் புதிய ரீ-என்ட்ரி விதிமுறைகள்.
புதிய சட்டங்களின்படி நீங்கள் முன்னரே இக்கா
மா புதிப்பித்திருந்தாலும் ரீ-என்ட்ரி அடிப்பதற்கு மாதம் 100 ரியால் குடும்ப விசா தொகையை இக்காமா முடியும் தேதிவரையும், ரீ-என்ட்ரிக்காக மாதம் 100 ரியாலும் சேர்த்து கட்டினால்தான் ரீ-என்ட்ரி அடிக்கமுடியும். இல்லையேல் “உங்கள் இருப்பில் உள்ள பணம் போதவில்லை”

இந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது .மிஸ் பண்ணாமல் பாருங்கள் .

இந்த உலகில் மிகவும் பாதுகாக்கப்பட்டுள்ள இடங்கள் என ஒருசில இடங்கள் உள்ளன .இவ்விடத்தில் அனுமதியின்றி நுழையவோ அல்லது வெளியேறவோ செய்தால்

மஞ்சள் காமாலை நோய்க்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் -அனைவருக்கும் பகிருங்கள் .

மஞ்சள் காமாலை நோய்க்கான காரணங்களும், தீர்வுகளும் !!!
மஞ்சள் காமாலை நோயானது, உடலில் பித்தம் அதிகரிப்பால் ஏற்படுகிறது.

Sunday, July 23, 2017

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா மகனும், மர்ஹூம் அகமது ஹாஜா (புலவர் அப்பா) மருமகனும், ஹாஜி அப்துல் லத்திப், ஹாஜி அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், சேக் அலி, சேக் முஹம்மது கமால், உமர் பாருக் ஆகியோரின் மச்சானும், அகமது ஜுபைர், நூருல் அமீன் ஆகியோரின் தாய் மாமாவுமாகிய ஹாஜி அப்துல் கபூர் அவர்கள் ர் இன்று ( 24-07-2017 ) வஃபாத்தாகிவிட்டார்கள்.

நெகிழ்ச்சியான ஒரு பதிவு ((அன்புள்ள என் மகனுக்கு))

கணவன் மனைவி ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்காந்தார்கள்... 

♥️என்னங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்போல இருகு கேட்கவா.

புதிய பாதைகள் உருவாகிறது !


புதிய பாதைகள் உருவாகிறது ! அதிராம்பட்டினம் / பட்டுக்கோட்டை இந்த ஊர்களை இணைக்கும் ரயில் பாதைகள் அவை : 1. சென்னை - திருவாருர் காரைக்குடி ஓர் பாதை, 2. மன்னார்குடி - பட்டுக்கோட்டை , 3. பட்டுக்கோட்டை - தஞ்சாவூர், மேலும் சென்னை - மாமல்லபுரம் ( ECR- East Cost Rail Project) பாண்டிசேரி / காரைக்கால்/ நாகூர்/

Saturday, July 22, 2017

வாழ்க வளமுடன்...!!!!படித்ததில் பிடித்தது

1) பெற்றோர்களை  
    நோகடிக்காதே...
    நாளை உன் பிள்ளையும்
    உனக்கு அதை தான்
    செய்யும்..

பிணம்

கோழி குஞ்சு
ஏம்மா மனிதர்கள் குழந்தை பிறந்ததும் அழகான பெயர்களை சூட்டி அழைக்கிறார்களே.? நமக்கு ஏன் அப்படி பெயர் வைப்பதில்லை. பொதுவாக. "கோழி" என்றுதானே அழைக்கபடுகிறோம்<--more-->. 

தாய் கோழி : அதுவா செல்லம்... நாம் இறந்த பிறகு அழகிய பெயரால்.. 
சிக்கன்65 
சிக்கன் மஞ்சூரி 
சிக்கன் ஃப்ரை 
சிக்கன் குருமா 
சிக்கன் கறி 
சில்லி சிக்கன் 
பெப்பர் சிக்கன் 
ஜிஞ்சர் சிக்கன் 
கடாய் சிக்கன் 
லாலி பாப் 
இப்படி பல பெயரிட்டு நம்மை அழைப்பார்கள்..! ஆனால் 
மனிதன் இறந்தால் அனைவரையும் ஒரே பெயரில்தான் அழைப்பார்கள் 
  பிணம்

நம் பாரம்பரிய அரிசியின் பெருமையும்,தன்மையும் அறிவோமா??




1. கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்

Thursday, July 20, 2017

எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?

தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..
காலை : 100 பாதாம் கொட்டைகள்
மதியம் : 4 முட்டைகள்
இரவு    : சிக்கன்/மட்டன்/மீன்  
                ( அளவில்லாமல்)

இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்?

கதையுடன் நிஜம்

தனது திருமணத்திற்காக எடுத்த விடுமுறைகள் முடிந்து, தனது காவல் நிலையத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் வேலை செய்ய தொடங்கினார் அந்த சப் இன்ஸ்பெக்டர்.

காவல்நிலையத்திற்கு அருகே வீடு,
இனி சரியான வேளையில், சரியான உணவை உண்ணலாம் என கனவில் மிதந்து கொண்டு இருக்கிற வேளையில், 
அவன் முன் இருந்த போன் அலற தொடங்கியது.

அதிகம்செல்போன்பயன்படுத்துறீங்களா?

மூளை, 
#கண், 
#காது, 
#தோல், 
#இதயம்...........#பத்திரம்!

“சோறு இல்லைன்னாக்கூட இருந்துடுவான்... செல்போன் இல்லைனா செத்துருவான்போல இருக்கு’ - இது ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும்கூட, இதில்  உண்மை இல்லாமல் இல்லை

Wednesday, July 19, 2017

அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.*

*1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*


​💯% தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்​

​💯% எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

Tuesday, July 18, 2017

மரணத்தை ஏமாற்றிய மனிதன்: 40 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்

தன்னை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகளுடன் ஜான் ஆக்பர்ன்
மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர்

இயற்கை மருத்துவம்,


இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்... அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார்.

ஒருவருக்கு திடீர் சந்தேகம் வந்ததது மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?

ஆனால் இதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் .
தயக்கம் என்ன , பயம்தான் .

🐣இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார்.
அதற்க்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .
இருபதடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப்பாருங்கள்

ஓடும் ரயிலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர்: திறமையாக காப்பாற்றிய காவலர்


ஓடும் ரயிலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர்: திறமையாக காப்பாற்றிய காவலர்சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து தாதர் எக்ஸ்பிரஸ் புறப்பட சென்றுக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது, தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இறந்த உடலுடன் மூன்று மணிநேரம் சுற்றிய அரசுப்பேருந்து!

busகோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு 9.30 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து கிளம்பியது. மதுரைக்குச் செல்வதற்காக மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் அந்தப் பேருந்தில் பயணம் செய்தார்.

சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை


சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை!  சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

சாலையில் பயணம் செய்யும்போது ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ

Monday, July 17, 2017

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மனிதர்களை கொல்லக்கூடிய வி‌ஷத்தன்மையுடைய ஜெல்லிமீன்கள்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மனிதர்களை கொல்லக்கூடிய வி‌ஷத்தன்மையுடைய ஜெல்லிமீன்கள்கொடைக்கானல்
கடலில் ஆழமான இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை ஜெல்லி மீன்கள் உயிர் வாழ்கின்றன. இவை ஆழ்கடலில் வாழும் தன்மை கொண்டவை. இதனால் அவைகளை பற்றி அறியப்படாத பல்வேறு வி‌ஷயங்களும்,

அக்காவிற்கு சமைக்க மறுத்த மனைவி, கழுத்தை நெறித்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்

Hyderabadi Entrepreneur Commits Suicide | CLOworkசென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வீட்டிற்கு வந்த தனது அக்காவிற்கு சமைத்து போட மறுத்த மனைவியை ஆத்திரத்தில் கணவர் கழுத்தை நெறித்தி தள்ளி விட்டுள்ளார். இதில் இன்று காலையில் எழுந்ததும் மனைவி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

Sunday, July 16, 2017

பொறுத்துக் கொண்டோம் ;

Recent Photos The Commons Getty Collection Galleries World Map App ...வட இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்..
பொறுத்துக் கொண்டோம் ;

கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம்  
கடைகளில் வேலைக்கு வந்தார்கள்.

: நான் ரசித்த மிக அழகான பதிவு..

... Gone’: This Man Gave Advice to His Son Which Lasted a Lifetime
அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

Saturday, July 15, 2017

இந்தியாவில் 10ல், 6பேர் போலியாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள்- ஆய்வில் அதிர்ச்சி.!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான 'சேவ் லைப்' எனும் தனியார் அமைப்பு ஒன்று, இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள ஒவ்வொரு 10 பேரில் ஆறு பேர் எவ்வித சோதனையுமின்றி ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குதித்து விடுவேன் , 3 வது மாடியில் இருந்து ட்ராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் , சென்னை பாரிமுனையில் பரபரப்பு – நேரடி காட்சிகள் , வீடியோ

கதிராமங்கலத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய் இல்லை எனில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து ட்ராஃபிக் ராமசாமி அவர்கள் போராடி வருகின்றார்.

Friday, July 14, 2017

ஈரோட்டில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீர் என தீ பிடித்து விபத்து

இன்று ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கவுத்தபாடி அருகே வந்த போது திடீர் என தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

சவுதி அரேபியா தீ விபத்தில் 11 இந்தியர்கள் பலி: சென்னையை சேர்ந்த கட்டிட தொழிலாளியும் உயிர் இழந்தார்

சவுதி அரேபியா தீ விபத்தில் 11 இந்தியர்கள் பலி: சென்னையை சேர்ந்த கட்டிட தொழிலாளியும் உயிர் இழந்தார்
சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த கட்டிட தொழிலாளியும் பலியானார். மகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க அங்கு வேலைக்கு சென்றவருக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.

Thursday, July 13, 2017

இதுவே மனிதம்..

No automatic alt text available.சமீபத்தில் இறந்து போன சவுதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களிடம் ஓரு புகார் செய்யப்பட்டதாம்...
*
"முஸ்லீமல்லாத பிற மதத்துக்காரர்கள் தொழுகை நேரத்தில் தெருக்களில் நின்று கொண்டு இடஞ்சல் தருகிறார்கள். இதற்கு தங்களின் ஆலோசனைப்படி புதிய சட்டம் கொண்டு வந்தால் நல்லது".
*
இது தான் புகார்..

மொபைல்போன் பேசிய போது வெடித்தது: மாணவன் கைவிரல் துண்டிப்பு; பறிபோன கண் பார்வை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மாணவர் ஒருவர் மொபைல்போன் பேசியபோது, திடீரென வெடித்ததில் கையில் உள்ள, நான்கு விரல் துண்டிக்கப்பட்ட நிலையில், கண் பார்வையும் பறிபோனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, July 12, 2017

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அதிசயம்

No automatic alt text available.வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

ரூபாய் நோட்டில் எழுத வேண்டாம்

SBI - ATM சென்று பணம் எடுத்த போது அதில். இங்க் - கொண்டு நம்பர் எழுதப்பட்டிருந்த ஒரு 2000 நோட்டு இருந்தது.
மறுநாள் டிராப்ட் எடுப்பதற்காக வங்கியில் அதை கொடுத்த போது வாங்க மறுத்து விட்டனர்.

கைது

 

Tuesday, July 11, 2017

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித தலைகள், நேற்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்து இந்த கூட்டம் கூடியது எதற்கு தெரியுமா – பிரத்யேக காணொளி

GST வரியை திரும்பப் பெறக் கோரி நேற்று மாலை நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.

ஒரு கணவனும், மனைவியும் செருப்பு கடைக்கு சென்றார்கள்....

கணவன் எல்லா செருப்பையும் பார்த்து விட்டு ரூ900 மதிப்புள்ள அழகிய செருப்பை தேர்ந்தெடுத்தார். அதுவரை அமைதியாகவே அந்த மனைவி இருந்தார்.

Saturday, July 8, 2017

*படித்தில் பிடித்தது...*

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.

அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? 

நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது.

Friday, July 7, 2017

அழகான வரிகள்* 11

1, அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

2,பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.

இன்றே!மீட்டெடுப்போம்! *வாருங்கள்!*

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

தயவு செய்து

*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!