Friday, July 14, 2017

ஈரோட்டில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீர் என தீ பிடித்து விபத்து

இன்று ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கவுத்தபாடி அருகே வந்த போது திடீர் என தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.
முன் பக்கத்தில் தீ லேசாக வரும்போதே ஓட்டுநர் வெங்கடாச்சலம் பயணிகளை எச்சரித்து இறக்கி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அலறி அடித்துக் கொண்டு இறங்கியதில் இரண்டு பெண்கள் காயமுற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval