Tuesday, July 4, 2017

8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவன், நாயை போன்று கயிறு கட்டி இழுத்து ஆசை தீர அடித்த கொன்ற பெண்கள் , இணையத்தில் வைரலாகும் வீடியோ

8வயது சிறுமியை கற்பழித்து கொன்று ஆற்றில் வீசியவனை நாயை போன்று கயிறு கட்டி இழுத்து ஆசை தீர அடித்தே கொன்ற பெண்கள் , இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஏதும் அறியா தனது பிஞ்சு குழந்தையை சீரழிக்கப்பட்டு பறிகொடுத்த தாய் மனம் இவனுக்கு இது போதாது என்றே கூறும் , பாதிக்கப்பட்ட இடத்தில் இருப்பவர்களும் அவ்வாறே நினைப்பார்கள் என்றாலும் சட்டப்படி இது குற்றம்!
குற்றம் செய்தவர்களை பிடித்தவுடன் தண்டனை வழங்கிவிட்டால் மக்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதையும் மறுக்க இயலாது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval